கீர்த்தி தென்னக்கோனின் பேஸ்புக்கிலிருந்து..! Sunday, November 19, 2017 ගිංතොට ගිණි තැබූ ප්රාදේශීය සභා දේශපාලනයේ කථාව ගිංතොට දී බරපතල සිංහල - මුස්ලිම් ගැටුමක් ඇති විය. එහි දී දෙපාර්ශවයේම පුද්ගලයින්ගේ ද...Read More
கோட்டாவின் ஏற்பாட்டில் மைத்திரி - மஹிந்த இரகசிய சந்திப்பு, பசில் அதிருப்தி Sunday, November 19, 2017 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேரடிச் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது என நம்பகரமா...Read More
ஜிந்தோட்ட வன்முறை, நல்லிணக்கத்துக்கு விடுக்கப்பட்ட சவால் Sunday, November 19, 2017 காலி, கிந்தோட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் இடம்பெற்ற சிங்கள - முஸ்லிம் வன்முறைக்கு காரணமானவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்ப...Read More
புஞ்சி பொரளையில், மாளிகாவத்தையைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை Sunday, November 19, 2017 புஞ்சி பொரளையில் இன்று -19- காலையில் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த முஹம்மட் றிஸ்வான் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்க...Read More
ஜனாஸா அறிவித்தல் - உம்மு சல்மா Sunday, November 19, 2017 அஸ்ஸலாமு அலைக்கும். யாழ் - சோனகபுரத்தை சேர்ந்தவர்களும், நீர் கொழும்பில் வசித்தவருமான காலம்சென்ற முகமது முகிதீன் அவர்களின் மனைவி உம...Read More
முஸ்லிம்களின் சிந்தனைக்கு...! Sunday, November 19, 2017 -சட்டத்தரணி YLS ஹமீட்- இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட கிந்தோட்டை, காலி மாவட்டத்தில் இருக்கின்றது. அங்கு எங்களுக்கு ஒரு மாகாணசபை உறுப...Read More
பாராளுமன்றத்திற்கு வந்த, ஜிந்தோட்ட விவகாரம் (வீடியோ) Sunday, November 19, 2017 பாராளுமன்றத்திற்கு வந்த, ஜிந்தோட்ட விவகாரம் (வீடியோ) https://www.youtube.com/watch?v=qmpABSyLbCk Read More
இலங்கையுடனான உறவு மேம்படுத்தப்படும் - UAE Sunday, November 19, 2017 இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்திக்கொள்ள ஐக்கிய அரவு அமீரகம் முணைப்புடன் இருப்பதாக வ...Read More
ஜிந்தோட்டக்கு ரணில் விஜயம், வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை என்கிறார் Sunday, November 19, 2017 கிந்தோட்டை பகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்...Read More
ஜிந்தோட்ட வன்முறையில் எவரும் உயிரிழக்கவில்லை, வதந்திகளை நம்பாதீர்கள் Sunday, November 19, 2017 காலி-ஜின்தொட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சம்பவம் தொடர்பில் பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என அமைச்சர் வஜிர அபேவர்தன பொதுமக்களிடம் வேண்...Read More
ஜிந்தோட்ட வன்முறை, நாம் தொடர்பில்லை - பொதுபல சேனா Sunday, November 19, 2017 காலி கிந்தொட்ட பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இனக்கலவரம் தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரரினால் அறிக்...Read More
சிங்களக் காடையர்களே பிக்குவின் ஆதரவுடன், முஸ்லிம்கள் மீது தாக்குதல் Sunday, November 19, 2017 ஜின்தோட்டையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு வன்முறைகளின் போது, பல வீடுகளும், வர்த்தக நிலையங்களும், வாகனங்களும் எரித்து நா...Read More
ஜிந்தோட்டையை பாரிய, இனக் கலவரமாக மாற்ற முயற்சி Sunday, November 19, 2017 கிந்தொட்ட பிரச்சினையை பாரிய இனக் கலவரமாக மாற்றுவதற்கு சில அடிப்படைவாத அரசியல் குழுக்கள் பகீரதப் பிரயத்தனங்களை முன்னெடுத்து வருவதாகவும், ...Read More
தமிழ் இனவாதம் வலிமைப்பெற்றால், சிங்கள இனவாதம் வலுப்பெறும் - அநுராவின் அற்புதமான பேச்சு Saturday, November 18, 2017 ஒரு தீக்குச்சியினால் பாரிய தீ உருவாவது போல், இலங்கையில் இனவாத மனோநிலை உருவாகியுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித...Read More
திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதே, ஜிந்தோட்டை சம்பவம் - முஜிபுர் ரஹ்மான் Saturday, November 18, 2017 கிந்தொட்ட பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் என தமக்கு தோன்றுவதாக ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்ட பா...Read More
