ரணிலின் அரசியல் வாழ்க்கை, வரலாறு புத்தகமாக வெளியாகிறது Tuesday, April 04, 2017 பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியிடப்படவுள்ளது. குறித்த நூல் வெளியீட்டு விழா கொழும்பு பண்டாரநாயக...Read More
பணக்கார கட்சி JVP - SLMC யின் வருமானம் 18 லட்சம் Tuesday, April 04, 2017 -Steephen- கடந்த 2016 ஆண்டில் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளில் மக்கள் விடுதலை முன்னணியே செல்வந்த கட்சி என கெபே அமைப்பு வெளியிட்டுள...Read More
மதுபான தொழிற்சாலைக்கு எதிராக SLTJ Tuesday, April 04, 2017 கல்குடா மதுபான உற்பத்தித் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்...Read More
முஸ்லிம்களின் நிலமீட்புப் போராட்டம், 8 ஆவது நாளாக தொடருகிறது Tuesday, April 04, 2017 ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யக்கோரி முசலி பிரதேசத்தில் உள்ள மக்கள் சுழற்சி முறையில் இன்று 8 ஆவது நாளாக கவனயீர...Read More
மக்களின் ஆதரவு, எமக்கே அதிகமாக உள்ளது - பசில் Tuesday, April 04, 2017 நாட்டை ஆட்சி செய்யும் தேசிய அரசின் இரண்டு கட்சிகளையும் விட மக்களின் ஆதரவு எமக்கே அதிகமாக உள்ளது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்...Read More
ஜனாதிபதி மைத்திரிபால கண்டனம் Tuesday, April 04, 2017 ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பெர்க் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதல் சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கம் ...Read More
மாறப் போகிறது இலங்கை Tuesday, April 04, 2017 இலங்கைத் தீவின் வரைபடம் மாற்றமடைந்து வருகிறது கொழும்பு துறைமுக நகரம் அல்லது நிதி நகரத்தை அமைக்கும் பணிகளால் இலங்கைத் தீவின் உருவ வரைபட...Read More
நீரிழிவு நோய்க்கு, நபிவழியில் தீர்வு Tuesday, April 04, 2017 -டாக்டர் ஹக்கீம் சையத் ஷா. ஷோய்புதீன்- "நான் நோயுறும்போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகின்றான்'' (அல்குர்ஆ...Read More
அரபுக் கல்லூரி மாணவன் மீது, வெந்நீர் ஊற்றிய மௌலவி கைது Tuesday, April 04, 2017 -மெட்றோ- நுரைச்சோலை பிரதேசத்திலுள்ள முஸ்லிம் அரபுக் கல்லூரி ஒன்றின் ஆசிரியரான 24 வயதான மௌலவி ஒருவர், மாணவர் ஒருவர் மீது வ...Read More
கொல்லுவேன், பிள்ளைகளை கடத்துவேன் - உபவேந்தர் நாஜீமுக்கு அச்சுறுத்தல் Tuesday, April 04, 2017 -எம்.வை.அமீர்- தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் பதவியை பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை தன்னையும் தனது குடும்பத்தையும் கொலை...Read More
வாபஸ் பெறும்வரை போராடுவோம்...! Tuesday, April 04, 2017 (விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள, ஆசிரியர் தலையங்கம்) மன்னார் முசலி பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் அதிகமான பூர்வீக இட...Read More
இலங்கை இளைஞர்கள், பேஸ்புக்கின் அடிமைகள், இளமைக்காலம் கரைகிறது - பேராசிரியர் வேதனை Tuesday, April 04, 2017 "பேஸ்புக்கில் (FACEBOOK) அடிமையாகி இருப்பதனால், இலங்கை இளைஞர்களின் பெறுமதிமிக்க இளமைக்காலம் கரைந்தே போய்விடுகின்றது” என, பிரித்தா...Read More
மறிச்சுக்கட்டிக்கு செல்கிறது, முக்கிய குழு Tuesday, April 04, 2017 -MC.Najimudeen- வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அப்பிரதேச மக்களுக்குப் பாதிப்பில்லாத தீர்வினை முன்வைப்பதற்...Read More
