Header Ads



பல கோடிகளுக்கு விலை பேசப்படும் சிறுபான்மை கட்சிகள்..!

Sunday, October 19, 2014
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறிய கட்சிகளை விலைக்கு வாங்கும் முயற்சிகள் மேற்க...Read More

யாழ்ப்பாணம், கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

Sunday, October 19, 2014
(பாறுக் சிகான்) யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் கடந்த (17) வெள்ளியன்று பெரிய பள்ளிவாசல் ஜும்மா தொழுகையின் பின்னர் துண்டுப்பிரசுரம...Read More

பிரதமருக்கான போரும் சூடுபிடித்தது..!

Sunday, October 19, 2014
ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதான கட்சிகளுக்கிடையில் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து பாரிய கருத்து மோதல்கள் எழுந்து...Read More

டுபாயில் உலகின் உயரமான பார்வையாளர் தளம் திறப்பு

Saturday, October 18, 2014
-Tn- சர்வதேச அளவில் மிக உயரமான கட்டிடமான  துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் உயரமான  இடத்தில் பார்வையாளர் கூடம்  திறக்கப்ப...Read More

போகோ ஹரம் ஆயுததாரிகளுடன் போர் ஒப்பந்தம்

Saturday, October 18, 2014
நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம்  14–ந்தேதி பள்ளி விடுதியில் இருந்து 276 மாணவிகளை போகோ ஹரம்கள் கட...Read More

புத்தளம் நகர சபையில் மீண்டும் முஹ்ஸி ரஹ்மத்துல்லாஹ்

Saturday, October 18, 2014
2006-2010 காலப் பிரிவைத் தொடர்ந்து மீண்டும் அல்லாஹ்வின் ஏற்பாட்டில் புத்தளம் நகர சபைக்கு உறுப்பினராக செல்வதற்கான நியமனக் கடிதம் (17.10.201...Read More

மஹிந்தவின் செய்தியுடன் வெளிநாடு சென்றுள்ள ரவூப் ஹக்கீம்..!

Saturday, October 18, 2014
(நஜீப் பின் கபூர்) (செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் கட்டுரையாளருக்கே சொந்தம்) கடந்த 15ம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி ம...Read More

ரணில் விக்கிரமசிங்கவின் ஐரோப்பிய விஜயமே, புலிகள் மீதான தடை நீக்கப்பட காரணம் - ஜனாதிபதி

Saturday, October 18, 2014
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவே ரணில் விக்கிரமசிங்கவின் ஐரோப்பிய விஜயம் இடம்பெற்றதாக ஜனாதிபதி பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத...Read More

அனைத்து இனங்களும் சமமாக வாழும் நிலையை மஹிந்த அரசாங்கம் அழித்து விட்டது - ரணில்

Saturday, October 18, 2014
நாட்டில் சகல இனங்களும் சரி சமமாக வாழும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்...Read More

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவிற்கு ஆதரவு என்பது, முற்றிலும் பொய் - மக்காவிலிருந்து ஹக்கீம்

Saturday, October 18, 2014
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக‌ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இதுவரை எந்தமுடிவுகளும்...Read More

இலங்கை பற்றிய பிரதிபலிப்பு சிதைக்கப்பட, மதவாதக்குழுக்களும், அளுத்கம சம்பவமும் காரணம்

Saturday, October 18, 2014
விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டமையானது, சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிரான பனிப் போர் முன்னோக்கி கொண்டு செல்லப்பட...Read More

விடுதலை புலிகள் ஒரிஜினல் பயங்கரவாதிகள்தான்...!

Saturday, October 18, 2014
இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்பதனை தம்மால் நிரூபிக்க முடியும் என ஐரோப்பிய ஒன்றியத்திடம் அறிவித்துள்ளது. ...Read More

வெற்றி நிச்சயம் - இது மஹிந்தவின் சத்தியம்

Saturday, October 18, 2014
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமது வெற்றி நிச்சயம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் எனது வெற்றி குற...Read More

விஷப்பாம்புகளை அடையாளம் காண வேண்டும் - ஞானசார

Saturday, October 18, 2014
இலங்கைக்கு எதிராக அடிப்படைவாத முஸ்லிம் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியமையானத...Read More

அவுஸ்திரேலியாவிலிருந்து 20.000 மாடுகள் இலங்கை வருகின்றன

Friday, October 17, 2014
இலங்கையில் பால் உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் நலன் கருதி அவுஸ்திரேலியாவிலிருந்து 20,000 பசுக்கள் இ...Read More

தொலைக்காட்சியில் அரசாங்கத்தை விமர்சித்த எம்.பி. வெளியே காத்திருந்த குண்டர்கள்..!

