பாடசாலை மாணவர்களுக்கு நவீன சிகை அலங்காரம் தடை
சம்மாந்துறை பிரதேச சபை, வலய கல்வி அலுவலகம், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை மற்றும் சமூக சேவை அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மீறி செயற்படும் நிலையங்களின் வர்த்தக அனுமதிப்பத்திரம் உடனடியாக இரத்து செய்யப்படும் எனவும் விதியை மீறும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சம்மாந்துறை பிரதேச சபை அறிவித்துள்ளது.
நூருல் ஹுதா உமர்

Post a Comment