Header Ads



துபாய் இளவரசர் செய்த செயல்..!


துபாயில் வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத மணல் நிறைந்த பாதையில் லொறி ஒன்று சிக்கி கொண்டு நகர முடியாமல் நின்றுள்ளது.

அப்போது, அந்த வழியாக வந்த பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான், அந்த லொறியை மீட்பதற்கு தனது காரினை கொடுத்து உதவியுள்ளார்.

இரண்டு வாகனங்கள் ஒன்று சேர்ந்து கயிறு கட்டப்பட்டு மணலில் புதைந்து கிடந்த லொறி மீட்கப்பட்டது.

பட்டத்து இளவரசரும், லொறியை மீட்கும்வரை அங்கேயே நின்று உதவி செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ இன்ஸ்டாம்கிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.


3 comments:

  1. He is helping a Driver who is helping his country..

    Alhamdulillah.. May Allah accept their deeds and make bring the country back to Islamic way of life too

    ReplyDelete
  2. அதுதான் அங்குள்ள அரசியல்வாதிகளின் கருணையும் முன்மாதிரியும்

    ReplyDelete
  3. thats why they are developed

    ReplyDelete

Powered by Blogger.