Friday, October 17, 2014
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. சிங்களத் தனியார் தொலைக்...Read More

தர்கா நகர் பள்ளிவாசல் திறக்கப்பட்டது (படங்கள்)

Friday, October 17, 2014
(எம் றிஸ்வான் காலித்) கடந்த ஜூன் மாதம் தர்கா நகரில் ஏற்பட்ட கலவரத்தின் போது பொது பல சேனாவின் காடெயர்கலினால் சேதமாக்கப்பட்ட பள்ளி வ...Read More

அரசாங்கம் பைத்தியக்காரர்களின் கூடாரம் - விக்டர் ஐவன்

Friday, October 17, 2014
அரசாங்கம் பைத்தியக்காரர்களின் கூடாரம் என்றும், புலனாய்வுப் பிரிவினர் முற்றிப் போன பைத்தியங்கள் என்றும் ராவய ஆசிரியர் விக்டர் ஐவன் கடுமைய...Read More

அல்கொய்தாவுடன் தொடர்பான இலங்கையர் நீர்கொழும்பின் முன்னாள் அரசியல்வாதி

Friday, October 17, 2014
-Tm- மலேஷியாவிலிருந்து புதன்கிழமை நாடு கடத்தப்பட்ட மொஹமட் ஹுசைன் மொஹமட் சுலைமான் என அடையாளம் காணப்பட்ட, அல்கொய்தாவுடன் தொடர்பான இலங்...Read More

நாட்டுக்குள் விடுதலைப் புலிகள் தொடாச்சியாக இயங்கி வருகின்றனர் - ஞானசாரர்

Friday, October 17, 2014
ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்ப்பிற்கு பொதுபல சேனா இயக்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவ...Read More

புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதில் ரணில் விக்ரமசிங்கவிற்கு தொடர்பு - விமல் வீரவன்ச

Friday, October 17, 2014
விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதற்கும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தொடர்பு இருப்பதாக  ஆளும் கட்சி அமைச்ச...Read More

“சேர் நீங்களே இந்தப் பிரச்சினைக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்”

Friday, October 17, 2014
கடந்தகால செயற்பாடுகளை நினைத்து வெட்கப்பபடுவதாக நாட்டின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் சில்வா தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற கர...Read More

தர்காநகரில் காடையர்களினால் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்படுகிறது

Thursday, October 16, 2014
-மர்லின் மரிக்கார்- அளுத்கம, தர்காநகர் கலவரத்தின் போது சேதமடைந்த தர்காநகர், மரிக்கார் வீதி வீட்டுத் திட்ட மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் ...Read More

ஜாதிக ஹெல உறுமயவுக்குள் முரண்பாடு வெடித்தது..!

Thursday, October 16, 2014
ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலிய ரத்தன தேரர் கடந்த தினத்தில் முன்வைத்த உத்தேச 19வது அரசியல் அமைப்பு சீர்திருத்ததின் சில சரத்துக்கள் ...Read More

தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறுவார்களாயின்...?

Thursday, October 16, 2014
பொதுபல சேனா அமைப்பும் மியான்மார் நாட்டின் முஸ்லிம் எதிர்ப்பு இயக்கமான 989ம் இலங்கையில் இணைந்து செயற்படப் போவதாக விடுக்கப்பட்டுள்ள அறிவிப...Read More

ஜனாதிபதி சித்த சுயாதீனமில்லாமல் போனாலும், பதவியிலிருந்து நீக்க முடியாது - சோபித தேரர்

Thursday, October 16, 2014
-gtn- ஜனாதிபதி சித்த சுயாதீனமில்லாமல் போனாலும் பதவியிலிருந்து நீக்க முடியாது என சமூக நீதிக்கான அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவே சோபித த...Read More

இலங்கை முஸ்லிம்கள் மாட்டுக்கு பதிலாக, ஆட்டை உழ்ஹிய்யா கொடுத்தால் என்ன..?

Thursday, October 16, 2014
(நுஸ்ரத் நவ்பல்) ஹஜ்ஜுப் பெருநாளோடு தொடர்புபடும் ஒரு அமலே உழ்ஹிய்யாவாகும் அத்ற்;காக ஆடு மாடு ஒட்டகை என்பன பயன்படுத்தப்படுகின்றன. ஒட்...Read More
Powered by Blogger.