2 வருட போர் - 64,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
⭕️ 2 வருட போர் காசாவின் குழந்தைகளை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது, 64,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
⭕️ பஞ்சமும் நோயும் அந்தப் பகுதி முழுவதும், குறிப்பாக குழந்தைகள் மத்தியில் தொடர்ந்து பரவி வருகின்றன.
⭕️ கொலை மற்றும் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவர போர்நிறுத்தம் அவசரமாகத் தேவை.
⭕️ அனைத்து கடவைகள் வழியாகவும் தடையற்ற மனிதாபிமான அணுகலை யுனிசெஃப் கோருகிறது.
(யுனிசெப் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல்)

Post a Comment