Header Ads



இலங்கையில் குற்றச் செயல்களுக்கு, தண்டனை விதிக்கப்படாத நிலை நீடிக்கிறது - AMNESTY

Wednesday, March 22, 2017
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாது நீர்த்துப்போக செய்யும்  நிலைமை இலங்கையில் தொடர்ந்தும் நீடித்து வருகின்றது. திருகோணமலை மாணவர் படுகொல...Read More

ஜெனிவாவில் சிங்களவர்கள் எதிர்ப்பு பேரணி - மகிந்த ஆதரவு எம்.பி.க்களும் பங்கேற்பு

Wednesday, March 22, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை காரியாலயத்திற்கு முன்னால் சிங்கள மக்கள் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர். லண்டன் உள்ளிட்ட ஐரோப்...Read More

விசித்திர குழந்தை, பால் ஊட்ட மறுத்த தாய், கடவுளின் அவதாரம் என்கின்றனர் மக்கள்

Wednesday, March 22, 2017
இந்தியாவின் கத்திஹார் - கடமகச்சி பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவருக்கு மிகவும் விசித்திர வடிவமுடைய ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது. குறித...Read More

மாணவி படுகொலை, நீதிபதி றியாலுக்கு கடிதம் அனுப்பிய சந்தேக நபர்

Wednesday, March 22, 2017
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒன்பதாவது சந்தேகநபர், ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீத...Read More

ரணில் செய்வது திருட்டே எனச்சொல்லி, தகாத வார்த்தைகளை வெளியிட்டவரின் உரை நீக்கம்

Wednesday, March 22, 2017
பல திருடர்கள் இன்றும் சுதந்திரமாக இருக்க, விமல் வீரவங்ச இன்று சிறையில் இருட்டறையில் இருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாந...Read More

கோத்தாபயவின் மரணப்படை விவகாரம் - முக்கிய இராணுவ அதிகாரி கைதாகிறார்

Wednesday, March 22, 2017
சிறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அடுத்த சில நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக, சிறில...Read More

நெடுந்தீவில் பெரு வெற்றியளித்துள்ள, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்

Wednesday, March 22, 2017
(ச.ஜெயபாலன்) யாழ்ப்பாணம் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினர் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் வறுமைக் குறைப்பிற்கான ஐப்பான...Read More

551 பேரை படுகொலை செய்த கோத்தபாய, கொலைப் பட்டியலும் உள்ளது - மனோ பரபரப்பு குற்றச்சாட்டு

Wednesday, March 22, 2017
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட 551 பேரை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச படுகொலை செய்துள...Read More

முஸ்லிம் பிரதேசத்தில், மதுபான உற்பத்திற்கு அனுமதி வழங்கியது யார்..?

Wednesday, March 22, 2017
சன்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அமைய, அர்ஜூன் அலோசியஸிற்கு சொந்தமான W.M.மென்டிஸ் மதுபான உற்பத்தி நிலையம் மட்டக்களப்பு கல்குடாவில் புதிய மது...Read More

பாடசாலையில் பிறந்தநாள் பார்ட்டி - மதுவருந்திய மாணவர்கள் வைத்தியசாலையில்..!

Wednesday, March 22, 2017
அனுராதபுரம் மிஹிந்தலை பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் எட்டு பேர்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுபானம் அருந்தியமையாலேயே க...Read More

ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது, முஸ்லிம்கள் தொழுகையை மாற்றிக் கொள்ளலாம் - சங்பரிவார் 'பொருக்கி'

Wednesday, March 22, 2017
ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது.  முஸ்லிம்கள் தொழுகையை  எங்கு வேண்டுமானாலும்  மாற்றிக் கொள்ளலாம்..! சங்பரிவார் 'பொருக்கி'...Read More

'செய்த பாவத்திற்கு, வாழ்நாளிலேயே பரிகாரம்'

Wednesday, March 22, 2017
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறிய தந்தையார் மாவீரர் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை உஹது களத்தில் ஷகீதாக்கிய வஹ்ஷீ அவர்கள் அந்...Read More

எர்துகானை வரவேற்கமாட்டோம் - ஜேர்மன் ஜனாதிபதி அறிவிப்பு

Wednesday, March 22, 2017
ஜெர்மனி அரசை நாஜிக்களுடன் ஒப்பிட்டு எல்லை மீறிய துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எரிதுவான் ஜெர்மனியில் வரவேற்கப்பட மாட்டார் என்று அந்நாட்ட...Read More

கொழும்பிலுள்ள பெண்கள், பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு

Wednesday, March 22, 2017
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பெண்கள் பாடசாலைகளுக்கு அருகில் சீருடை மற்றும் சிவில் உடைகளில் பொலிஸாரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட...Read More

சாராய உற்­பத்­தி­ச்சா­லையை மூடு­ங்கள் - கிழக்கு முதலமைச்சரிடம், ரதன தேரர் கோரிக்கை

