Header Ads



ஞானசாரரை தேரர் என்பதா..? சேர் என அழைப்பதா..??

Wednesday, December 07, 2016
ஞானசார தேரர் சிறுபான்மை இன மக்களின் சமயங்களை இழிவுபடுத்துவதன் மூலம் புத்தரின் போதனைகளை அவமதித்து செயற்படுகின்றார். அவரை தேரர் என்று அழை...Read More

பர்தா அணியாமல் வரும்படி கூறிய, தமிழ் பரீட்சை மேற்பார்வையாளர்கள் - யாழ்ப்பாணத்தில் சம்பவம்

Wednesday, December 07, 2016
-ஜன்ஸி கபூர்- யாழ் வைத்தீஸ்வரா பரீட்சை மண்டபத்திலும் க.பொ.த சா த பரீட்சை எழுதும் எமது முஸ்லீம் மாணவிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தும...Read More

முஸ்லிம் மாணவிகளை, அச்சுறுத்தியதை ஏற்கமுடியாது - நசீர் அஹமட்

Wednesday, December 07, 2016
திருகோணமலையில் உள்ள குறிப்பிட்ட சில பாடசாலைகளில்  முஸ்லிம் மாணவிகள் பர்தா மற்றும் ஹிஜாப் அணியக்கூடாது என பரீட்சை மேற்பார்வையாளர்கள் சிலர...Read More

பர்தா - ஹிஜாப் இல்லாமல் வந்தால்தால்தான், பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவீர்கள்

Wednesday, December 07, 2016
திருகோணமலை ராஜகிரிய மத்திய மகா வித்தியாலய  பாடசாலையில் இன்று புதன்கிழமை (7) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற முஸ்லிம் மாணவிகளை  ...Read More

ஞானசாரா - மைத்திரி சந்திப்பு, மிகத் தவறானது என்கிறார் சிராஸ்

Wednesday, December 07, 2016
ரவுடியாக அடையாளம் காணப்பட்டுள்ள ஞானசாராவை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து, அவருடன் ஜனாதிபதி மைத்திரிபால சந்திப்பு மேற்கொண்டமை மிகப்பெரும் ...Read More

வசீம் தாஜூதீனின் குடும்பத்தினர், நண்பர்கள் ஆர்ப்பாட்டம்

Wednesday, December 07, 2016
ரக்பி வீரர் வசீம் தாஜூதீனின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் இ​ணைந்து, கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு முன்னால் கவனயீர்ப்புப் போ...Read More

இலங்கையின் முதற்தர உயர்கல்வி நிறுவனம் BCAS Campus இன், பட்டமளிப்பு விழா - 2016

Wednesday, December 07, 2016
-ஏ.எல்.எம். ஸபீல்-  இலங்கையின் முதற்தர தனியார் உயர்கல்வி நிறுவனமான BCAS Campus நடாத்திய வருடாந்த பட்டமளிப்பு விழா கொழும்பில் மிக விமரி...Read More

நீதிமன்றம் வருமாறு, சுமணரத்ன தேரருக்கு அழைப்பு

Wednesday, December 07, 2016
பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், ஆட்களைத் திரட்டி குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக, மட்டக்களப்பு மங்கள...Read More

கொழும்பு அமெரிக்க தூதரகம் 5.7 ஏக்கரில் விரிவாக்கப்படுகிறது, படைகள் தங்கவும் ஏற்பாடு

Wednesday, December 07, 2016
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதரகம் புதிதாக 5.7 ஏக்கர் நிலத்தில் விரிவாக கட்டப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று அமெரிக்கத் தூதர...Read More

மையவாடி காணி அபகரிப்பு - கொழும்பில் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு

Wednesday, December 07, 2016
-ARA.Fareel- மாளி­கா­வத்தை மைய­வாடிக்  காணியை தனியார் நிறு­வ­ன­மொன்று ஆக்­கி­ர­மிப்பு செய்து கட்­ட­ட­மொன்று  நிர்­மா­ணித்து வரு­வத...Read More

விக்னேஸ்வரன் ஒரு கடிதமாவது எழுதியுள்ளரா..?

Wednesday, December 07, 2016
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய மீனவர்களுக்காக எத்தனை கடிதம் எழுதியிருப்பார். ஆனால் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் வட மீனவர்...Read More

இலவசமாக தொழிற் பயிற்சிகளை தொடர, இளைஞர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்

Wednesday, December 07, 2016
(ஏ.எல்.நிப்றாஸ்)  இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் நாடெங்கும் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சிநெறிகளை தொடர்வதற்...Read More

சமுர்த்தி வங்கிகளில், ஷரீஆவை அறிமுகம் செய்யுங்கள் - ரிஷாத்

Wednesday, December 07, 2016
சமுர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய ஷரீஆ நடைமுறைகளை அறிமுகம் செய்து முஸ்லிம்களுக்கு இந்த வங்கித் திட்டத்தை உச்ச பயனை கிடைக்கச் செய்ய வழிவகுக்க...Read More

'மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தலாக, நாட்டில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள்'

Wednesday, December 07, 2016
அனைத்து மதங்களுக்குமிடையில் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தி நாட்டில் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம்; மேற்கொள்ளும் செயற்...Read More

பெருந்தொகை பிணை செலுத்தி, வெளியே வந்த கருணா

Wednesday, December 07, 2016
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இவரை பத்து இலட்சம் ரூபா ரொக்கப்பிணையிலும் 50 இலட்சம் ரூப...Read More

முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகளை, நினைக்கும்போது இரத்தம் கொதிக்கிறது - மன்னர் சல்மான்.

