குவைத்தில் மாந்திரீகத்தில் ஈடுபட்ட, இலங்கையர் மடக்கிப்பிடிப்பு Thursday, March 30, 2017 குவைத்தில் மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்த இலங்கையர் ஒருவர் அந்நாட்டு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிந்த குடும்பங்களைச்...Read More
அரசாங்கம் தூங்குவதைப்போல் நடிக்கிறது - சீ.வி.விக்னேஸ்வரன் Thursday, March 30, 2017 இலங்கை அரசாங்கமே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கும், படையினரின் நில ஆக்கிரமிப்புக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. அந்த அரசாங்...Read More
ஜனாதிபதியிடம் றிசாத் காட்டம், ஒருநாள் பொறுத்திரு என பிரதமர் கோரிக்கை - ஆசாத் சாலி Thursday, March 30, 2017 வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நாளை ஜனாதிபதி உயர்மட்டக் கூட்டமொன்றை ஏற்பாடு...Read More
முஸ்லிம்களின் காணி சுவீகரிப்பு, ஜனாதிபதி தலைமையில் நாளை முக்கிய கலந்துரையாடல் Thursday, March 30, 2017 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை -31- முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் மூலம...Read More
வசீம் கொலை - ஒரு வருடமாக சிறையிலுள்ள அனுராவுக்கு மீண்டும் விளக்கமறியல் Thursday, March 30, 2017 றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை எதிர்வரும் 4 ஆம...Read More
ஜனாதிபதியின் கபளீகரத்திற்கு முஸ்லிம் அமைச்சர்கள் இணங்கினார்களா என தேடிப்பார்க்க வேண்டும். Thursday, March 30, 2017 முசலிப் பிரதேச மக்களின் வாழ்விடங்களையும் அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் கபளீகரம் செய்யும் புதிய வர்த்தமானிப் பிரகடனத்த...Read More
வடக்கு முஸ்லிம்களுக்காக, இஸ்லாமிய நாடுகளின் உதவியை நாடுவோம் Thursday, March 30, 2017 முஸ்லிம்களின் பூர்வீகமான முசலிப் பிரதேசம் தொடர்பில் ஜனாதிபதி சரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தவறினால் இப்பிரச்சினை தொடர்பில் அரபு, முஸ...Read More
முஸ்லிம்களின் உரிமையை, மீறிய ஜனாதிபதி - நீதீ கேட்கும் சிவில் அமைப்புக்கள் Thursday, March 30, 2017 கொழும்பில் இன்று -30- சிவில் அமைப்புக்கள் இணைந்து ஒரு செய்தியாளர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன. அதில் தெரிவிக்கப்பட்ட முக்கிய கருத...Read More
விக்னேஸ்வரன் ஒரு இனவாதி, மகிந்தவை ஏமாற்றியவர் - JHU Thursday, March 30, 2017 வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இனவாதியாகவும், பிரிவினை வாதியாகவுமே செயற்பட்டு வருவதாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிசாந...Read More
துபாய் இளவரசர் செய்த செயல்..! Thursday, March 30, 2017 துபாயில் வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத மணல் நிறைந்த பாதையில் லொறி ஒன்று சிக்கி கொண்டு நகர முடியாமல் நின்றுள்ளது. அப்போது, அந்த ...Read More
சுன்னத்து செய்தபோது, ஆண்குறியை வெட்டிய டாக்டர் - முழுநாடுமே தீர்ப்புக்காக காத்திருப்பு Thursday, March 30, 2017 சுவிட்சர்லாந்து நாட்டில் சிறுவன் ஒருவனின் ஆண்குறியை தவறுதலாக வெட்டி துண்டாக்கிய மருத்துவர் மீதான வழக்கு -30- இன்று நீதிமன்ற விசாரணைக்கு...Read More
இந்தியாவின் அடுத்த பிரதமர் யோகி ஆதித்யநாத்..? Thursday, March 30, 2017 இந்திய அரசியலின் மையப்புள்ளியாகக் கருதப்படும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே பரவலாகப் பேசப்படு...Read More
படிப்பதற்காக சிங்கப்பூர் பறந்தார் கோத்தா Thursday, March 30, 2017 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூரின் சர்வதேச கல்விக்கான எ...Read More
