சுதந்திர கட்சியின் வேட்பு மனு சபை, இன்று முதற்தடவையாக கூடியது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வேட்பு மனு சபை இன்று முதற்தடவையாக கூடியது.
இதன்போது, எதிர்வரும் பொது தேர்தலுக்காக மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் கிடைக்கபெற்ற 182 வேட்பாளர் விண்ணப்பங்களுக்கான நேர் முக தேர்வு நடத்தப்பட்டதாக அந்த கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
திறமையான, புத்திசாலியான, கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் பிள்ளைகள் நேர்முக தேர்வில் கலந்து கொண்டமை மகிழ்ச்சியளிப்பதாக வேட்பு மனு சபையின் உறுப்பினரான அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment