Header Ads



பாராளுமன்றத்திற்கு வெளியே கலகமடக்கும் பொலிஸார் குவிப்பு - சபாநாயகர் இல்லத்திற்கும் பலத்த பாதுகாப்பு

Monday, November 19, 2018
நாடாளுமன்ற வளாகத்தில், மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்குப் பிரவேசிக்கும் பிரதான ...Read More

தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் பற்றி கரு வேதனை - ஜனாதிபதி தன் கடமையை சரியாக செய்தாலே போதுமானது என தெரிவிப்பு

Monday, November 19, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று கூடிய சர்வ கட்சி கூட்டத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய புறக்கணித்தார். அத்துடன் கடந்த வாரம் பாரா...Read More

கடைசி நேரத்திலேயே ரணில் பங்கேற்பதாக முடிவு - அலட்சியம்செய்த மைத்திரி

Monday, November 19, 2018
மைத்திரிபால சிறிசேன நேற்று அதிபர் செயலகத்தில் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தான் பதவி நீக்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலட...Read More

நேற்று இரவிரவாக, கட்சிகள் ஆலோசனை

Monday, November 19, 2018
நேற்று மாலை நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின்னர், இரண்டு பிரதான கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்றிரவு கூடி ஆராய்ந...Read More

மைத்திரி, ரணிலுடன் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தனித்தனியே பேச்சு - நெருக்கடிகளை முடிக்க அழுத்தம்

Monday, November 19, 2018
சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலர், நேற்று இருதரப்புகளுடனும் முக்கிய பேச்சுக்க...Read More

வெளிநாட்டு தூதுவர்கள், உத்தியோகபூர்வ பிரதமராக ரணிலை ஏற்றுக்கொண்டார்களா..?

Monday, November 19, 2018
வெளிநாட்டு தூதுவர்கள் இன்னமும் உத்தியோகபூர்வ பிரதமராக ரணில் விக்ரமசிங்கவையே ஏற்றுக் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா த...Read More

மைத்திரி முன் மகிந்தவும், ரணிலும் பேசியது இதுதான்...!

Monday, November 19, 2018
தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கான காரணங்கள் என்னவென்பது தெரியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனக்கு எதிராக நம்பிக்கை...Read More

எதிர்பார்ப்புகளிடையே இன்று 1 மணிக்கு பாராளுமன்றம் - கலரிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதிமறுப்பு

Monday, November 19, 2018
நாடாளுமன்றம் இன்று -19- பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கருஜசூரிய தலைமையில் கூடவுள்ளது. இந்நிலையில், மக்கள் கலரிகளுக்கு செல்வதற்கு, பொதுமக்...Read More

பாராளுமன்றத்திற்கே இந்த நிலையெனில், சிறுபான்மையினரின் கதியென்ன..?

Sunday, November 18, 2018
இலங்கையில் உயரிய சபையாகவும் ஜனநாயகத்தின் முழுவடிவமாகவும் உள்ள நாடாளுமன்றத்திற்கே குழப்ப நிலையென்றால் சிறுபான்மை மக்களின் நிலமை என்ன என...Read More

போலிப் பிரதமருக்கு 113 பேரின், ஆதரவு இல்லாததால் இழுத்தடிப்புகளில் ஈடுபடுகின்றனர்

Sunday, November 18, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு போதியளவு அவகாசம் வழங்கும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹர்ஷ...Read More

பாராளுமன்றத்தில் பங்கேற்பது பற்றி, நாளை தீர்மானிக்கப்படும் - மகிந்த அணி கூறுகிறது

Sunday, November 18, 2018
நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துக்கொள்வதா இல்லை என்பது குறித்து ஆட்சியின் நாடாளுமன்றக் குழுவினர் கூடி இறுதி தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாக ...Read More

"சபாநாயகர், சர்வாதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்"

Sunday, November 18, 2018
நாட்டில் இக்கட்டான சூழ்நிலை உருவாகி 24 நாட்கள் ஆகியும் சபாநாயகரின் அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்தாமல் இருப்பது கவலைக்குறியதாகும் எனத் ...Read More

சட்டவிரோத பிரதமர் பதவியை மஹிந்த, விட்டுச் செல்லாமல் இருப்பது ஏன் தெரியுமா..?

