Header Ads



ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தகவல்களை வெளியிடக்கூடாது - நீதி அமைச்சர்

Thursday, October 09, 2025
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன ஆகையால், அது தொடர்பான தகவல்களை வெளியிடக்கூடாது  என்று நீதி ...Read More

ஜெனீவா குறித்து அமைச்சர் விஜித ஹேரத் ஆற்றிய உரையின் முழு விபரம்

Thursday, October 09, 2025
2009 இல் போர் முடிவடைந்த பின்னர், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் மூலம், இலங்கையின் போர் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் குறித்த பல தீர்மானங...Read More

ட்ரம்புக்கு, நோபல் பரிசு வழங்கப்படுமா..?

Thursday, October 09, 2025
காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதற்காகவும், அதற்கான அழுத்தங்களை வழங்கியமைக்காகவும்  அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு, நோபல் பரிசு வழங்கப்படல...Read More

திருமணத்திற்காக திருடியவர்கள்

Thursday, October 09, 2025
கொழும்பின்  பகுதியிலுள்ள பழங்கால விகாரையில் புரதான பித்தளை விளக்கை திருடிய குற்றச்சாட்டில் 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமண...Read More

காசாவை மீண்டும் கட்டியெழுப்ப 52 பில்லியன் டொலர் தேவை - ஐ.நா.

Thursday, October 09, 2025
காசாவை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 52 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது. மோதலினால் காசாவின் 80 சதவீத...Read More

பொன்சேக்கா கூறுவது போன்று, மகிந்தவை தூக்கில் போட வேண்டும்...

Thursday, October 09, 2025
சரத் போன்சேகா கூறுவது போன்று  மகிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டும். பொன்சேகா போன்ற ஓர் மோசமான நபரை ஓய்வு பெற்றுக் கொள்வதற்கு 10 நாட்களுக்கு ம...Read More

தென்னை மரத்தில் உறங்கிய கட்சி அமைப்பாளர் - காரணம் என்ன...?

Thursday, October 09, 2025
களுத்துறை - பயாகல, எலகஹவத்த பகுதியில் தென்னை மரமொன்றில் உறங்கிக் கொண்டிருந்த எங்கள் மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் என்று கூறப்படும...Read More

ஷேக் ஹசீனாவை, கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

Thursday, October 09, 2025
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  பங்களாதேஷில் இடம்பெற்ற மாணவர் ...Read More

காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது

Thursday, October 09, 2025
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. மக்கள் அல்லாஹு அக்பர் முழக்கமீடகிறார்கள்.  70,000 க்கும் மேற்பட்ட தியாகிகள், பல்லாயிரக்கணக்கான...Read More

நாடாளுமன்ற ஆசனத்தை 80 மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர்

Wednesday, October 08, 2025
இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை 80 மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து, விசாரணைகள் நடத்தப்படுவதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெர...Read More

2 வருட போர் - 64,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

Wednesday, October 08, 2025
⭕️ 2 வருட போர் காசாவின் குழந்தைகளை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது, 64,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ⭕️ பஞ்சமும் நோயும் அந்தப் பகுதி ...Read More

கொழும்பில் விந்தணு வங்கி மூலம் 10 பெண்கள் கருத்தரிப்பு

Wednesday, October 08, 2025
கொழும்பில் உள்ள காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கி மூலம் 10 பெண்கள் வெற்றிகரமாக கருத்தரித்துள்ளதாக மருத்துவ...Read More

ராஜபக்சவின் பாதுகாப்பை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரம்

Wednesday, October 08, 2025
தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக உள்ள டி.எஸ். சேனநாயக்க சிலைக்கு முன்பாக  ரத்துபஸ்வல சிறிதம்ம தேரர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். கு...Read More

நீதி அமைச்சரின் மேலதிக செயலாளர் கைது

Wednesday, October 08, 2025
நீதி அமைச்சரின் மேலதிக செயலாளராகப் பணியாற்றி வருகின்ற அதிகாரி இன்று -08-  கைது செய்யப்பட்டார். மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணி தொடர்பான...Read More

வீதிகள் தங்கத்திலா நிர்மாணிக்கப்படுகின்றது என்று கேட்டீர்கள்...

Wednesday, October 08, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் வாய்மூலம் எதிர்ப்பு தெரிவித்த போதும் வாக்கெடுப்பைக் கோரவில்லை. வாக்கெடுப்பைக் கோருவதற்கு அரசா...Read More

நல்ல செய்தியைப் பெறுவோம் என்று நம்புகிறோம் - எர்டோகன்

Wednesday, October 08, 2025
இஸ்ரேல் உடனடியாக போர் நிறுத்தம் செய்து ஜனாதிபதி டிரம்பின் திட்டத்திற்கு இணங்க வேண்டும். இஸ்ரேல் பசியை போரின் ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது, இ...Read More

"நான் இறந்து என்னை கபனிட்ட பிறகு..." ஹதீஸ் கலைப் பேராசிரியரின் வஸிய்யத் நிறைவேறியது

Wednesday, October 08, 2025
உலகப்புகழ் பெற்ற அஸ்ஹர் பல்கலைக்கழக ஹதீஸ் கலைப் பேராசிரியர்  அஷ்ஷைஃக் டாக்டர் அஹ்மத் அம்ர் ஹாஷிம் அவர்கள். "நான் இறந்து என்னை கபனிட்ட ப...Read More

காஸா ஆதரவு போராட்டத்தில், தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய குட்டி உரை (வீடியோ)

Wednesday, October 08, 2025
காஸாவில் இஸ்ரேலிய தாக்குதலைக் கண்டித்தும், போர் நிறுத்தம்  வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வை...Read More

நாங்கள் கழிப்பறை நீரைக் குடித்ததை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா..? இஸ்ரேலில் கொடூர அனுபவம்

Wednesday, October 08, 2025
மனிதாபிமானப் பொருட்களை காசாவுக்கு கொண்டு சென்றபோது,  கைது செய்யப்பட்ட மலேசிய நாட்டு 2 சகோதரிகள், இஸ்ரேலில் தமக்கு ஏற்பட்ட கொடூர அனுபவத்தை து...Read More

20 வருடங்களுக்கும் மேலாக மிகப்பெரிய மோசடி - அம்பலப்படுத்தினார் அமைச்சர்

Wednesday, October 08, 2025
20 வருடங்களுக்கும் மேலாக ஒரே தனியார் நிறுவனம் ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதில், மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்...Read More

யஹ்யா சின்வாரின் உடலை கோரும் ஹமாஸ்

Wednesday, October 08, 2025
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் உடலை விடுவிக்க வேண்டுமென அந்த இயக்கம் கோரியுள்ளது. சிறு தடியினால், இறுதிவரை போராடி மரணித்த  யஹ்யா சின்வாரின் உ...Read More

LGBTQ விஷயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

Wednesday, October 08, 2025
LGBTQ  விஷயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்றால், எந்தவொரு குறிப்பிட்ட குழுவிற்கும் அரசாங்கம் சிறப்பு சலுகைகளை ஊக்குவிக்கவோ அல்லது வழ...Read More

18 லட்சம் பேர் எழுதிய பரீட்சையில், All India Topper Rank பெற்ற குல்பியா

Wednesday, October 08, 2025
18 லட்சம் பேர் எழுதிய பரீட்சையில், இந்திய அளவில் முதலிடம் - பிரதமரிடம் பரிசு பெற்ற குல்ஃபியா. இந்தியா -  கன்னியாகுமரி மாதவலாயம் பகுதியைச் சே...Read More
Powered by Blogger.