Header Ads



ரணிலின் அரசியல் வாழ்க்கை, வரலாறு புத்தகமாக வெளியாகிறது

Tuesday, April 04, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியிடப்படவுள்ளது. குறித்த நூல் வெளியீட்டு விழா கொழும்பு பண்டாரநாயக...Read More

மதுபான தொழிற்சாலைக்கு எதிராக SLTJ

Tuesday, April 04, 2017
கல்குடா மதுபான உற்பத்தித் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்...Read More

முஸ்­லிம்­களின் நிலமீட்புப் போராட்டம், 8 ஆவது நாளாக தொடருகிறது

Tuesday, April 04, 2017
ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யக்கோரி முசலி பிரதேசத்தில் உள்ள மக்கள் சுழற்சி முறையில் இன்று 8 ஆவது நாளாக கவனயீர...Read More

மக்களின் ஆதரவு, எமக்கே அதிகமாக உள்ளது - பசில்

Tuesday, April 04, 2017
நாட்டை ஆட்சி செய்யும் தேசிய அரசின் இரண்டு கட்சிகளையும் விட மக்களின் ஆதரவு எமக்கே அதிகமாக உள்ளது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்...Read More

மாறப் போகிறது இலங்கை

Tuesday, April 04, 2017
இலங்கைத் தீவின் வரைபடம் மாற்றமடைந்து வருகிறது கொழும்பு துறைமுக நகரம் அல்லது நிதி நகரத்தை அமைக்கும் பணிகளால் இலங்கைத் தீவின் உருவ வரைபட...Read More

அரபுக் கல்லூரி மாணவன் மீது, வெந்நீர் ஊற்றிய மௌலவி கைது

Tuesday, April 04, 2017
-மெட்றோ- நுரைச்­சோலை பிர­தே­சத்­தி­லுள்ள முஸ்லிம் அரபுக் கல்­லூரி ஒன்றின் ஆசி­ரி­ய­ரான  24 வய­தான மௌலவி ஒருவர், மாணவர் ஒருவர் மீது வ...Read More

கொல்லுவேன், பிள்ளைகளை கடத்துவேன் - உபவேந்தர் நாஜீமுக்கு அச்சுறுத்தல்

Tuesday, April 04, 2017
-எம்.வை.அமீர்- தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் பதவியை பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை தன்னையும் தனது குடும்பத்தையும் கொலை...Read More

இலங்கை இளைஞர்கள், பேஸ்புக்கின் அடிமைகள், இளமைக்காலம் கரைகிறது - பேராசிரியர் வேதனை

Tuesday, April 04, 2017
"பேஸ்புக்கில் (FACEBOOK) அடிமையாகி இருப்பதனால், இலங்கை இளைஞர்களின் பெறுமதிமிக்க இளமைக்காலம் கரைந்தே போய்விடுகின்றது” என, பிரித்தா...Read More

ஜனா­தி­ப­தியினால் முஸ்­லிம்களுக்கு பாதிப்பு,­ வில்பத்துவை ரஷ்ய கொலனியாக்க முனைகிறாரா.?

Tuesday, April 04, 2017
-ARA.Fareel  +  விடிவெள்ளி) ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இலங்கை வர­லாற்றில் எப்­போதும் நடக்­காத வழி­மு­றை­யொன்­றினைப் பின்­பற...Read More

UNP யில் பொன்சேகாவுக்கு முக்கியத்துவம்..!

Tuesday, April 04, 2017
கிரிபத்கொடவில் நேற்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இணையாக, அமைச்சர் பீல்...Read More

மஹிந்தவிற்கு விரைவில், கண்ணீர் சிந்த நேரிடும் - ரணில்

Tuesday, April 04, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு விரைவில் கண்ணீர் சிந்த நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிரிபத்கொட ப...Read More

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, ஓய்வுபெற்ற அரச அதிகாரியின் முன்மாதிரிச் செயல்

Tuesday, April 04, 2017
மாத்தளை மாவட்டச் செயலர் குமாரசிறி பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், தனது அதிகாரபூர்வ வாகனத்தை அதிகாரிகளிடம் கையளித்து விட்டு, பேருந்...Read More

பௌத்தர்களின் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியுடன் பேச்சு, தவறினால் எதிர்ப்பு நடவடிக்கை

Tuesday, April 04, 2017
சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இன்று சிங்கள பௌத்த சமூக...Read More

மரணம் வரை போராடுவேன் - றிசாத் சூளுரை

Monday, April 03, 2017
முஸ்லிம்களின் பூர்வீக தாயகப்பிரதேசத்தை கபளீகரம் செய்யும் திட்டத்தை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டேன். அவசியப்படுமிடத்து அமைச்சுப் பதவியை துற...Read More

இதய நோய் கவனம், அலட்சியப்படுத்தக்கூடாத அறிகுறிகள்

Monday, April 03, 2017
‘உலகிலேயே மிக அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவது இந்தியாவில்தான்’ என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) சமீபத்திய அ...Read More

ஐபோனை சார்ஜ் போட்டு, தூங்கியவருக்கு ஏற்பட்ட பயங்கரம்

Monday, April 03, 2017
ஐ போனை சார்ஜ் போட்டு தூங்கிய நபருக்கு மின்சாரம் தாக்கியதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். விலே டே (32) என்னும் நபர் சில த...Read More

"அரச மரத்தை முஸ்லிம்கள் வெட்டிவிடுவார்கள், என்ற அச்சத்தினால் புத்தர் சிலைவைக்க முயன்றேன்"

Monday, April 03, 2017
(பர்வீன்) கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாச்சியாதீவு வாழும் தோட்ட தக்கியா பகுதியில் அமைந்துள்ள அரசமரத்தின் கீழ் புத்தர் சிலையை அமைக்...Read More

ஜனாதிபதியின் செயலாளருடன் ஹக்கீம் சந்திப்பு - வில்பத்து பற்றி பேச்சு

Monday, April 03, 2017
வில்பத்துவில் முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழும் பிரதேசமான கரடிக்குழி, பாலைக்குழி மற்றும் மறிச்சுக்கட்டி போன்ற பிரதேசங்களை வன பரிபாலனத் திணைக...Read More
Powered by Blogger.