நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டு, ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதும் சிரமத்தை ஏற்படுத்திள்ளது. சில பகுதிகளில் பலர் காணாமல் போயுள்ளனர்...Read More
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை அறிவித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நல்வாழ்வை உறுதி செய...Read More
நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலையால் இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதுடன் 130 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவ...Read More
இதுதான் எமது பலம். உதவுவதில் இலங்கையர்கள் முன்நிற்பவர்கள். இது பஸ்யாலயில் எடுக்கப்பட்ட காட்சி. ஒற்றுமை, இரக்கம், தன்னலமற்ற சேவையின் சக்திவாய...Read More
நாட்டின் அனர்த்த நிலைமைகளை கருத்திற்கொண்டு அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துமாறும், சர்வதேச நிறுவனங்களிடமிருந்து உதவியை நாடுமாறும் முன்னாள் ஜ...Read More
இலங்கையில் நிலவும் அனர்த்த நிலைமை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் X பதிவு, டித்வா புயலில் தமது அன்புக்குரிய உறவுகளை இழந்த இலங்கை ...Read More
இலங்கை முழுவதும் சோகமான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சூறாவளியும், வெள்ளமும், நிலச்சரிவுகளும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை கிட...Read More
நிதியை செலவிடுவதில் சுற்றறிக்கைகள் தடையாக இருப்பதைத் தடுக்க உடனடியாக ஒரு புதிய சுற்றறிக்கையை வெளியிடுமாறும், இடம்பெயர்ந்த மக்களுக்காக பராமரி...Read More
நாவலப்பிட்டி பழைய ரயில் முனைய வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (28) மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். ...Read More
இலங்கையில் கனமழை, பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உள்ளன. நான் அணியுடன் வெளியே இருந்தாலும், என்...Read More
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக கடந்த 72 மணித்தியாலங்களில் 46 பேர் மரணித்துள்ளனர். அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி முதல் இதுவரை ஏற்ப...Read More
மகாவலி கங்கை, தெதுறு ஓயா, மஹ ஓயா, கலா ஓயா, மாணிக்க கங்கை மற்றும் மல்வத்து ஓயா ஆகிய ஆற்றுப்படுகைகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்குக் கிடைக்கும...Read More
இந்த கடினமான தொடர்ச்சியான இயற்கை பேரிடருக்கு மத்தியில் இலங்கையர்களாகிய நாம் தொடர்ந்து ஒற்றுமையாக ஒவ்வொருவருக்கு ஒருவர் உதவி. செய்வது அவசியம்...Read More
இலங்கையில் இயற்கை அனர்த்தங்கள் எனும் போது, நமது ஞாபகத்திற்கு அடிக்கடி வரும் அரசியல்வாதி, அமரர் பாலித்த தேவப்பெரும https://chat.whatsapp.com/...Read More
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் நிலை பரிசோதனைக்காகவே மஹிந...Read More
மோசமான வானிலை காரணமாக, உயர்தரப் பரீட்சை இன்று (27) , நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) நடைபெறாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ...Read More
அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கவுள்ள கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவா...Read More
மொனராகலை-கொழும்பு பிரதான சாலையில் கும்புக்கனையில் இன்று (27) காலை 23 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது, ஆனால் அனை...Read More
இன்று (27) காலை இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வளிமண...Read More
* நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளது * தற்போது வாகனங்களின் விலைகளும் குறைந்துள...Read More
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவிற்கும், நடிகர் ரஞ்சன் ராமநாயக்காவுக்கும் இடையே இன்று புதன்கிழமை (26) சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது ...Read More