Header Ads



ஜிந்தோட்டை கலவரத்திற்கு 3 பிக்குகளே சூத்திரதாரிகள்


ஜிந்தோட்டயில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணம் 3 பௌத்த பிக்குகளே என கண்டறியப்பட்டுள்ளது.

பிரதான பௌத்த விகாராதிபதியே இதன் பிரதான சூத்திரதாரி எனவும், இவருடன் மேலும் 2 பௌத்த தேரர்கள் உள்ளடங்குவதாகவும், இந்த மூவருமே ஜிந்தோட்டயில் வன்முறை பரவுவதற்கும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை ஏவி விடுவதற்கும் காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

No comments

Powered by Blogger.