ஜனாதிபதியினால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு, வில்பத்துவை ரஷ்ய கொலனியாக்க முனைகிறாரா.? Tuesday, April 04, 2017 -ARA.Fareel + விடிவெள்ளி) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை வரலாற்றில் எப்போதும் நடக்காத வழிமுறையொன்றினைப் பின்பற...Read More
ஆட்டோ சாரதிகளின் முன்மாதிரி Tuesday, April 04, 2017 யாருமற்ற நிலையில் உயிரிழந்த நபரின் சடலத்தை பொறுப்பேற்ற முச்சக்கர வண்டி சாரதிகள், அவருக்கு இறுதிக் கிரியைகள் செய்து அடக்கம் செய்துள்ளனர...Read More
UNP யில் பொன்சேகாவுக்கு முக்கியத்துவம்..! Tuesday, April 04, 2017 கிரிபத்கொடவில் நேற்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இணையாக, அமைச்சர் பீல்...Read More
மஹிந்தவிற்கு விரைவில், கண்ணீர் சிந்த நேரிடும் - ரணில் Tuesday, April 04, 2017 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு விரைவில் கண்ணீர் சிந்த நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிரிபத்கொட ப...Read More
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, ஓய்வுபெற்ற அரச அதிகாரியின் முன்மாதிரிச் செயல் Tuesday, April 04, 2017 மாத்தளை மாவட்டச் செயலர் குமாரசிறி பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், தனது அதிகாரபூர்வ வாகனத்தை அதிகாரிகளிடம் கையளித்து விட்டு, பேருந்...Read More
பௌத்தர்களின் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியுடன் பேச்சு, தவறினால் எதிர்ப்பு நடவடிக்கை Tuesday, April 04, 2017 சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இன்று சிங்கள பௌத்த சமூக...Read More
பாராளுமன்றத்திற்குள் சலசலப்பு..! Tuesday, April 04, 2017 நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றினால் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் நடுவில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொ...Read More
மரணம் வரை போராடுவேன் - றிசாத் சூளுரை Monday, April 03, 2017 முஸ்லிம்களின் பூர்வீக தாயகப்பிரதேசத்தை கபளீகரம் செய்யும் திட்டத்தை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டேன். அவசியப்படுமிடத்து அமைச்சுப் பதவியை துற...Read More
இதய நோய் கவனம், அலட்சியப்படுத்தக்கூடாத அறிகுறிகள் Monday, April 03, 2017 ‘உலகிலேயே மிக அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவது இந்தியாவில்தான்’ என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) சமீபத்திய அ...Read More
ஐபோனை சார்ஜ் போட்டு, தூங்கியவருக்கு ஏற்பட்ட பயங்கரம் Monday, April 03, 2017 ஐ போனை சார்ஜ் போட்டு தூங்கிய நபருக்கு மின்சாரம் தாக்கியதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். விலே டே (32) என்னும் நபர் சில த...Read More
"அரச மரத்தை முஸ்லிம்கள் வெட்டிவிடுவார்கள், என்ற அச்சத்தினால் புத்தர் சிலைவைக்க முயன்றேன்" Monday, April 03, 2017 (பர்வீன்) கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாச்சியாதீவு வாழும் தோட்ட தக்கியா பகுதியில் அமைந்துள்ள அரசமரத்தின் கீழ் புத்தர் சிலையை அமைக்...Read More
ஜனாதிபதியின் செயலாளருடன் ஹக்கீம் சந்திப்பு - வில்பத்து பற்றி பேச்சு Monday, April 03, 2017 வில்பத்துவில் முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழும் பிரதேசமான கரடிக்குழி, பாலைக்குழி மற்றும் மறிச்சுக்கட்டி போன்ற பிரதேசங்களை வன பரிபாலனத் திணைக...Read More