நல்லாட்சியாளர்களிடம் இனத்துரோக, எண்ணம் உள்ளது - மஹிந்த Thursday, March 30, 2017 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஜெனிவா யோசனையை முழுமையாக செயற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மீண்டும் உறுதிமொழி வழங்கியுள்ளத...Read More
றிஷாட் இராஜினாமா செய்ய வேண்டும் - பஷீர் Thursday, March 30, 2017 -Basheer Segu Dawood- வில்பத்துவில் முஸ்லிம்களின் வாழிடங்களை உள்ளடக்கி ஒரு லட்சம் ஏக்கர் காணியை வன இலாக்காவுக்காக ஒதுக்கி வெளியிடப்ப...Read More
3 பேர் கொலை - யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு, முத்தூக்கு தண்டனை Thursday, March 30, 2017 யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய 2014ஆம் ஆண்டு நடைபெற்ற அச்சுவேலி முக்கொலை வழக்கில் குற்றவாளிக்கு முத்தூக்கு தண்டனையை விதித்து இன்று...Read More
O/L பரீட்சை எழுதிய, மரண தண்டனை கைதிகள் - 11 பேர் சித்தி Thursday, March 30, 2017 2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில பாட பரீட்சை எழுதிய 21 வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளில் 11 பேர் ச...Read More
இலங்கை கணினி அவசர, நடவடிக்கை பிரிவின் வேண்டுகோள் Thursday, March 30, 2017 மின்னஞ்சல் ஊடாக வைரஸ் ஒன்று கணினியை தாக்குவதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. மின்னஞ்சல் ஊடாக வரும் குறித்த வைரஸா...Read More
போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் - முசலி முஸ்லிம்கள் உருக்கமான வேண்டுகோள் Thursday, March 30, 2017 வில்பத்துக்கு வடக்கே மற்றுமொரு வனவிலங்கு சரணாலயமொன்றை அமைப்பதற்கான முஸ்தீபுகள் இடம்பெற்றுவருவதாக முசலிப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் கு...Read More
வடக்கு முஸ்லிம்கள் இக்கட்டில், முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட வேண்டும் - அமீன் Thursday, March 30, 2017 ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடக்கு முஸ்லிம்கள் இக்கட்டில் தள்ளப்பட்டுள்ளதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அம...Read More
உண்ணாவிரதத்தை கைவிட்ட விமல் - தேரர்கள் கோரிக்கை விடுத்தார்களாம்..! Thursday, March 30, 2017 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவ...Read More
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற, ஆசன எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு Thursday, March 30, 2017 யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்...Read More
''அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் மைத்தி்ரிக்கே வெற்றி - கோத்தாவுக்கு வாய்ப்பில்லை'' Thursday, March 30, 2017 அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மைத்தி்ரிபால சிறிசேனவே வெற்றி பெறுவார் என்றும், கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்ல...Read More
UNP யின் பதவியில் மாற்றங்களா..? Thursday, March 30, 2017 ஐக்கிய தேசியக் கட்சியில் அடிப்படை ரீதியான மாற்றங்கள் செய்யப்பட உள்ளதுடன், கட்சியின் பொதுச் செயலாளர் பதவி உள்ளிட்ட மிக முக்கியமான பதவிகளி...Read More
முசலி முஸ்லிம்களின் உரிமைப் போராட்டம் தொடர்கிறது, மைதானத்தில் ஜும்ஆ தொழுகைக்கும் ஏற்பாடு Thursday, March 30, 2017 -SNM.Suhail - விடிவெள்ளி) தமது பூர்வீக இடங்களை பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாக பிரகடனப்படுத்தியமைக்கு கடும் எதிர்ப்...Read More