திருகோணமலை கடற்கரை பகுதியில் 3.9 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் கடலில் இந்த நிலஅதிர்வு ஏ...Read More
எல்ல பகுதியில் நிகழ்ந்த பேருந்து விபத்தை அடுத்து உடனடியாக செயற்பட்டு காயப்படட்டவர்களை மீட்கவும், இறந்தவர்களின் உடல்களை அவர்களது வீடுகளுக்கு...Read More
♦️நாங்கள் இரக்க உணர்வு கொண்டவர்கள். 2022 ஆம் ஆண்டு எரிபொருள் வரிசைகளிலும், எரிவாயு வரிசைகளிலும் மக்கள் இறந்தது போன்ற ஒரு நெருக்கடி மீண்டும்...Read More
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒரே கையெழுத்தால் ஒரே அடியில் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தால், இதுவரை எ...Read More
காசாவில் நிகழ்த்தப்படும் இனப்படுகொலைக்கு எதிராக மக்களின் கொந்தளிப்பு, எதிர்ப்புக்கிடையே இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் மற்றும் பொருட்களையும் விநி...Read More
ரயில்வே சேவைகளை முறையாக செயல்படுத்த முடியாத அதிகாரிகள் தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். ரயில்களில் ஜன்னல்களை சரியாக மூடவேண்...Read More
இலங்கை பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் நாளை (19) சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்...Read More
உலகில் உள்ள எல்லா குழந்தைகளையும் நான் ஒன்று போலவே பார்க்கிறேன். ஒரு அம்மா ஸ்தானத்தில் இருந்து பார்க்கும் போது காஸாவில் குழந்தைகள் மீதான கொடூ...Read More
குற்றக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணிய MP க்கள், அமைச்சர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது. இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றக் குழு ...Read More
கத்தார் நாடானாது, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து மிகவும் உத்தரவாதம் மிக்க நான்கு வான் பாதுகாப்பு ராடார்களை கொள்வனவு செய்திருந்தத...Read More
SJB யில் இணைந்த தங்களது கட்சி உறுப்பினர்களின் மீது விதிக்கப்பபட்ட அனைத்து கட்சி தடைகளையும் நீக்குவதற்கு நேற்று (16 ) மாலை கூடிய UNP செயற்குழ...Read More
இறைச்சிக் கடைகளில், உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் , வாடிக்கையாளர்களிடம் அடாவடித்தனமாக நடந்து கொள்வதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது. தனி இறைச...Read More
NPP நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்கள் தொடர்பில் யாருக்காவது குற்றச்சாட்டுகள் இருந்தால், முறைபாடு செய்யலாம். பிரதமராக இருக்கட்டும் ...Read More
2025 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிட சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தில் பெயரிடப்பட்டுள்ளது. முன்னணி பயண மதிப்பாய்வு அறிக்கைய...Read More
சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிராக கருத்து வெளியிட்டமை தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில்...Read More
NPP புயல் ஏற்கனவே வந்துவிட்டது. அந்த புயலில் அனைத்தும் அள்ளுண்டு போய்விட்டது. அரசியலின் மணம் மற்றும் வாசனையை மக்கள் நன்கறிந்துள்ளனர். வெவ்வே...Read More