Header Ads



Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

டின் மீன் தயாரிப்பு நிறுவனம் முற்றுகை

Saturday, August 08, 2026
இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் உரிமம் இன்றி பன்னல, எலபடகம பகுதியில் இயங்கி வந்த டின் மீன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நுகர...Read More

புற்று நோயினால் மரணம்

Saturday, August 08, 2026
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர் நேற்று முன்தினம் (06) இரவு உயிரிழந்துள்ளார்.  கண்டி மாவட்டத்தைச் ...Read More

இந்தியாவில் இருந்து Hi தகவல் வந்தால் அவதானமாக இருக்கவும்

Saturday, August 08, 2026
Facebook, Messenger, Instagram மற்றும் WhatsApp ஆகிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பெருமளவில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட கப்பம் ...Read More

முஜிபுர் ரஹ்மான் குறிப்பிடும் அந்த Mp யார்..?

Saturday, August 08, 2026
இலங்கையால் வழங்கப்பட்ட பல்வேறு குறைபாடுகள் மற்றும் தரம் குறைந்த கடவுச்சீட்டுகள் காரணமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானியாவ...Read More

இன்று விலை குறைக்கப்பட்ட 10 பொருட்களின் விபரம்

Saturday, August 08, 2026
லங்கா சதொச  10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை இன்றுமுதல் -8- அமுலுக்கு வரும் வகையில் குறைப்பதாக  தெரிவித்துள்ளது. குறைக்கப்பட்ட புதி...Read More

Mp க்களின் சம்பளம் உயர்த்தப்பட்டதா..? உண்மை நிலவரம் என்ன..?

Saturday, August 08, 2026
நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை வேதனங்கள் உயர்த்தப்படவில்லை. மாறாக, தற்போதைய எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப எரிபொருள் கொடுப்பனவு திருத்தியமை...Read More

விபத்தில் உயிரிழந்த வங்கி அதிகாரி

Saturday, August 08, 2026
அனுராதபுரம் - பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட விபத்தில், வங்கி அதிகாரி உயிரிழந்துள்ளார். எப்பதொல பகுதிய...Read More

தற்போதைய அரசு முழு நாட்டை நிர்வகிப்பதற்கு முன்னர்..

Saturday, August 08, 2026
தற்போதைய அரசு முழு நாட்டை நிர்வகிப்பதற்கு முன்னர், குறைந்தது நாட்டின் சிறைச்சாலைகளையாவது சரியாக நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும் எ...Read More

(DIG) பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ள ஷானி அபேசேகர

Friday, August 07, 2026
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளராகப் பணியாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ஷானி அபேசேகர, பிரதிப் பொலிஸ் மா அதிபர் ...Read More

மெகசின் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் விபரம்

Friday, August 07, 2026
பொரள்ளை புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (06) நள்ளிரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட, மோதலின் போது ஒரு கைதி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உ...Read More

சுவிட்சர்லாந்து - இலங்கை இடையே பயணம் செய்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

Friday, August 07, 2026
எடல்வைஸ் ஏர் (Edelweiss Air) நிறுவனம், தனது சூரிச் – கொழும்பு இடையிலான பருவகால விமான சேவையை விரிவுபடுத்தி, 2026 அக்டோபர் 26 முதல் தொடங்கும் ...Read More

பல்லன்சேனயில் காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் அனுமதி

Friday, August 07, 2026
பல்லன்சேன சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்...Read More

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் என்றால் எனன...?

Friday, August 07, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்த...Read More

ஜனாதிபதி தலைமையில் அவசர ஆலோசனை

Friday, August 07, 2026
சிறைச்சாலைகளில் நிலவும் சூழ்நிலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக பொதுப் பாத...Read More

பசில் ராஜபக்ச மிகவும் திறமையானவர், அவரைப் போன்ற ஆளுமைமிக்கவர் இலங்கையில் வேறு யாரும் இல்லை

Friday, August 07, 2026
பசில் ராஜபக்ச மிகவும் திறமையான ஒரு தலைவர் என்றும், அவரைப் போன்ற ஆளுமைமிக்க ஒருவர் இலங்கையில் வேறு யாரும் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்...Read More

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு

Friday, August 07, 2026
சீரற்ற வானிலை காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளையும் எதிர்வரும் 10 ஆம் தி...Read More

தளுபொத - பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் அமைதியின்மை

Friday, August 07, 2026
நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. தற்போது கைதிகள் சிலர் கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் க...Read More

கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள், பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன

Friday, August 07, 2026
கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய மூன்று பெண்கள் உள்ளிட்ட 4 பேரை கல்கிசை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.  கடந்த ஜூலை 18 ஆம...Read More

125 ஏக்கர் தேயிலைத் தோட்டம் பற்றிய முறைப்பாடு

Friday, August 07, 2026
மகிந்த ராஜபக்சவின் மகன்களான யோஷித  மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் புதிய முறைப்பாடு ஒன்று அளிக்கப்...Read More
Powered by Blogger.