Header Ads



கொழும்பில் விந்தணு வங்கி மூலம் 10 பெண்கள் கருத்தரிப்பு

Wednesday, October 08, 2025
கொழும்பில் உள்ள காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கி மூலம் 10 பெண்கள் வெற்றிகரமாக கருத்தரித்துள்ளதாக மருத்துவ...Read More

ராஜபக்சவின் பாதுகாப்பை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரம்

Wednesday, October 08, 2025
தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக உள்ள டி.எஸ். சேனநாயக்க சிலைக்கு முன்பாக  ரத்துபஸ்வல சிறிதம்ம தேரர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். கு...Read More

நீதி அமைச்சரின் மேலதிக செயலாளர் கைது

Wednesday, October 08, 2025
நீதி அமைச்சரின் மேலதிக செயலாளராகப் பணியாற்றி வருகின்ற அதிகாரி இன்று -08-  கைது செய்யப்பட்டார். மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணி தொடர்பான...Read More

வீதிகள் தங்கத்திலா நிர்மாணிக்கப்படுகின்றது என்று கேட்டீர்கள்...

Wednesday, October 08, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் வாய்மூலம் எதிர்ப்பு தெரிவித்த போதும் வாக்கெடுப்பைக் கோரவில்லை. வாக்கெடுப்பைக் கோருவதற்கு அரசா...Read More

நல்ல செய்தியைப் பெறுவோம் என்று நம்புகிறோம் - எர்டோகன்

Wednesday, October 08, 2025
இஸ்ரேல் உடனடியாக போர் நிறுத்தம் செய்து ஜனாதிபதி டிரம்பின் திட்டத்திற்கு இணங்க வேண்டும். இஸ்ரேல் பசியை போரின் ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது, இ...Read More

"நான் இறந்து என்னை கபனிட்ட பிறகு..." ஹதீஸ் கலைப் பேராசிரியரின் வஸிய்யத் நிறைவேறியது

Wednesday, October 08, 2025
உலகப்புகழ் பெற்ற அஸ்ஹர் பல்கலைக்கழக ஹதீஸ் கலைப் பேராசிரியர்  அஷ்ஷைஃக் டாக்டர் அஹ்மத் அம்ர் ஹாஷிம் அவர்கள். "நான் இறந்து என்னை கபனிட்ட ப...Read More

காஸா ஆதரவு போராட்டத்தில், தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய குட்டி உரை (வீடியோ)

Wednesday, October 08, 2025
காஸாவில் இஸ்ரேலிய தாக்குதலைக் கண்டித்தும், போர் நிறுத்தம்  வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வை...Read More

நாங்கள் கழிப்பறை நீரைக் குடித்ததை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா..? இஸ்ரேலில் கொடூர அனுபவம்

Wednesday, October 08, 2025
மனிதாபிமானப் பொருட்களை காசாவுக்கு கொண்டு சென்றபோது,  கைது செய்யப்பட்ட மலேசிய நாட்டு 2 சகோதரிகள், இஸ்ரேலில் தமக்கு ஏற்பட்ட கொடூர அனுபவத்தை து...Read More

20 வருடங்களுக்கும் மேலாக மிகப்பெரிய மோசடி - அம்பலப்படுத்தினார் அமைச்சர்

Wednesday, October 08, 2025
20 வருடங்களுக்கும் மேலாக ஒரே தனியார் நிறுவனம் ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதில், மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்...Read More

யஹ்யா சின்வாரின் உடலை கோரும் ஹமாஸ்

Wednesday, October 08, 2025
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் உடலை விடுவிக்க வேண்டுமென அந்த இயக்கம் கோரியுள்ளது. சிறு தடியினால், இறுதிவரை போராடி மரணித்த  யஹ்யா சின்வாரின் உ...Read More

LGBTQ விஷயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

Wednesday, October 08, 2025
LGBTQ  விஷயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்றால், எந்தவொரு குறிப்பிட்ட குழுவிற்கும் அரசாங்கம் சிறப்பு சலுகைகளை ஊக்குவிக்கவோ அல்லது வழ...Read More

18 லட்சம் பேர் எழுதிய பரீட்சையில், All India Topper Rank பெற்ற குல்பியா

Wednesday, October 08, 2025
18 லட்சம் பேர் எழுதிய பரீட்சையில், இந்திய அளவில் முதலிடம் - பிரதமரிடம் பரிசு பெற்ற குல்ஃபியா. இந்தியா -  கன்னியாகுமரி மாதவலாயம் பகுதியைச் சே...Read More

