Header Ads



12 மாவட்டங்களுக்கு எலிக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கை

Friday, October 10, 2025
நாட்டில் 12 மாவட்டங்கள் (Leptospirosis) பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று...Read More

அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா பெண்ணுக்கு - ட்ரம்புக்கு பலத்த ஏமாற்றம்...

Friday, October 10, 2025
2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு. வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து போராடி வந்தமைக்காக வெனிசுலாவைச் ...Read More

70 ரூபா தண்ணீர் போத்தலை, 90 ரூபாய்க்கு விற்றவருக்கு 6,00,000 ரூபா அபராதம்

Friday, October 10, 2025
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட கொலன்னாவ பிரதேசத்தில்...Read More

ஒரே பார்வையில் புதிய அமைச்சுர்கள், பிரதியமைச்சர்களின் விபரம்

Friday, October 10, 2025
இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்திற்கு அமைய, மூன்று புதிய அமைச்சர்களும் பத்து பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி மு...Read More

நீச்சல் குளத்தில் சிறுவன் உயிரிழப்பு - 7 பேர் கைது

Friday, October 10, 2025
நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் கல்வி பயின்று வந்த முன்பள்ளியின...Read More

இலங்கையில் வசிக்காத முஸ்லிம்களுக்கும் உரியவகையில் முஸ்லிம் சட்டம் திருத்தப்பட வேண்டும்

Thursday, October 09, 2025
(எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்) சமூகம், கலாசாரம், சட்டம் மற்றும் ஏனைய  விடயங்களை கருத்திற் கொண்டு இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தினரு...Read More

SJB, UNP பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட முடிவு

Thursday, October 09, 2025
ஐக்கிய மக்கள் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப...Read More

பெலவத்தையில் தனி ஒருவரால் அரசாங்கம் நிர்வகிக்கப்படுவதாக கூறுவது உண்மையல்ல.

Thursday, October 09, 2025
பெலவத்தையிலிருந்து தனிநபர் ஒருவரால் அரசாங்கம் நிர்வகிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்த முற்படுகின்றன. ஆனால் அது உண்மையல்ல. பெலவத்தை ...Read More

பொத்துவில் பிரதேச செயலக, புதிய நிரந்தர கணக்காளராக பாத்திமா சபானா

Thursday, October 09, 2025
பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு புதிய நிரந்தர கணக்காளராக ஒலுவில் பிரதேசத்தினைச் சேர்ந்த செல்வி. எஸ். பாத்திமா சபானா நியமிக்கப்பட்டுள்ளார். இ...Read More

வெளிநாடுகளின் நிபந்தனைகளுக்கு நம், நாடு அடிமையாக மாறக்கூடாது

Thursday, October 09, 2025
சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாடுகளின் நிபந்தனைகளுக்கு நம் நாடு அடிமையாக மாறக்கூடாது என்றும், அவற்றை அடிமைகளாகப் பின்பற்றுவது நமது சுயமர...Read More

காட்டிக் கொடுப்பவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது

Thursday, October 09, 2025
பணத்திற்காகவும் சலுகைகளுக்காகவும் காட்டிக் கொடுப்பவர்களின் நிலை எப்போது சீரழிவு நிறைந்த பரிதாபத்திற்குரியது. காசாவில் போர் நிறுத்த உடன்படிக்...Read More

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தகவல்களை வெளியிடக்கூடாது - நீதி அமைச்சர்

Thursday, October 09, 2025
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன ஆகையால், அது தொடர்பான தகவல்களை வெளியிடக்கூடாது  என்று நீதி ...Read More

ஜெனீவா குறித்து அமைச்சர் விஜித ஹேரத் ஆற்றிய உரையின் முழு விபரம்

Thursday, October 09, 2025
2009 இல் போர் முடிவடைந்த பின்னர், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் மூலம், இலங்கையின் போர் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் குறித்த பல தீர்மானங...Read More

ட்ரம்புக்கு, நோபல் பரிசு வழங்கப்படுமா..?

Thursday, October 09, 2025
காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதற்காகவும், அதற்கான அழுத்தங்களை வழங்கியமைக்காகவும்  அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு, நோபல் பரிசு வழங்கப்படல...Read More

திருமணத்திற்காக திருடியவர்கள்

Thursday, October 09, 2025
கொழும்பின்  பகுதியிலுள்ள பழங்கால விகாரையில் புரதான பித்தளை விளக்கை திருடிய குற்றச்சாட்டில் 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமண...Read More

காசாவை மீண்டும் கட்டியெழுப்ப 52 பில்லியன் டொலர் தேவை - ஐ.நா.

Thursday, October 09, 2025
காசாவை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 52 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது. மோதலினால் காசாவின் 80 சதவீத...Read More

பொன்சேக்கா கூறுவது போன்று, மகிந்தவை தூக்கில் போட வேண்டும்...

Thursday, October 09, 2025
சரத் போன்சேகா கூறுவது போன்று  மகிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டும். பொன்சேகா போன்ற ஓர் மோசமான நபரை ஓய்வு பெற்றுக் கொள்வதற்கு 10 நாட்களுக்கு ம...Read More

தென்னை மரத்தில் உறங்கிய கட்சி அமைப்பாளர் - காரணம் என்ன...?

Thursday, October 09, 2025
களுத்துறை - பயாகல, எலகஹவத்த பகுதியில் தென்னை மரமொன்றில் உறங்கிக் கொண்டிருந்த எங்கள் மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் என்று கூறப்படும...Read More

ஷேக் ஹசீனாவை, கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

Thursday, October 09, 2025
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  பங்களாதேஷில் இடம்பெற்ற மாணவர் ...Read More

காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது

Thursday, October 09, 2025
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. மக்கள் அல்லாஹு அக்பர் முழக்கமீடகிறார்கள்.  70,000 க்கும் மேற்பட்ட தியாகிகள், பல்லாயிரக்கணக்கான...Read More

நாடாளுமன்ற ஆசனத்தை 80 மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர்

Wednesday, October 08, 2025
இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை 80 மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து, விசாரணைகள் நடத்தப்படுவதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெர...Read More

2 வருட போர் - 64,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

Wednesday, October 08, 2025
⭕️ 2 வருட போர் காசாவின் குழந்தைகளை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது, 64,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ⭕️ பஞ்சமும் நோயும் அந்தப் பகுதி ...Read More
Powered by Blogger.