கடன் பெறுவதில் இலங்கை முதலிடம் Saturday, April 26, 2014 அனர்த்தங்களின் போது வழங்கப்படுகின்ற உலக வங்கியின் அவசர கடன் திட்டத்தை பெறும் முதல் தெற்காசிய நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. ஆழிப்பேரலை...Read More
மண்முனை பாலத்தினால் மக்களுக்கு அதிக பயன் Saturday, April 26, 2014 (யு.எல்.எம். றியாஸ்) மட்டக்களப்பு எழுவான் கரையையும் படுவான் கரையையும் இணைக்கும் மண்முனை பாலத்தை கடந்த (19.04.2014) அன்று ஜனாதிபதி மகிந...Read More
கல்முனைக் குளக்கட்டு வீதியை அபிவிருத்தி செய்யுங்கள் - உதுமாலெப்பையிடம் கோரிக்கை Saturday, April 26, 2014 (எம்.எம்.ஏ.ஸமட்) கல்முனைக் குளக்கட்டு வீதியை அபிவிருத்தி செய்யுமாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையி...Read More
இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதில் ஆர்வம் காட்டவில்லை - பிரித்தானியா Saturday, April 26, 2014 சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதில் தமது நாடு ஆர்வம் காட்டவில்லை என்று சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின் தெர...Read More
முஜீபுர் ரஹ்மானுக்கு ஒரு திறந்த மடல்..! Saturday, April 26, 2014 (கே.சி.எம்.அஸ்ஹர்) மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களுக்கு ஓர் திறந்த மடல் அஸ்ஸலாமு அலைக்கும்! ...Read More
பொதுபல சேனாவுக்கு நான் பயப்படப் போவதில்லை - பசில் ராஜபக்ஷ Saturday, April 26, 2014 (ரிஸ்வான் காலித்) பொதுபல சேனாவுக்கு தாம் ஒரு போதும் பயப்படப் போவதில்லையென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறுகி...Read More
புடையன் பாம்பை கொன்றவரை, கொன்று பழிதீர்த்த பெண் புடையன் - மாத்தறையில் சம்பவம் Friday, April 25, 2014 ஆண் புடையன் பாம்பொன்றை அடித்துக் கொன்றவரை பெண் புடையன் ஒன்று விரட்டி விரட்டி கொத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று 24-04-2014 மாத்தளை...Read More
மீண்டுமொரு சிங்கள முஸ்லீம் கலவரத்தை ஏற்படுத்துவதற்கே சிலர் முயற்சிக்கின்றனர் - Friday, April 25, 2014 (அஸ்ரப் ஏ சமத்) இலங்கையின் வாழுகின்ற சகல இனங்களையும் ஜக்கியமாகவும் சமாதானமாக நாம் அணைவரும் இலங்கை வாழ் மக்கள் என்று முன்எடுத்துச் செ...Read More
காணவில்லை..! Friday, April 25, 2014 முஹம்மது மூஹ்சீன் முஹம்மது நாளிர் 27 வீட்டுத்திட்டம் , மாவத்தகம, குருநாகல. என்ற முகவரியைக் கொண்ட இவர் கடந்த 10 மாத காலமாக காணவில்லை. இவ...Read More
சர்வதேச முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் (WAMY ) இலங்கை கிளைக்கு புதிய பணிப்பாளர் நியமனம் Friday, April 25, 2014 அஸ் ஷேய்க் நஜ்மான் ஸாஹித் (நலீமி) அவர்கள் சர்வதேச முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் (WAMY ) யின் இலங்கை கிளைக்கான புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட...Read More
11வது உலக சமாதானப் பயனத்தின்..! Friday, April 25, 2014 (ஏ.எஸ்.எம்.ஜாவித்- மாநாட்டு மண்டபத்திலிருந்து) 11வது உலக சமாதானப் பயனத்தின் 2014இன் இளைஞர்களுக்கான மனித உரிமைகள் மாநாட்டை முன்னி...Read More
ஞானசார தேரரின் பிரச்சினை பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்டது - முன்னிலை சோசலிச கட்சி Friday, April 25, 2014 பௌத்த விகாரைகள் என்பது காவி உடை அணிந்த வியாபாரிகள் இருக்கும் இடம் என முன்னிலை கட்சி உறுப்பினர் தீப்தி குமார குணரட்ன தெரிவித்தார். கொழு...Read More
பேஸ்புக் மூலம் துஸ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சித்த பல்கலைக்கழக பேராசிரியர் கைது Friday, April 25, 2014 பேஸ்புக் மூலம் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சித்த பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் கை...Read More
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக மாவன் அத்தப்பத்து நியமனம் Friday, April 25, 2014 இலங்கையின் பயிற்றுவிப்பாளராக இருந்த போல் வார்பிரேஸ் பதவியில் இருந்து விலகிய நிலையில். இடைக்கால பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னா...Read More
முஸ்லிம் காங்கிரஸுக்கு முதுகெலும்பு இல்லாது போய்விட்டது - தமிழ் தேசிய கூட்டமைப்பு Friday, April 25, 2014 கசினோ சூதாட்ட சட்டத்தின் மூலம் மீதான வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகி அதனை எதிர்த்து வாக்களிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸு...Read More
மஹிந்த ராஜபக்ஷவை வீழ்த்தக்கூடிய சூப்பர் ஸ்டார் வேட்பாளரை நிறுத்துவோம் - UNP Friday, April 25, 2014 ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்குத் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அறிவித்துள்ளார். எனவே ஜனாதிபதி தேர்தலை உடனடியாக நடத்துமாறு நாம் இந்த ச...Read More