Sunday, November 18, 2018
அரசாங்க அதிகாரிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அலரி மாளிகையில் நடைபெற்ற வரும் செய்தியாளர் சந்திப்பில் ஐக்கி...Read More

யாழ் - சின்ன பள்ளிவாசல் மையவாடியை, முழுமையாக துப்பரவுசெய்ய உதவுமாறு வேண்டுகோள்

Sunday, November 18, 2018
-பாறுக் ஷிஹான்- யாழ்ப்பாண முஸ்லீம் மக்களின் மூதாதயர்கள் அடக்கம் செய்யப்பட்ட சின்ன பள்ளிவாசல் அருகே காணப்படும் மையவாடியை முழுமையாக  த...Read More

வசிம் தாஜூடீன் படுகொலையை விசாரித்த, முக்கிய அதிகாரிக்கு இடமாற்றம் - மைத்திரி உத்தரவு

Sunday, November 18, 2018
மகிந்த ராஜபக்சவின் முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து தீவிரவிசாரணைகளை மேற்கொண்டிருந்த இலங்கை குற்றப்புலனாய்வு த...Read More

ஜனாதிபதி செயலகத்தில் பிறந்த நாள், கேக் வெட்டிய மகிந்த - மைத்திரி அருகில் நின்றார்

Sunday, November 18, 2018
ஜனாதிபதி செயலகத்தில் இன்று 18 சர்வகட்சி கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர்  பிறந்த நாள் கேக் வெட்டி மகிந்தார் மஹிந்த. அருகில் மைத்தி...Read More

கட்சி தலைமைத்துவத்தை, சஜித்திற்கு வழங்குங்கள் - ரணிலுக்கு கடிதம், 11 காரணங்களும் முன்வைப்பு

Sunday, November 18, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாஸவிற்கு வழங்குமாறு கோரி, மாத்தளை மாநகர மேயர் டல்ஜித் அளுவிகாரே ரணில் விக்ரமசிங்கவிற...Read More

பாராளுமன்றத்திற்கு நாளை, தீ மூட்டப்படும் அபாயம் - ஐ.தே.க. எச்சரிக்கை

Sunday, November 18, 2018
நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் வேளையில் தீ வைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். நாடாளும...Read More

அலரி மாளிகையில், வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் ரணில் அவசர பேச்சு

Sunday, November 18, 2018
வெளிநாட்டு ராஜதந்திரிகள் பலர் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அல...Read More

இன்றைய சர்வகட்சி கூட்டத்தில், நடந்து என்ன..?

Sunday, November 18, 2018
“ நீங்கள் பொருத்தமான பிரதமர் ஒருவரை தெரிவு செய்யுங்கள்.பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின்படி செயற்பட்டு ஒரு முடிவைக் காண்போம் ” இவ்வாறு ...Read More

இணக்கமின்றி முடிந்த சர்வகட்சி கூட்டம், ஜனாதிபதியிடம் உரிய பதில் இல்லை - ஐ.தே.க. MP கள் தெரிவிப்பு

Sunday, November 18, 2018
இணக்கப்பாடின்றி முடிவடைந்தது சர்வகட்சி கூட்டம் ! 'பெரும்பான்மை ஆதரவு எங்களுக்கு இருப்பதாக நாங்கள் ஜனாதிபதியிடம் சொன்னோம்... அதனை ந...Read More

சுதந்திரக் கட்சியின் பலர் ஐ.தே.க. க்கு விரைவில் வருவார்கள் - மனுஷ

Sunday, November 18, 2018
நாட்டிலுள்ள கட்சிகளின் தலைவர்கள் தத்தமது கட்சி உறுப்பினர்களை சரியாக வழிநடத்துவார்களானால் நாளைய பாராளுமன்ற அமர்வு வெற்றிகரமானதாக அமைவதுடன...Read More

113 என்ற பெரும்பான்மையை நிரூபியுங்கள் - ஐ.தே.க.க்கு சவால்

Sunday, November 18, 2018
ஐக்கிய தேசியக் கட்சியினர் 113 என்ற பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும சவால் விடுத்துள்ளார். ...Read More

பாராளுமன்றத்தில் மகிந்தவுக்கு MP 85 களின், ஆதரவு மாத்திமே உள்ளது - UNP

Sunday, November 18, 2018
ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று -18- அலரிமாளிகையில் நடைபெறவுள்ள...Read More
Powered by Blogger.