Header Ads



பர்தா அணியாமல் வரும்படி கூறிய, தமிழ் பரீட்சை மேற்பார்வையாளர்கள் - யாழ்ப்பாணத்தில் சம்பவம்

-ஜன்ஸி கபூர்-

யாழ் வைத்தீஸ்வரா பரீட்சை மண்டபத்திலும் க.பொ.த சா த பரீட்சை எழுதும் எமது முஸ்லீம் மாணவிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தும்படி பர்தா அணியாமல் பரீட்சைக்கு வரும்படி தமிழ் பரீட்சை மேற்பார்வையாளர்கள் கூறியுள்ளார்கள். 

சீரழியும் சிறுபான்மை கலாசாரம் தொடர்கதையா..?

பரீட்சை எழுதும்போது தமிழ் அதிகாரிகள் மாணவிகளின் மனநிலையை குழப்புகின்றார்கள். நடவடிக்கை எடுப்பார்களா


7 comments:

  1. இன்று எம் கல்வியை கூட முடக்க பார்க்கின்றது இந்த பாழாய் போன தமிழ் தீவிரவாதம்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா?, IRMS நீங்கள் சரியான தமாஷு பேர்வளி தான்.

      Delete
  2. தேசிய பெரும்பான்மையிடமிருந்து கற்றுக்கொண்ட பாடத்தை மாகாண பெரும்பான்மை களத்தில் பரீட்சித்துப்பார்க்கின்றது போலும்.
    இருப்பினும் அனுபவக்கற்றலின் அறுவடையை மூட்டைகட்டி வைத்துவிட்டார்களா?
    இல்லை இருக்க முடியாது. ஏனெனில் நேற்றும் மட்டக்களப்பில் தீவிர காவிகளினால் பாடம்புகட்ட முனைப்பக்காட்டப்பட்டதல்லவா. ஏனய்யா இக்குறுகிய சிந்தனையும் காழ்ப்புணர்வும்.
    இதுதானோ வடகிழக்கு இணைப்பின் பின்னாலுள்ள செயற்றிட்டங்களின் அரங்கேற்றமும் ஆதங்கமும்.

    ReplyDelete
  3. இந்த நிகழ்வு நல்லதொரு ஆதாரம் இலங்கை இந்து தமிழர்களுக்குறிய ஆட்சியில் ஏனைய சிருபாண்மை மக்களின் மதசுகந்திரம் அவர்களின் உருமைகள் எந்தளவு ஒடுக்கப்பட்டு வீனாக்கப்படுவதற்கு மேலும் இந்து தமிழர்களே இஸ்லாமிய தமிழர்களும் நீங்களும் ஒரு இனத்தினர் என்று கூறுகின்றீர்களே எந்த வகையில்? வடக்கும் கிழக்கும் ஒன்று சேர்க்கப்படவேண்டும் என்று முயற்சிக்கின்றீர்களே இதற்குதானா? இந்த பெண்மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சையில் நுளைவதால் நீங்கள் என்ன நஸ்டம் அடைந்தீர்கள் கட்டாயம் இதை அறிவிக்கவும்! அந்த மாணவிகளின் அழகை உங்கள் காம்பார்வையால் இரசிக்கமுடியவில்லையா!?

    ReplyDelete
  4. பவுத்த பேரினவாதம் ஒரு பக்கம் முஸ்லிம்களின்மேல் வெறுப்புணர்வைத் தொடருகிறது.

    நாமும் சளைத்தவர்களல்ல, என்று தமிழ்ப் பேரினவாதமும் காவடி ஆட்டம் ஆடுகிறது.

    முஸ்லீம் மாணவப் பிஞ்சுகள் எங்கு முறையிடப் போகிறார்கள்?

    ReplyDelete
  5. When we have a situation that Minorities has to be united, these morons not gonna let that happen it seems...

    ReplyDelete
  6. கல் எறிக்கு அகப்பட்ட நாய் உடலில் எப்பாகத்திலும் கல் அடிபட்டால் ஒரு காலை தூக்கி கொண்டு ஓடும் அது போல் எந்த பிரட்சனை என்றாலும் உடனே தமிழ் தீவிரவாதம் ஏன் நீங்கள் சிந்திக்க மறுக்கிறீர்கள் இல்லை என்றால் வெறுப்புனர்வா இலங்கை ஒரே நாடு பரீட்சை அரசு நடத்துகிறது தமிழ் ஈழம் அல்ல அதில் அதிகாரிகளும் அரச அதிகாரிகள் வடமாகாண முதல் அமைச்சர் நடத்தவில்லை

    ReplyDelete

Powered by Blogger.