Header Ads



முக்கிய அமைச்சுக்களை கேட்கும் SLFP, பாரிய எதிர்ப்புத் தெரிவிக்கிறது UNP

Wednesday, August 26, 2015
தேசிய அரசாங்கத்தின் கீழ், வழங்கப்படவுள்ள அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் மோ...Read More

அமைதியான நாட்டினை மீண்டும் வீணடிப்பதற்கு முயற்சி - பாலித்த தேவப்பெரும

Wednesday, August 26, 2015
மஹிந்த ராஜபக்ச இல்லை என்றால் இந்நேரம் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவப்பெரும தெரிவித்துள்ளார்...Read More

ரணில் தரப்பு எதிர்பார்க்கும் வகையில், நாட்டை ஆட்சி செய்ய முடியாது - தயாசிறி

Wednesday, August 26, 2015
பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடுமையான சர்வாதிகாரி என்ற போதிலும் கட்சிக்காக உழைத்தவர் என  தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எனினும், ரணில...Read More

தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை, தட்டியெழுப்ப வேண்டாம் - பௌத்த தேரர் எச்சரிக்கை

Wednesday, August 26, 2015
பிரபாகரனின் சிலை அமைக்கப்பட வேண்டுமென்பதற்காக வடக்கிலிருந்து இன்று சிங்களவர்கள் வெளியேற்றப்படுகின்றனர் எனத் தெரிவித்த பியகம சுசில தேரர்,...Read More

தோற்றவர்களுக்கு தேசியப் பட்டியல் என்றால், தேர்தல் நடத்தப்படுவதன் அவசியம் என்ன..?

Tuesday, August 25, 2015
தோற்றவர்கள் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் கொண்டு வரப்பட்டால் தேர்தல் நடத்தப்படுவதன் அவசியம் என்ன என பெபரல் என்ற தேர்தல் கண்காணிப்பு...Read More

'500 மில்லியன் ரூபா, நஷ்டஈடு வேண்டும்'

Tuesday, August 25, 2015
தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு எதிராக மான நஷ்ட வழக்குத் தொடரப் போவதாக ...Read More

இந்திய முஸ்லிம்கள் 13.8 கோடியிலிருந்து 17.22 கோடியாக அதிகரித்தனர்

Tuesday, August 25, 2015
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம், 2011ம் ஆண்டு மத அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை  25-08-2015 வெ...Read More

சிரியா, ஈராக், ஆப்கன் அகதிகள் எல்லையில் விரட்டியடிக்கப்படும் பரிதாபம்

Tuesday, August 25, 2015
மேற்கு ஆசிய பகுதியில் உள்ள அரபு நாடு சிரியா. வளமான நிலங்கள், உயரமான மலைகள், பாலைவனங்கள் உள்ள நாடு.  அரேபியர்கள் அதிகம் வசிக்கின்றனர். ...Read More

எனது அரசியல் எதிர்காலம் குறித்து, விரைவில் அறிவிப்பேன் - பாயிஸ்

Tuesday, August 25, 2015
தனது அரசியல் எதிர்காலம் குறித்து விரைவில் அறிவிக்கவுள்ளதாக புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவர் கே.ஏ. பாயிஸ் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு...Read More

அதிக ஆசனங்களை பெற்ற UNP, விரும்பியவர்களை இணைத்து ஆட்சி நடத்தலாம் - சோபித தேரர்

Tuesday, August 25, 2015
சமூக நீதிக்கான இயக்கத்தின்; தலைவர் மாதுலுவாவே சோபித தேரர், தேசிய அரசாங்கத்தில் அதிகளவான அமைச்சர்கள் நியமிக்கப்படுவதை கடுமையாக விமர்சித்த...Read More

தேசிய அரசாங்கத்தை எதிர்த்தால், தனியாக ஆட்சி அமைப்பதைத் தவிர மாற்று வழியில்லை - கபீர் ஹாசிமிடமிருந்து எச்சரிக்கை

Tuesday, August 25, 2015
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காவிட்டால், ஐக்கிய தேசியக் கட்சி தனியாக அரசாங்கத்தை அமைக்கத் தயார் என கட்சியின் பொத...Read More

'பொன்சேகாவும்,ஞானசாரரும் தோற்கடிக்கப்பட்டது ஜனநாயகத்தின் சிறந்த வெளிப்பாடு' - வாசுதேவ

Tuesday, August 25, 2015
இராணுவ ரீதியான சிந்தனைகளைக்கொண்ட சரத் பொன்சேகாவும், இனவாத சிந்தனை கொண்ட ஞானசார தேரரும் தோற்கடிக்கப்பட்டுள்ளமையானது சிறந்த ஜனநாயகத்தின் வ...Read More

ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலும், ஊழல் ஒழிப்பிலும் இலங்கை முன்னேறியுள்ளது - பாராட்டுகிறது அமெரிக்கா

Tuesday, August 25, 2015
இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் சிறந்த முன்னேற்றம் காணப்படுவதாக, மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக...Read More