ஜிந்தோட்டை கலவரத்திற்கு 3 பிக்குகளே சூத்திரதாரிகள் Saturday, November 18, 2017 ஜிந்தோட்டயில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணம் 3 பௌத்த பிக்குகளே என கண்டறியப்பட்டுள்ளது. பிரதான பௌத்த விகாராதிபதியே இதன் ப...Read More
ஞானசாரருக்கு ஜிந்தோட்டயில், என்ன வேலை..? Saturday, November 18, 2017 பிரபல பௌத்தசிங்கள இனவாதியாகவும், சட்டத்திற்கு கட்டுப்படாமல் அடாவடி நடவடிக்கைக்கு பெயர் பெற்றவருமான ஞானசாரர் ஜிந்தோட்டை சென்று மாசட்ட ச...Read More
ஜின்தோட்டயில் சமாதான பேச்சு நடத்திய ஞானசாரா (படங்கள்) Saturday, November 18, 2017 காலி கிந்தொட்ட பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் கண்டறிய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட கு...Read More
ஜின்தோட்டயில் போலீஸாரின் உத்தரவை மீறிச்சென்ற றிசாத் Saturday, November 18, 2017 ஜின்தோட்டயில் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்ற வன்முறைகளையடுத்து சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று சனிக்கிழமை அதிகாலை ...Read More
50 க்கும் மேற்பட்ட வீடுகளும், வியாபார நிலையங்களும் ஜின்தோட்டயில் தாக்கப்பட்டுள்ளன Saturday, November 18, 2017 இலங்கையில் காலி மாவட்டத்தில் கின்தொட்ட பகுதியில் இனங்களுக்கிடையில் பதற்ற நிலை ஏற்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில் மேலதிக பாதுகாப்பு நடவடி...Read More
ஜின்தோட்டயில், மீண்டும் ஊரடங்கு Saturday, November 18, 2017 சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காக, காலி ஜின்தோட்ட பிரதேசத்துக்கு உட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில், பொலிஸ் ஊரடங்கு சட்டம், இன்றுமாலை 6 மணிம...Read More
பூஜித்தவின் நேரடி, கட்டுப்பாட்டில் ஜிந்தோட்ட Saturday, November 18, 2017 பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர இன்று சனிக்கிழமை 18 ஆம் திகதி ஜிந்தோட்ட பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது பாதிக்கப்பட...Read More
ஜிந்தோட்டயும், கசப்பான உண்மையும்...!! Saturday, November 18, 2017 அன்று மாடு ஏற்றிக்கொண்டு வந்த சோனகன் போய் முட்டியதில், சிங்களத்திகள் இரண்டுபேர் சாகமாடு ஏத்திக்கொண்டு போவதற்கே தடைபோட்டார் மைத்திரி! ...Read More
ஜிந்தோட்டை வன்முறை - வதந்தி பரப்பியோரை பிடிக்க நடவடிக்கை Saturday, November 18, 2017 காலி, ஹிங்தொட்டவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், சமூக வலைத்தளங்களில் மற்றும் ஏனைய முறைமைகளின் ஊடாக பொய்யான தகவல்களை பிரசாரப்படுத்திய, பி...Read More
ஜிந்தோட்டையில் ஞானசார, களம் இறங்குகிறார், முஸ்லிம்களையும் எச்சரிக்கிறார் Saturday, November 18, 2017 -DC- காலி, கிந்தொட்ட பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் விசேட அறிவி...Read More
இலங்கையில், ஐக்கிய அரபு இராச்சிய அமைச்சர் Saturday, November 18, 2017 ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் சேக் அப்துல்லா பின் அல்நயன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இரண்டு நாள் விஜயமொன்...Read More
ஜிந்தோட்டையில் லதீபின், மகத்தான பங்களிப்பு Saturday, November 18, 2017 சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரும், விசேட அதிரடிப் படையின் கட்டளை தளபதியுமான MR லதீப் ஜிந்தோட்டை மக்களை காப்பாற்றுவதில் பெரும் பங்களிப...Read More
ஜிந்தோட்டையில் நாசமான, முஸ்லிம்களின் சொத்துக்கள் (படங்கள்) Saturday, November 18, 2017 ஜிந்தோட்டையில் நேற்று பௌத்தசிங்கள காடையர்கள் மேற்கொண்ட தாக்குதலில் சேதமடைந்து முஸ்லிம்கள் சொத்துக்களை கீழே உள்ள படங்களில் காணலாம். ...Read More
நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் தவறினர், 1000 சிறப்பு அதிரடிப்படையினர் குவிப்பு Saturday, November 18, 2017 ஜிந்தோட்டையில் நேற்றிரவு இடம்பெற்ற பதற்ற நிலைமையின் போது பள்ளிவாயல், வீடுகள், வியாபார நிலையங்கள் என்பன தீ வைக்கப்பட்டும், கல்வீச்சுத்...Read More