Tuesday, December 06, 2016
வளைகுடா நாடுகளின் 37 வது உச்சி மாநாடு இன்று பஹ்ரைன் தலை நகர் மனாமாவில் நடை பெற்றது. ஏமன் சிரிய மற்றும் லிபியாவில் அரங்கேறி வரும் அத்...Read More

'இஸ்லாமியர்கள் முகத்திரை அணிய தடை, இது ஜேர்மன் கலாச்சாரத்திற்கு உகந்ததல்ல'

Tuesday, December 06, 2016
ஜேர்மனியில் இஸ்லாமியர்கள் முழு முகத்திரை அணிய தடை விதிக்கப்படும் எனவும் அது தமது நாட்டு கலாச்சாரத்திற்கு உகந்தது அல்ல எனவும் சான்சலர் மெ...Read More

சிறையில் பிறந்தநாள் கொண்டாடிய துமிந்த - மைத்திரி, ரணிலை சாடிய ஹிருணிக்கா

Tuesday, December 06, 2016
கைதிகளாக சிறைச்சாலைகளுக்கு செல்கின்றவர்கள் சொகுசு வாழ்க்கையினையே வாழ்ந்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர குற்றம் ச...Read More

தொடர்ந்தும் பொருத்துக்கொண்டு இருக்கமாட்டோம் - ஞானசார

Tuesday, December 06, 2016
மட்டக்களப்புக்கு எம்மை செல்லவிடாமல் தடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் அடிப்படைவாதிகளுமே செயல்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிங்க...Read More

பொதுபல சேனாவை, அரசாங்கம் பயன்படுத்துகிறதா - முதலமைச்சருக்கு சந்தேகம்

Tuesday, December 06, 2016
கடந்த அரசாங்கம்  சிறுபான்மை மக்களின்  உரிமைகளை  நசுக்குவதற்கு எவ்வாறு பொதுபலசேனாவை பயன்படுத்தினார்களோ  அதே போன்றே  இந்த அரசாங்கமும்  அவர...Read More

உம்றாக்கு பயணமானவர், காணாமல் போனார் (கண்டுபிடிக்க உதவுங்கள்)

Tuesday, December 06, 2016
உம்றா பயணத்தை மேற்கொள்வதற்காக நேற்று (04-12-2016) தனியார் பேரூந்தொன்றில் ஏறாவூர் நூருல் அமானி ஹஜ் ட்ரவல்ஸ் குழுவோடு அசர் தொழுகையை தொடர்ந...Read More

ஞானசாரரை கைது செய்யலாம், வேறு எதுவும் செய்யமுடியாது

Tuesday, December 06, 2016
“நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் வகையில் செயற்படுவோர் எவராக இருந்தாலும், அவர்களைக் கைது செய்ய முடியும்” என்று, நீதி அமைச்சரும் புத்தச...Read More

இதயங்களை கொள்ளை கொண்டவர் - மஹிந்த அனுதாபம்

Tuesday, December 06, 2016
மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். இந்திய தமிழ் சம...Read More

பசிலுக்கு எதிரான, நிதிமோசடி வழக்கு வாபஸ்

Tuesday, December 06, 2016
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ திவிநெகும நிதியை மோசடி செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சட்டமா அதிபர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். ...Read More

'பொதுபல சேனாவை தாக்க, குழுவொன்று திட்டமிட்டது - உயிரிழப்பை தடுத்தோம்'

Tuesday, December 06, 2016
மட்­டக்­க­ளப்­பிற்கு செல்­ல­வி­ருந்த பொது­பல சேனா அமைப்பின் உறுப்­பி­னர்கள் மீது ஒரு குழு தாக்­குதல் நடத்தும் முயற்­சிகள் இருப்­ப­தாக எ...Read More

வசீம் தாஜுடீன் கொலையில், நாமலுக்கு தொடர்பு - பாராளுமன்றத்தில் ரஞ்சன்

Tuesday, December 06, 2016
ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையில் தொடர்பு உள்ளதாக மீண்டும் ...Read More

ஜெயாக்கு ஜனாதிபதி மைத்திரி, இரங்கல் செய்தி

Tuesday, December 06, 2016
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் குறித்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். தமிழக மக்க...Read More

ஞானசாரரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் - முஜீபுர் றஹ்மான்

Tuesday, December 06, 2016
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே இனமுறுகலை ஏற்படுத்தி வன்முறையைத் தூண்டும் வகையில் செயற்படும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே...Read More
Powered by Blogger.