Header Ads



நாடாளுமன்ற ஆசனத்தை 80 மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர்


இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை 80 மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து, விசாரணைகள் நடத்தப்படுவதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றில் இன்று -08- கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப் போவதாகவும், இதன்படி எதிர்காலத்தில் இது தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.