ரொக்கட் வேகத்தில் அதிகரிக்கும் தங்க விலை

Wednesday, October 08, 2025
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (08) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 6000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள...Read More

2 வருட இனப்படுகொலையில் காசாவில் 254 பத்திரிகையாளர்கள் தியாகிகள்

Wednesday, October 08, 2025
காசா பகுதியில்  போர் தொடங்கியதிலிருந்து, இனப்படுகொலையின் விளைவாக 254 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் தியாகிகள் ஆகியுள்ளனர், இது உலகளவில் ஊடக ஊழிய...Read More

நாட்டில் பரவும் பன்றிக் காய்ச்சல்

Wednesday, October 08, 2025
நாட்டின் பல்வேறு பிரதேச செயலகங்களில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மேலும் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்...Read More

பெண்கள் விஷயத்தில் ஆண்கள், எவ்வளவு தூரம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருக்கிறது தெரியுமா..?

Wednesday, October 08, 2025
பெண்கள் விஷயத்தில் ஆண்கள், எவ்வளவு தூரம் உச்சபட்ச எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருக்கிறது தெரியுமா..? 1. ஒருவன் மனைவிக்கு துரோகமிழைத்து விப...Read More

ட்ரம்பின் இந்தியா மீதான நடவடிக்கையினால் இலங்கைக்கும் பாதிப்பு

Wednesday, October 08, 2025
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்கள் மீதான அதிக வரியானது, 2026 ஆம் ஆண்டில் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி ...Read More

இரட்டைக் கொலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Wednesday, October 08, 2025
ஹுங்கம, வாடிகல பகுதியிலுள்ள வீடொன்றில் இளம் தம்பதியை கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மேற்கொள்...Read More

காசா இனப்படுகொலைக்கு உடந்தை, இத்தாலிய பிரதமர் அமைச்சர்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு

Tuesday, October 07, 2025
காசா இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் அவரது இரண்டு அமைச்சர்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன...Read More

தன் மீதுள்ள குற்றங்களை மறைப்பதற்காக மகிந்தவுக்கு எதிராக பொன்சேகா பேசுகிறார்

Tuesday, October 07, 2025
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்ய குழுவை அனுப்பியவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவே. ரணில் மற்றும் லசந்தவின் சகோதரரும் இது தொடர்...Read More

வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், பாதுகாப்பு அமைச்சில் பணிபுரிந்த கஜ்ஜா

Tuesday, October 07, 2025
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் கஜ்ஜா எனப்படும் அருண விதானகமகே பாதுகாப்பு அமைச்சில் பணிபுரிந்துள்ளதாக தகவல்கள் வ...Read More

மாற்று மதத்தவர்கள் சிங்கள, ஆங்கில குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகளை வாங்குவதில் பெரும் ஆர்வம்

Tuesday, October 07, 2025
கொழும்பு சர்வதேச புத்தக  கண்காட்சியில் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு  பிரதிகளை வாங்குவதில் மக்கள் பெரும்  ஆர்வம் காட்டியுள்ளனர்.  இங்கு நிறுவப்பட...Read More

JVP கூட்டத்தில் 2 பேரை சுட்டுக்கொன்றவருக்கு, மரண தண்டனை உறுதியானது

Tuesday, October 07, 2025
JVP கூட்டத்தில் 2 பேரை 2011 ஆம் ஆண்டு சுட்டுக் கொன்ற வழக்கில், குற்றவாளியாகக் காணப்பட்ட ஜூலம்பிடிய அமரேவுக்கு தங்காலை மேல் நீதிமன்றம் வழங்கி...Read More

தெரிந்தவர்களிடம் பொதிகளை வழங்குமாறு கூறினால்...

Tuesday, October 07, 2025
வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களிடம் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் பொதிகளை வழங்குமாறு கூறினால் அதனை பெற்றுக் கொள்வது  எச்சரிக்கை விடுக்கப்...Read More

அரசாங்கத்திடம் மூலோபாயத் திட்டம் உள்ளது - IMF பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி எடுத்துரைப்பு

Tuesday, October 07, 2025
ஜனாதிபதி அநுரகுமாரவிற்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடன் மறுசீரம...Read More
Powered by Blogger.