ஹெல உறுமயவுக்கு வந்த துணிவு - முஸ்லிம் காங்கிரஸ் நழுவியது Friday, April 25, 2014 செயல்நுணுக்க அபிவிருத்தித் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான கட்டளையை அங்கீகரிப்பதற்கான இரண்டு பிரேரணைகளும் நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளி...Read More
புனித அல்குர்ஆனை நான் போற்றுகிறேன் - அமரபுர பீட தேரர் Friday, April 25, 2014 நாட்டில் சமூகங்களுக்கு இடையில் நிலவி வரும் நல்லுறவை சீர்கெடுக்கும் விதத்தில் எந்தவொரு இனவாத அமைப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும், சம...Read More
தனது பிள்ளைகளை நில்வள கங்கையில் வீசிய தந்தை சடலமாக மீட்பு Friday, April 25, 2014 மாத்தறை பிரதேசத்தில் நில்வள கங்கையில் நேற்று தனது இரு பிள்ளைகளை வீசிய தந்தையின் சடலத்தை மில்லால கங்கையிலிருந்து மீட்டுள்ளதாக பொலிஸ்...Read More
பொதுபலசேனாவின் காட்டில் பணமழை..! Thursday, April 24, 2014 (றிசானா பசீா்) பொதுபலசேனாவுக்கு எங்கிருந்தோ பணமழை பொழிகின்றது. எங்கிருந்தோ தைரியம் வழங்கப்படுகின்றது. கண்டிப்பாக பிண்ணணி ஒன்று செயற...Read More
அம்பாறையில் வெள்ளரிப்பழம் சாப்பிடுவதில் மக்கள் அதிக நாட்டம் (படங்கள் இணைப்பு) Thursday, April 24, 2014 (யு.எல்.எம். றியாஸ்) அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள உடல் உஸ்ணத்தை தடுக்கும் பொருட்டு வெ...Read More
நாட்டிற்குள் புதிய தோற்றத்தில் முஸ்லிம் அடிப்படைவாதம் Thursday, April 24, 2014 விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும் புதிய தோற்றத்தில் முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டிற்குள் செயற்பட்டு வருவதாக ஜாதிக ஹெல...Read More
ஜப்பானிலிருந்து மக்காவுக்கு சென்ற, 9 வயது இலங்கைச் சிறுமி விபத்தில் வபாத் Thursday, April 24, 2014 சவூதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கைச் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். மொஹமட் பாத்திமா என்ற தம்பதியினர், தமது மூன்று பி...Read More
மறிச்சிகட்டி மக்கள் மீதான வழக்கு அடுத்த மாதம் 22ம் திகதிக்கு ஒத்திவைப்பு Thursday, April 24, 2014 (பழுலுல்லாஹ் பர்ஹான்) மன்னார்-மறிச்சிகட்டி, மரைக்கார்தீவு மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பான வழக்கை மேலதிக விசாரணைகளுக்காக அடுத்த ...Read More
ஜனாதிபதியின் தீர்மானத்தை வரவேற்கிறார் ஆஸாத் சாலி..! Thursday, April 24, 2014 சமய முரண்பாடுகளைக் கையாள புதிய பொலிஸ் பிரிவை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் அறிவிப்பு காலோச்சிதமானது. - தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய ...Read More
பொதுபல சேனாவுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் பதில் Thursday, April 24, 2014 முறையாக எழுத்து மூலம் அனுகினால் குர்ஆன் தொடர்பாக பகிரங்க விவாதம் நடத்துவதற்கு தாம் தயார் என்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் இன்று நடத்திய ...Read More
சமயங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்கு தனியான பொலீஸ் பிரிவு Thursday, April 24, 2014 (JM.HAFEEZ) சமயங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்கு தனியான பொலீஸ் பிரிவு ஒன்றை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது....Read More
விஜித தேரருக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்தப் போவதாக ஞானசார தேரர் அறிவிப்பு Thursday, April 24, 2014 முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்ததன் மூலம் பௌத்த தர்மத்தை காட்டிக்கொடுப்பதாக குற்றம் சுமத்தி பொதுபலசேனா, வட்டரக்கே விஜித தேரருக்கு எதிராக ம...Read More
ஞானசார தேரருடனான, விவாதம் ஹராமானதா..? Thursday, April 24, 2014 (Abu Suhaimy) இன்று எமது சமூகத்தில் உள்ள அனைவரும் அமைதியாக வாழ வேண்டும், பல்லின சமூகம் வாழ்கின்ற நாட்டில் நாம் எப்படி வாழ வேண்டும், ...Read More
மன்னார் ஆயருக்கும், வடமாகாண உலாமாக்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு. Thursday, April 24, 2014 மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களுக்கும் வடமாகாண மச்ஜிரசுல் உலாமா சபையினருக்கும் இடையில் நேற்று புதன் கிழமை மாலை ம...Read More
ரிசாட் பதியூதீனின் அமைச்சிற்குள் நுழைந்த பொதுபல சேனா தேரர்கள் மீது சட்ட நடவடிக்கை - பொலிஸ் Thursday, April 24, 2014 அமைச்சர் ரிசாட் பதியூதீனின் அமைச்சிற்குள் உள்நுழைந்த பொது பல சேனா அமைப்பின் தேரர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துற...Read More
பொலிஸாரிடம் ஞானசார தேரர் விடுத்துள்ள கோரிக்கை..! Thursday, April 24, 2014 பௌத்த புத்தகங்களை தவிர நாட்டின் ஏனைய விடயங்கள் தொடர்பில் அச்சிடப்படும் புத்தகங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு பொதுபல சேனா அமைப்பு,...Read More