Header Ads



23 நாட்களின் பின்..

Saturday, December 20, 2025
23 நாட்களின் பின் பதுளையில் இருந்து ஆரம்பமான ரயில் சேவை. 'டித்வா' புயல் காரணமாக கடுமையாக சேதமடைந்த மலையக ரயில் பாதையின் பதுளை - அம்ப...Read More

நமது தேசம், ஒருபோதும் திவாலாகாது - ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவிப்பு

Friday, December 19, 2025
2026 ஏப்ரல் அளவில் நாடு மீண்டும் பொருளாதார ரீதியான திவால்நிலைக்கு வழிவகுக்கும் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி அநுர குமார திஸா...Read More

இருநாட்டு தலைவர்களும் தொலைபேசியில் பேச்சு

Friday, December 19, 2025
ஐக்கிய அரபு எமிரேட்ஸின்  மனிதாபிமான உதவிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார். இன்று (19) ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  ஷேக் மு...Read More

இலங்கைக்குக் 206 மில்லியன் டொலர்களை உடனடியாகப் பெற வாய்ப்பு - IMF ஒப்புதல்

Friday, December 19, 2025
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, விரைவான நிதியுதவிக் கருவியின் கீழ் இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.  இதன் ம...Read More

பயங்கரவாதியை மடக்கிய ஹீரோவுக்கு 2.5 மில்லியன் டொலர் பரிசு

Friday, December 19, 2025
பயங்கரவாத தாக்குதலின் போது, ஆயுதங்கள் ஏதுமின்றி பயங்கரவாதியை மடக்கிப்பிடித்த போது காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல் அ...Read More

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த 10 நிவாரணங்களின் விபரம்

Friday, December 19, 2025
🔺 தளபாடங்கள் சேதமடைந்த வீடுகளுக்கு, அடிப்படை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக 50,000 ரூபாய் வழங்கப்படும். 🔺 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்த...Read More

ஐ.நா. சபைக்கு 1000 ரூபாய் வழங்கிய இலங்கை குடிமகன்

Friday, December 19, 2025
இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரூ பிரான்சே இந்தப் பதிவை இட்டுள்ளார்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒரு இலங...Read More

இன்றைய ஜும்ஆவில் சொல்லப்பட்ட முக்கியமான சில விசயங்கள்

Friday, December 19, 2025
இன்றைய (19) ஜும்ஆ கம்பளை Gate பள்ளிவாசலில், கதீப் அனஸ் முஹம்மத் (நளீமி) சொன்ன கருத்துகள் ♦பாதிக்கப்பட்டோருக்கு மட்டுமல்ல, பாதிக்கப்படாதோருக்...Read More

Rebuild Sri Lanka நிதியத்திற்கு இதுவரையில் 4,286 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி

Friday, December 19, 2025
Rebuild Sri Lanka நிதியத்திற்கு இதுவரையில் 4,286 மில்லியன் ரூபாவுக்கும் (4.2 பில்லியன் ரூபா) அதிகமான நிதி கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற...Read More

NPP உறுதியளித்தபடி நிறைவேற்று, ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும்

Friday, December 19, 2025
NPP யின் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் உறுதியளித்தபடி, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய ...Read More

அவமானத்தின் சுமையினால் பணியில் சேர விரும்பாத முஸ்லிம் வைத்தியர்

Friday, December 19, 2025
முதலமைச்சர் நிதிஷ்குமார் பணி நியமன ஆணை பெறவந்த முஸ்லிம் பெண் மருத்துவரின் ஹிஜாபை நிதிஷ்குமார் கழற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்...Read More

சிவப்பு எச்சரிக்கை

Friday, December 19, 2025
மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலச்சர...Read More

ரணிலின் உடல்நிலை குறித்து, ஊடகங்களுக்கு கூறிய வைத்தியர் பணிநீக்கம்

Friday, December 19, 2025
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனவின் பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப...Read More

திடீர் இழப்புச் செய்தி அறிந்தவுடன் அனைவரும் ஒயாது பேசுகின்றனர்.

Thursday, December 18, 2025
மரணம் நிச்சயிக்கப்பட்டதுதான், தவிர்க்க முடியாததும் கூட. ஒரு மரணம் நிகழும்போது பெற்றோர்கள், கணவன் மனைவி, பிள்ளைகள், உற்றார் உறவினர், சுற்றத்த...Read More

அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கிறது - ஜனாதிபதியை நினைத்து நினைத்து மகிழ்ச்சி

Thursday, December 18, 2025
இந்த அரசாங்கம் சரியான பாதையில் பயணிப்பதாக தெரிவித்துள்ள  முன்னாள் நட்சத்திர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க,  ஜனாதிபதி  திசாநாயக்கவை நினைத்...Read More

வான் பாய ஆரம்பித்துள்ள நீர்த்தேக்கங்கள்

Thursday, December 18, 2025
நிலவும் மழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல, ரந்தம்பே ஆகிய நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே வான் பாய ஆரம்பித்துள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது...Read More

கட்சித் தலைமைப் பதவியில் இருந்து விலகத் தயார்

Thursday, December 18, 2025
  ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய இணைவுக்கு நான் தடையாக இருந்தால், எந்த நேரத்திலும் கட்சித் தலைமைப் பதவியில் இருந்து விலகத் தயார...Read More

சரணடைந்த சுமணரத்ன தேரருக்கு பிணை

Wednesday, December 17, 2025
  நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் புதன்கிழமை (17) ...Read More

மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட முப்படை வீரர்களைப் பாராட்டிய பிரதமர்

Wednesday, December 17, 2025
தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பாரிய பாதிப்புகளை நினைவுகூர்ந்த பிரதமர், குறிப்பாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட முப்படை வீரர்களைப்...Read More

மண்சரிவிலிருந்து மனித கால் மீட்பு

Wednesday, December 17, 2025
சீரற்ற வானிலை காரணமாக கொத்மலை - இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிய பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் காலின் ஒரு பகுதி இ...Read More

மறக்கப்பட்ட மேதை, ஏமாற்றப்பட்ட சமூகம்

Wednesday, December 17, 2025
மேற்கத்திய நாடுகள் "ஐன்ஸ்டீன்" என்ற உருவத்தை மனித மனதின் அடையாளமாக உயர்த்தும்போது, அவர்கள் முழு உண்மையையும் உலகுக்குச் சொல்லவில்லை...Read More

பொலிஸ் கான்ஸ்டபிள் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது

Wednesday, December 17, 2025
தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், கொழும்பு நகர மதுவரிப் பிரிவு அதிகாரிகளால் தெமட்டகொடை பகுதியில் வைத்துக...Read More

மேலும் 6 நாடுகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழையத் தடை: ட்ரம்ப்

Wednesday, December 17, 2025
டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மேலும் 6 நாடுகளைச் சேர்த்துள்ளார்.  பாலஸ்தீனம், ...Read More

தனி ஒருவரின் மகத்தான பணி

Wednesday, December 17, 2025
இலங்கையில் பேரிடரினால் பாதிக்கப்பட்ட வீடுகளில் மின் சாதனங்களை இலவசமாக பழுதுபார்க்கும் நடவடிக்கையில் நபர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். மாரவில தொழிற...Read More

ஜப்பானிய அரசாங்கத்தின் அறிவிப்பு

Tuesday, December 16, 2025
இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, ஜப்பானிய அரசாங்கம் 2.5 மில்லியன் டொலர் அவசர நிதியுதவிய...Read More
Powered by Blogger.