Header Ads



ஜிந்தோட்டை நிலைமை கட்டுப்பாட்டில் - பாதுகாப்பும் தீவிரம்

காலி ஜிந்தோட்டை பகுதியில் இன்று மாலை (17) மீண்டும் ஏற்பட்டிருக்கும்  வன்முறைச்சம்பவங்களை அடுத்து அங்கு விரைந்துள்ள விசேட அதிரடிப்படையினர் தற்போது நிலைமையை சுமூகத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன், அப்பகுதியில் பாதுகாப்பையும் பலப்படுத்திதியுள்ளனர்

1 comment:

  1. ஞானசார வெளிநாட்டில் இருந்து கொண்டு இயக்குகிறானோ என்ற சந்தேகம் எனக்கு எழுகின்றது... இந்த வன்முறையை பெரிதாக்கி அதன் மூலம் அரசியல் செய்யும் நாடகமும் அரங்கேறும்... மக்களே மிகவும் அவதானம்... தற்போது போலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது...

    ReplyDelete

Powered by Blogger.