Wednesday, March 22, 2017
மட்­ட­க்க­ளப்பு கல்­கு­டாவில் தற்­போது சாராய உற்­பத்­திச்­சாலை அமைக்கப்படுவதாக தகவல் கிடைத்­துள்­ளது.  எனவே கிழக்கு மாகாண முத­ல­மைச்ச...Read More

இலங்கைக்கு எதிராக ஹூசெய்ன் - ஐ.நா. சபையில் சிங்களவர்கள் முறைப்பாடு

Wednesday, March 22, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் முற...Read More

டெங்குவும், பன்றிக் காய்ச்சலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை

Wednesday, March 22, 2017
அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு, டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார த...Read More

''இலங்கை அணி, மரணமடைந்து விட்டது''

Wednesday, March 22, 2017
பங்களாதேஸ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததால் மரணச் செய்தியை வெளியிட்டு பத்திரிகைகள் இலங்கை அணியை தாக்கியுள்ளத...Read More

விஷத்தன்மையுள்ள அரிசி விற்பனை - மைத்திரியின் கோட்டையில் அகோரம்

Wednesday, March 22, 2017
அரிசி ஆலை உரிமையாளர்கள், கொள்வனவு செய்யும் அரிசியை குறைந்தது ஐந்து ஆண்டுகள் பயன்படுத்துவதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் அதிக விஷத்தன்மைய...Read More

சிறைச்சாலையில் விமலின், உண்ணாவிரதம் ஆரம்பம்

Wednesday, March 22, 2017
கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தனது சிறை அறையில் உண்ணாவிரத போராட்டமொன்றை ஆரம்ப...Read More

இலங்கை முஸ்லிம்கள் புறக்கணிப்பு, ஜெனீவாவில் ஒலித்த குரல்

Wednesday, March 22, 2017
இலங்கையின் நீதி மற்றும் அரசியல் தீர்வு செயற்பாடுகளில் சர்வதேசம் ஈடுபடும்போது முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்பட்ட வர்களாகவே காணப்படுகின்றனர...Read More

ஜெனிவாவில் இலங்கை பற்றி, இன்று முக்கிய விவாதம் - ஹுசேனின் அறிக்கையும் வெளியாகிறது

Wednesday, March 22, 2017
ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் இன்று -22- சிறிலங்கா குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது. இன்...Read More

''மைதா'' அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

Tuesday, March 21, 2017
‘கோதுமையில் உள்ள நார்ச்சத்துகளை அகற்றியே மைதா மாவு தயாரிக்கப்படுகிறது. இந்த மைதா மாவில் பல ஆபத்தான ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. குறிப்ப...Read More

முஸ்லிம் நாடுகளிலில் இருந்து, எலக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்துவர தடை

Tuesday, March 21, 2017
6 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரிட்டன் வரும் போது விமானத்தில் லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்து வர தடை விதித்து ப...Read More

ஜாகிர் நாயக்கின் 18 கோடி ரூபாய், சொத்துக்கள் முடக்கப்பட்டன

Tuesday, March 21, 2017
//மதபோதகர் ஜாகிர் நாயக்கின் 18 கோடிரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. // -தினமலர் 20-03-2017 மதங்களுக்கிடையே ஒற்றுமை...Read More

'முஸ்லிம் வாக்குகளைப் பெற்ற இந்த அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரணம் வழங்கவில்லை'

Tuesday, March 21, 2017
அளுத்கம கலவரம்  இடம்பெற்று ஆயிரம் நாட்களைக் கடந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை என நாடாளுமன்றத...Read More

வெல்லம்பிட்டி குப்பை மேட்டில் பாரிய தீ

Tuesday, March 21, 2017
சற்றுமுன்னர் வெல்லம்பிட்டி மீதொட்டமுல்ல பகுதியிலுள்ள குப்பை மேட்டில் திடீரென பாரிய தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ...Read More

ராஜபக்சவினருக்காக கூலிக்கு கொலை செய்தவர்களை, படையினர் என்று கூறுவது அவமதிப்பாகும்.

Tuesday, March 21, 2017
இராணுவ சீருடை என்ற போர்வையில் ராஜபக்சவினருக்காக கூலிக்கு கொலை செய்தவர்களை படையினர் என்று கூறுவது உண்மையான படை வீரனை அவமதிக்கும் செயல்...Read More

கொலைக் குற்றவாளியைப் போல, விமல் வீரவன்ச நடத்தப்படுகிறாரா..?

Tuesday, March 21, 2017
கொலைக் குற்றவாளியைப் போல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிணை வழங்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருடைய பிணை தொடர்பில் ஆராயப்பட வே...Read More

பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என வெளிவரும் கருத்துக்களால் தற்போது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

Tuesday, March 21, 2017
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என வெளிவரும் கருத்துக்களால் தற்போது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்...Read More

சதாம் ஹுசைன் என பெயர் வைத்ததால், இந்தியருக்கு ஏற்பட்ட துயரம்..!

Tuesday, March 21, 2017
பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தூக்கு தண்டனை வழங்கப்பட்ட பின்னரும், இராக்கின் மறைந்த முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன், இந்தியர் ஒருவரின் வாழ்க்க...Read More
Powered by Blogger.