அமைச்சர்கள் விடயத்தில் சந்திரிக்காவும், ரணிலும் இணக்கம் கண்டனர்

Tuesday, August 25, 2015
-நஜீப் பின் கபூர்- தகவல்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹாவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவும் அமைச்சர்களையும் அமைச்சுக...Read More

"குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருக்கும் பலர், மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு"

Tuesday, August 25, 2015
கடந்த தேர்தலில் தகுதியான வேட்பாளர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய பொதுமக்கள் தவறியுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறு...Read More

இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் குழு புறப்பட்டது

Tuesday, August 25, 2015
புனித ஹஜ் கடமைக்கான முதலாவது தொகுதி ஹாஜிகளை ஏற்றிய சிறிலங்கன் எயார் விமானம் இன்று செவ்வாய்க்கிழமை (25) பிற்பகல் 2.15 மணிக்கு பண்டாரநாயக்...Read More

ஆட்கடத்தல்கள் தொடர்பில் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு, மேர்வின் சில்வாக்கு நீதிமன்றம் உத்தரவு

Tuesday, August 25, 2015
கடத்தல்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கின் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு நீதிமன்றம் உத்...Read More

எனது வெற்றிக்கு பாரிய பங்களித்த, முஸ்லிம்களுக்கு நன்றி - கொழும்பு பள்ளிவாசலில் ரணில் (படங்கள்

Tuesday, August 25, 2015
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் விசேட பிரார்த்தனை நடைபெற்றது. நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார். இன்று இந்த வைபவம் இடம...Read More

புத்தளத்திலிருந்து ரிஷாத் பதியுதீனுக்கு...!

Tuesday, August 25, 2015
வந்தாரை வாழ வைக்கும் மண் என்று சிலாகித்துப் பேசப்படும் புத்தளம் மற்றும் அங்கு வாழும் மக்களை கௌரவிக்கும் முகமாகவும், அவர்களுக்கு செய்யும்...Read More

"அதிர்ச்சித் தகவல்" முஸ்லிம் மாணவர்களின், இஸ்லாம் பாடநூலை நெறிப்படுத்திய ஞானசாரர்

Tuesday, August 25, 2015
-நஜீப் பின் கபூர்- தற்போது முஸ்லிம் மாணவர்கள் பாடசாலைகளில் பாவிக்கின்ற இஸ்லாம் பாடத்துக்கான கைநூல் பொதுபல சேன அமைப்பினரின் நெறிப்படுத்...Read More

வசீம் தாஜுடீன் வாகனம், விபத்துக்குள்ளான இடத்தில் பரிசோதனை

Tuesday, August 25, 2015
றகர் வீரர் வசீம் தாஜுடீன் வாகனம் விபத்துக்குள்ளான நாரஹென்பிட்டிய, ஷாலிகா மைதானத்திற்கு அருகில் இரகசிய பொலிஸார் உட்பட சட்ட வைத்திய வல்லுந...Read More

'என்னை குறை கூறுவதால், நான் கவலையடைகின்றேன்'

Tuesday, August 25, 2015
தேசியப்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்தமை தொடர்பாக கட்சி, தன்னுடன் கலந்தாலோசிக்கவோ அல்லது வேறு வகையில் தன்னை தொடரடபுகொள்ள...Read More

ரணில் விக்ரமசிங்க, பழிவாங்க மாட்டார் - மகிந்த ராஜபக்ச

Tuesday, August 25, 2015
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அரசியலில் ஈடுபடுவது சுலபமானது எனவும் அவர் துரத்தி துரத்தி பழிவாங்க மாட்டார் எனவும் குருணாகல் மாவட்ட நாடாள...Read More

விருப்பு வாக்குகள் எண்ணும்போது, எதுவித முறைகேடுகளும் நடக்கவில்லை - மஹிந்த

Tuesday, August 25, 2015
விருப்பு வாக்குகள் எண்ணும் செயற்பாடுகளின் போது எதுவித முறைகேடுகளும் நடக்கவில்லை என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்...Read More

முஸம்மிலுக்கு ஆப்பா..?

Tuesday, August 25, 2015
விமல் வீரவன்சவின் தேசிய முன்னணியில் உள்ள குழுவொன்று அவருக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் செயற்படுவதற்கு ஆயத்தமாவதாக தெரியவந்துள்ளது. ...Read More

இடதுசாரிகளின் குரல் இல்லாதொழிக்கப்பட்டு, திருட்டுத்தனமாக தேசிய அரசாங்கம் - டியூ குணசேகர

Tuesday, August 25, 2015
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் நியமனத்தின் போது சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் இடதுசாரிகளை ஏமாற்றி விட்டதாக டியூ குணச...Read More

தேர்தலில் மகிந்த தரப்பின் துண்டுபிரசுரம் - தற்போது மைத்திரியை தலையிடுமாறு கோரிக்கை

Tuesday, August 25, 2015
சிறிலங்கா சுதந்திர கட்சி தூய்மையான, ஒழுக்கமுள்ள தேசிய அரசியல் கட்சியாக மாறும் என தாம் எதிர்பார்ப்பதாக சுதந்திர கூட்டமைப்பின் குருணாகலை ம...Read More
Powered by Blogger.