Header Ads



இதயங்களை கொள்ளை கொண்டவர் - மஹிந்த அனுதாபம்

மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய தமிழ் சமூகத்தின் இதயங்களை கொள்ளைகொண்டவர்  தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா. எனது அனுதாபங்களை அவரது குடும்பத்தினருக்கும் தமிழக மக்களுக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. தாங்களும் இப்படி மக்களின் இதயங்களை கொள்ளை கொள்ளும் வழியை பார்க்கலாமே இனவாத அரசியலை விட்டுவிட்டு.

    ReplyDelete
  2. Appoooo wendaaaaaaam.sayonara

    ReplyDelete

Powered by Blogger.