ஜெனிவாவில் 177 பரிந்துரைகளை ஏற்ற சிறிலங்கா, 53 பரிந்துரைகளை நிராகரித்தது Saturday, November 18, 2017 ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான மூன்றாவது பருவ, பூகோள கால மீளாய்வின் போது, உலக நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட 53 யோசனைகளை ச...Read More
ஜின்தோட்டையை தாக்கியவர்கள், முகத்தை மூடியபடி வந்த வெளியாட்களே Saturday, November 18, 2017 கிந்தொட்ட பிரதேசத்திற்கு வெளிப் பிரதேசத்திலிருந்து வருகை தந்த கும்பலொன்று இன்று (17) இரவு அங்கிருந்த கடைகள் மற்றும் வீடுகள் என்பவற்றி...Read More
பாராளுமன்றத்திற்குள் பாம்பு, அமைச்சர்களின் அறைக்குள் பதுங்கியிருந்தது கண்டுபிடிப்பு Saturday, November 18, 2017 நாடாளுமன்றத்தின், முதலாவது இலக்க குழு அறைக்குள் இருந்து பாம்பு ஒன்று நேற்று நாடாளுமன்றப் பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. நாடா...Read More
ஜிந்தோட்டையில் 19 பேர் கைது - Saturday, November 18, 2017 கிந்தொட்ட பிரதேசத்தில் நேற்றிரவு(17) இடம்பெற்ற கலவரம் தொடர்பில் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற...Read More
அமைச்சர் வஜிரவின் பேஸ்புக்கிலிருந்து, ஜின்தோட்ட நிலவரம் பற்றி..! Friday, November 17, 2017 வஜிர அபேவர்த்தனாவின் பேஸ்புக்கிலிருந்து, ஜின்தோட்ட நிலவரம் பற்றி..! කලබල නොකර සාමකාමීව නිවෙස්වලට වී සිටින්න. ගිංතොට ප්රදේශය...Read More
ஜிந்தோட்டை நிலைமை கட்டுப்பாட்டில் - பாதுகாப்பும் தீவிரம் Friday, November 17, 2017 காலி ஜிந்தோட்டை பகுதியில் இன்று மாலை (17) மீண்டும் ஏற்பட்டிருக்கும் வன்முறைச்சம்பவங்களை அடுத்து அங்கு விரைந்துள்ள விசேட அதிரடிப்படையினர...Read More
ஜிந்தோட்டை அடாவடித்தனத்தை கட்டுப்படுத்துங்கள் - பொலிஸ்மா அதிபர், அமைச்சர் வஜிரவிடம் கோரிக்கை Friday, November 17, 2017 காலி ஜிந்தோட்டை பகுதியில் இன்று மாலை (17) மீண்டும் ஏற்பட்டிருக்கும் வன்முறைச்சம்பவங்களை உடன் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு ...Read More
ஜிந்தோட்டையில் மீண்டும் முறுகல் - பள்ளிவாசல்கள், முஸ்லிம் வீடுகள் மீதும் தாக்குதல் Friday, November 17, 2017 காலி - ஜிந்தோட்டையில் முஸ்லிம் இன்று வெள்ளிக்கிழமை 17 ஆம் திகதி மாலை வேளையில் மீண்டும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. ஜிந்தோட்டைடையச் சே...Read More
ஜனாஸா அறிவித்தல் - மீரா முஹிதீன் செய்த்தூன் Friday, November 17, 2017 யாழ் - சோனகதெரு, ஹலீமா லேனைச் சேர்ந்தவரும், பாணந்துறை, சரிக்கமுல்லை, சமகி மாவத்தையில் வசித்தவருமான மீரா முஹிதீன் செய்த்தூன் வபாத்தானார...Read More
யார் இந்த அமீன்..? Friday, November 17, 2017 -கலைவாதி கலீல்- கவிஞர் மூதூர் எம்.எம்.ஏ.அனஸ் எழுதியுள்ள ‘அமீன் அருங்காவியம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை காலை...Read More
கல்முனையினை 4 காக பிரிக்க தீர்மானம் Friday, November 17, 2017 கல்முனை மாநகர சபை பிரதேசத்தில் நான்கு உள்ளுராட்சி சபைகளை உருவாக்குவதற்கு உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சில் இன்று (17) வெள்ளிக்கிழமை நடைப...Read More
இலங்கையில் ஒழுக்கம் காணப்பட, பௌத்த கோட்பாடுகளினால் போஷிக்கப்பட்டிருப்பதே காரணம் Friday, November 17, 2017 மாவனெல்ல, கெப்பட்டிபொல ஸ்ரீ அபய ராஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடி கட்டடத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அட...Read More
கற்பை ஏலத்தில் விட்ட மாணவியை, வாங்கிய அபுதாபி தொழிலதிபர் Friday, November 17, 2017 தனது கற்பை ஏலத்தில் விட்ட கல்லூரி மாணவியை அபுதாபியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சுமார் 2.5 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கியுள்ளார். அமெரி...Read More
பாப்பரசருக்கு பரிசாக கிடைத்த, லாம்போர்கினி ஹுராகுன் கார் Friday, November 17, 2017 போப் ஆண்டவர் பிரான்சிஸுக்கு லாம்போர்கினி நிறுவனம் தனித்துவமான "லாம்போர்கினி ஹுராகுன் ஸ்போர்ட்ஸ்" காரை பரிசளித்துள்ளது. எ...Read More