Header Ads



இயற்றை அனர்த்தம் என்பது எல்லா ஆட்சியாளர்களுக்கும் ஒன்றுதான்

Friday, December 05, 2025
இயற்றை அனர்த்தம் என்பது எல்லா ஆட்சியாளர்களுக்கும் ஒன்றுதான்.  கடந்த காலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. யார் ஆட்சியில் இருந்தாலும் இறுதி விளைவ...Read More

'Rebuilding SriLanka' நிதியத்திற்கு வெளிநாடு வாழ் இலங்கையர்களிடமிருந்து இதுவரை 635 மில்லியன் ரூபா

Friday, December 05, 2025
'Rebuilding SriLanka' நிதியத்திற்கு வெளிநாடு வாழ் இலங்கையர்களிடமிருந்து இதுவரை 635 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை கிடைத்துள்ளதா...Read More

3600 பேருடன் இலங்கை வந்துள்ள ஆடம்பரக் கப்பல்

Thursday, December 04, 2025
நாட்டில் அனர்த்தம் ஏற்பட்ட போதிலும், நமது நாட்டை தரிசிக்க விரும்பும் வெளிநாட்டவரின் ஆர்வமும், வருகையும் இன்னும் குறையவில்லை. கொழும்பு துறைமு...Read More

வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை மீட்டெடுக்க சர்வதேச உதவி

Thursday, December 04, 2025
குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை மீண்டும் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கை முறைமைக்குத் தேவையான ...Read More

6 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

Wednesday, December 03, 2025
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 6 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்...Read More

கவனமாக இருக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ள பொலிஸார்

Wednesday, December 03, 2025
வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின்னர், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் கவனமாக இருக்குமாறு பொலிஸார் மக்களை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ப...Read More

வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள மரக்கறிகளின் விலைகள்

Wednesday, December 03, 2025
டிட்வா புயலால் பயிர்கள் அழிவடைந்ததைத் தொடர்ந்து மரக்கறி விலைகள் எதிர்பாராதளவுக்கு உயர்ந்துள்ளன. விநியோகமில்லாத நிலையில் உள்ளூர் கடைக்காரர்கள...Read More

மேலோட்டமாகத் தெரிவதை விட வெள்ளம், மண்சரிவுகளால் நாடு அதிக அழிவைச் சந்தித்துள்ளது - ஜனாதிபதி

Monday, December 01, 2025
மேலோட்டமாகத் தெரிவதை விட, வெள்ளம், மண்சரிவுகளால் நாடு அதிக அழிவைச் சந்தித்துள்ளது. திறைசேரியின் நிதிகளால் மாத்திரம் அந்த சேதத்திற்கு முகங்கொ...Read More

விமானப் பயணங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும், ட்ரோன்களை பறக்கவிடுவதைத் தவிர்க்கவும்

Monday, December 01, 2025
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு இலங்கை விமானப்படை அறிவுறுத்தியுள்ளது.  உரிய அனுமதிகள் இன்றிப்...Read More

ஆய்வுசெய்து உறுதிப்படுத்தும் வரை வீடுகளுக்கு செல்ல வேண்டாம்

Monday, December 01, 2025
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்...Read More

மக்களுக்கு உதவும் நடவடிக்கையில், மரணத்தை தழுவிய கடற்படை வீரர்கள்

Monday, December 01, 2025
வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கையின் போது காணாமல் போன ஐந்து இலங்கை கடற்படை வீரர்களும் மரணித்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....Read More

2 பனடோல் அட்டைகளை நன்கொடையாக வழங்கிய தாய்

Sunday, November 30, 2025
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக வெலிகமயில் நன்கொடைகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அங்கு வந்துள்ள ஒரு தாய் 2 பனடோல் அட்டைகளை நன்கொடையாக வழங்கிய...Read More

நமது தேசத்திற்கு ஒரு துயரமான இழப்பு

Sunday, November 30, 2025
இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகாப்டரின் விமானியான விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய, வென்னப்புவவில் பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு...Read More

நிவாரணம் வழங்கவும், இயல்பு வாழ்க்கையை மீண்டும் ஏற்படுத்துவதற்கும் முன்னுரிமை

Sunday, November 30, 2025
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும்  முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், இயல்பு வாழ்க்கையை மீண்டும் ஏற்...Read More

பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்குமாறு தமிழ்நாட்டு முதலமைச்சர் கோரிக்கை

Sunday, November 30, 2025
  டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த ...Read More

மாவிலாறில் சிக்கியிருந்த 121 பேர் மீட்பு

Sunday, November 30, 2025
மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 121 பேர், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்திகள் மூலம்...Read More

கடும் மழைக்கு மத்தியில், இளைஞன் வெட்டிக் கொலை

Sunday, November 30, 2025
யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் கடும் மழைக்கு மத்தியில், இளைஞன் ஒருவன் வன்முறைக் கும்பலால் மிகக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்...Read More

உலர் உணவுப் பொருட்களுக்கான உதவித்தொகை அதிகரிப்பு

Sunday, November 30, 2025
⭕️உலர் உணவுப் பொருட்களுக்கான வாராந்த அதிகபட்ச தொகை ஒரு தனி நபருக்கான அதிகபட்ச வாராந்த தொகை, 1800 ரூபாவிலிருந்து 2100 ரூபா வரையும் அதிகரிக்கப...Read More

நல்லெண்ணமும், பரஸ்பர இணக்கமும் இப்போதைய தேவை - துருக்கிய பள்ளிவாசலில் போப் தெரிவிப்பு

Saturday, November 29, 2025
உலக கத்தோலிக்க கிறித்தவ சமூகத்தவரின் போப் 14ம் லியோ, துருக்கி நாட்டில் மேற்கொண்டு வரும் 4 நாட்கள் நல்லெண்ண சுற்றுப்பயணத்தின் பாகமாக இஸ்தான்ப...Read More
Powered by Blogger.