Header Ads



23 நாட்களின் பின்..


23 நாட்களின் பின் பதுளையில் இருந்து ஆரம்பமான ரயில் சேவை. 'டித்வா' புயல் காரணமாக கடுமையாக சேதமடைந்த மலையக ரயில் பாதையின் பதுளை - அம்பேவெல பகுதி சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான ரயில் சேவைகள் இன்று (20)  ஆரம்பிக்கப்பட்டன. நாங்கள் மீள எழுவோம்..

No comments

Powered by Blogger.