Header Ads



ஜிந்தோட்டையில் மீண்டும் முறுகல் - பள்ளிவாசல்கள், முஸ்லிம் வீடுகள் மீதும் தாக்குதல்

காலி - ஜிந்தோட்டையில் முஸ்லிம் இன்று வெள்ளிக்கிழமை 17 ஆம் திகதி மாலை வேளையில் மீண்டும்  முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜிந்தோட்டைடையச் சேராத சில பௌத்தர்கள்  வாகனங்களில் அப்பகுதிக்கு வந்துள்ளதாகவும் அவர்களில் சிலர் பௌத்த தேரர்கள் எனவும் அறியவரும் நிலையிலேயே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது

பள்ளிவாசல்கள் மீது முஸ்லிம் வீடுகள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணி பைரூஸ் உறுதிப்படுத்தியுளளார்.

No comments

Powered by Blogger.