ஜனாதிபதி மைத்திரி, குப்பைக் கூடைக்குள் தலையை விட்டுக்கொள்ளும் தலைவர் அல்ல - ஹரின் Wednesday, July 01, 2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் ரீதியான என்றும் இணைந்து செயற்பட மாட்டார் என்பதில் தனக்கு அசைக...Read More
ஜனாதிபதி மைத்திரிக்கு, ஹிருனிகாவின் நெத்தியடி Wednesday, July 01, 2015 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,மஹிந்த ராஜபக்சவுடன், இணைந்ததனால் அவருக்கு வாக்களித்த 62 இலட்சம் மக்களுக்கும் துரோகமிழைத்து விட்டதாக சிறிலங...Read More
"எந்த பிரச்சினையாக இருந்தாலும் பரவாயில்லை, ஐக்கிய தேசியக் கட்சியே வெல்லும்" Wednesday, July 01, 2015 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உட்பட ஏனைய கட்சிகள் எப்படியான செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் இம்முறை...Read More
முஸ்லிம்களின் வாக்குகள் கிடைக்காததற்கு மகிந்தவும், கோட்டபாயவும் காரணம் - எஸ்.பி. Wednesday, July 01, 2015 கடந்த ஜனாதிபதி தேர்தலில், முஸ்லிம் மக்களின் வாக்குகளின் எண்ணிக்கை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கிடைக்காமல் போனமைக்கு முன்னாள் ஜனாதிபதி ம...Read More
"மஹிந்த ராஜபக்ஸவின் பெயரை, மக்கள் குப்பைத் தொட்டியில் இடுவார்கள்" Wednesday, July 01, 2015 பழைய குருடி கதவை திறடி என்னும் தோரணையில் மஹிந்த தோதல் குறித்து அறிவித்துள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மஹிந்த ரா...Read More
இஸ்லாத்தில் நடுநிலைக் கொள்கை - பகுதி 04 Wednesday, July 01, 2015 -நாகூர் ழரீஃப்- (முன்னையத் தொடர்...) இக்கொள்ளை வழியலகுகளையும் சிறப்பிபல்புகளையும் கொண்டது. இதன் பிரதானமான நிலைப்பாடு, அதன் சமநில...Read More
இப்தார் நிகழ்வில் மஹிந்த (படங்கள் இணைப்பு) Wednesday, July 01, 2015 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ Wattegama. என்ற இடத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வொனறில் பங்கேற்றார். இதன்போது பிடிக்கபட்ட படங்கள் இவை. ...Read More
Sura Bakara Qura'n Tamil Thafseer book release by Usthaz Mansoor Naleemi: Wednesday, July 01, 2015 -by Dr Rifai.UK- On the eve of Sura Bakara Qura'n Thafeer book release in Colombo on 2/07/2015, I would like to pen down some ...Read More
"மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக்காவிடின், 100 முன்னாள் எம்.பி.க்கள் கட்சியிலிருந்து விலகுவோம்" Wednesday, July 01, 2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக்காவிடின் கட்சியில் இருந்து முன்னாள் எம்.பி.க்கள் பலர் வெளியேறுவதற்கு தீர்மானித...Read More
"முஸ்லிம் அரசியலை முன்னிறுத்தி" Wednesday, July 01, 2015 - வழிப்போக்கன் - ம ஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் - தலைவிரித்து, தலைக்குப் பூ வைத்து ஆடிக் கொண்டிருந்த பேரினவாதம், புதிய ஆட்சியில் கொஞ்...Read More
"ராஜித சேனாரத்ன முஸ்லிம்களிடம், மன்னிப்பு கோர வேண்டும்" Wednesday, July 01, 2015 பதவிக்காகவும் பட்டத்திற்காகவும் முஸ்லிம்கள் மதம் மாறினார்கள் என்ற வரலாறே இந்த நாட்டில் கிடையாது. எனவே அமைச்சர் ராஜித தலைவர் ஹ...Read More
ஜனாதிபதி மைத்திரி, மக்களுக்கு செய்யும் துரோகம் - அர்ஜூன ரணதுங்க Wednesday, July 01, 2015 நாட்டின் நலனுக்காக கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிடும் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால ...Read More
நடுவானில் மயக்கமடைந்த இலங்கை பெண் உவைஸா அப்துல் ரஸீதா, விமானம் அவசர தரையிறக்கம் Wednesday, July 01, 2015 கொழும்பு - டுபாய் சர்வதேச விமானம், மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. 35 வயதான...Read More
முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட, முதன்மை வேட்பாளர் நசீர் அகமட் Wednesday, July 01, 2015 நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில்; மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக களமிறங்க தீர்மானித...Read More
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, புதிய அரசாங்கத்தை அமைப்பேன் - உத்தியோகபூர்வமாக அறிவித்தார் மஹிந்த Wednesday, July 01, 2015 எதிர்வரும் பொதுத்தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தமது சொந்த ஊரா...Read More
மஹிந்தவிற்கு வேட்புமனு வழங்கினால், 36 சுதந்திரகட்சி முக்கியஸதர்கள் வெளியேறுவார்கள்..? Wednesday, July 01, 2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்கினால் 36 க்கும் மேற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பிளவடையத் தீர்ம...Read More
"தேர்தலில் மகிந்த போட்டியிட்டு, நாட்டுக்கு ஏற்படப்போகும் பாதிப்பை தடுக்கவே சந்திரிகா களமிறங்குகிறார்" Wednesday, July 01, 2015 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவரது செயலாளரான பீ. திசாநாயக்க தெரிவித...Read More
மஹிந்தவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது - 10 ஆவது முறையாக களத்தில் குதிப்பு..? Wednesday, July 01, 2015 வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் தயார் என்றும் அதற்காக மக்களின் வரத்த...Read More
பெளத்தர் என்ற ரீதியில் மனத்தாங்கலுக்கு உட்பட்டாலும், மரண தண்டனையை விரும்பும் மைத்திரி Wednesday, July 01, 2015 போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் போதைப் பொருளை தம்வசம் வைத்திருப்போருக்கு எதிராக மரண தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்தி...Read More
யாழ்ப்பாண எம்.பி.க்களின் எண்ணிக்கை 7 ஆக குறைந்தது - நுவரெலியா, இரத்தினபுரி அதிகரிப்பு Wednesday, July 01, 2015 யாழ்.மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெ...Read More
'சிங்களவர், முஸ்லிம்களை மோதவிட்டு ஆட்சியை கொண்டுசெல்ல தயாராகும் மஹிந்த ராஜபக்ஸ' Wednesday, July 01, 2015 சிங்கள மக்களையும் இணைத்துக்கொண்டு குற்றவாளிகளுக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதால் பலர் கைதுசெய்யப்படுவார்கள் என்ற அச்சம...Read More
கொழும்பில் களமிறங்குகிறார் அநுரகுமார Wednesday, July 01, 2015 மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி.யின்கொழும்பு குழுவின் தலைவராக போட்டி...Read More
யார் பிரதமராக வந்தாலும் ஜனாதிபதி மைத்திரி, நிலைத்திருக்க வேண்டும் - அத்துரலிய ரத்ன தேரர் Wednesday, July 01, 2015 -நுஷ்கா நபீல்- பொதுத் தேர்தலில் யார் பிரதமராக வந்தாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி எதுவித மாற்றமுமின்றி நிலைத்திருக்க ...Read More
சிங்களவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி, 15 மாவட்டங்களில் போட்டி - ஞானசாரரர் Wednesday, July 01, 2015 எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சிங்கள சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப்போட்டியிடவுள்ளதாக, பொது ...Read More
தர்கா நகரில் நடந்தது என்ன..? Wednesday, July 01, 2015 தர்கா நகரில் 30.06.2015 சிங்கள முஸ்லிம் இளைஞர்களிடையே கைகலப்பொன்று ஏற்பட்டுள்ளது இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் விசேட அதிரடிப் படை...Read More
மோடி + கமரூனின் வெற்றியை உறுதிப்படுத்திய நிறுவனங்கள் பின்னால் மைத்திரியும், ரணிலும் Tuesday, June 30, 2015 இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பணிகளை நாட்டின் இரு பிரதான கட்சிகளும் பிரபல வ...Read More
தேர்தலில் போட்டியிட, சந்திரிக்கா அவசர தீர்மானம் - அவரது செயலாளர் தெரிவிப்பு Tuesday, June 30, 2015 முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தேர்தலில் போட்டியிட அவசர தீர்மானம் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...Read More
சுதந்திர கட்சியின் வேட்பு மனு சபை, இன்று முதற்தடவையாக கூடியது. Tuesday, June 30, 2015 ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வேட்பு மனு சபை இன்று முதற்தடவையாக கூடியது. இதன்போது, எதிர்வரும் பொது தேர்தலுக்காக மேல் மற்றும் வடமேல் ...Read More
நவம்பர் 21ம் திகதி தொடக்கம் ஜனவரி 8ம் திகதிவரை, சுதந்திர கட்சி என்னை துரோகி என கவனித்தது Tuesday, June 30, 2015 நவம்பர் 21ம் திகதி தொடக்கம் ஜனவரி 8ம் திகதிவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தன்னை ஒரு துரோகி என கவனித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரி...Read More
மஹிந்த அணி களமிறங்கினால், குழிதோண்டி புதைத்துவிடுவோம். - ரணில் சூளுரை Tuesday, June 30, 2015 மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டின் பிரதமரானால் அவரது அமைச்சரவையில் வெள்ளை வேன் கடத்தலுக்கு பொறுப்பானவர் யார்? எதனோல் போதைப்பொருள் மற...Read More