Header Ads



ஜம்மியதுல் உலமாவின் 30 பேர் கொண்ட, புதிய நிர்வாகிகளின் விபரம்

Saturday, August 30, 2025
ஜம்மியதுல் உலமா நிர்வாகத் தெரிவுகள் இன்று சனிக்கிழமை (30) நடைபெற்றது. இதையடுத்த 30 பேர் கொண்ட புதிய நிர்வாகத்தினர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்...Read More

ஜம்மியதுல் உலமா சபையின் தலைவராக, மீண்டும் ரிஸ்வி முப்தி தெரிவு

Saturday, August 30, 2025
ஜம்மியதுல் உலமா சபையின் தலைவராக, மீண்டும்  ரிஸ்வி முப்தி  சற்றுமுன் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இன்று (30.08.2025)  ஞாயிற்றுக்கிழமை நடைபெ...Read More

ஐ.நா. உலகத் தலைவர்களின் கூட்டத்திற்காக அப்பாஸ் நியூயார்க் செல்ல அனுமதிக்கப் போவதில்லை - அமெரிக்கா

Saturday, August 30, 2025
பல அமெரிக்க நட்பு நாடுகள், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ள நிலையில், அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் உலகத் தலைவர்களின்...Read More

செம்மணியில் கட்டியணைத்தவாறு 2 எலும்பு கூட்டு தொகுதிகள்

Saturday, August 30, 2025
செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் க...Read More

போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன

Saturday, August 30, 2025
- பாறுக் ஷிஹான் - பொது போக்குவரத்து சட்டங்களை  மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை த...Read More

காசாவில் 4 இஸ்ரேலிய இராணுவத்தினரை காணவில்லை - ஹமாஸ் பிடித்ததாக தகவல்

Saturday, August 30, 2025
காசா அல்-ஜைத்தூன் பகுதியில் பெரும் போர் சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து அல் ஜசீரா ஊடக ஆய்வாளர் கூறுவதாவது: அல்-ஜைத்தூன் பகுதியில் நடைபெ...Read More

சட்டவிரோதமான வரிகளை விதித்துள்ள ட்ரம்ப் - நீதிமன்றம் தீர்ப்பு

Saturday, August 30, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....Read More

எந்த முன்னாள் ஜனாதிபதியும், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்

Saturday, August 30, 2025
ஊழல் மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில்  கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  இலங்கையின் வரலாற்றில் முன்னாள் ஜனாதி...Read More

இங்கிலாந்தில் இஸ்லாத்தை ஏற்பவர்கள் அதிகரிப்பு, பெரும்பான்மையானவர்கள் பெண்கள்

Friday, August 29, 2025
இங்கிலாந்தில் இஸ்லாத்தை ஏற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் ஆவர்.  கல்வி மற்றும் சமூக ஆராய்ச...Read More

ஜனாதிபதி தலைமையில் இன்று, கல்வி தொடர்பில் பேசப்பட்ட விடயங்கள்

Friday, August 29, 2025
அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை உறுதிப்படுத்தும் வகையில் எமது நாட்டின் பாடசாலை கட்டமைப்பை முறைமைப்படுத்துதல் மற்றும் பாடத்திட்ட சீர்தி...Read More

குற்றக் கும்பலுடன் கைதான இலங்கைப் பெண்ணும், குழந்தையும் இந்தோனேசியாவில் இருந்து நாடு கடத்தல்

Friday, August 29, 2025
இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை, அந்நாட்டிலிருந...Read More

இஸ்ரேலிய விமானங்களுக்கு வான்வெளியை மூடுவதாக துருக்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது

Friday, August 29, 2025
இஸ்ரேலுடனான  அனைத்து வணிக, பொருளாதார, இராஜதந்திர உறவுகளையும் துண்டிப்பதாகவும், அனைத்து இஸ்ரேலிய விமானங்களுக்கும், அதன் வான்வெளியை மூடுவதாகவு...Read More

செம்மணியில் இன்று 10 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன

Friday, August 29, 2025
செம்மணி மனித புதைகுழியில்  இன்று (29)  10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன், மேலும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம் ...Read More

இந்திய சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த, முஸ்லிம் வீரனின் உருக்கமான வார்த்தைகள்

Friday, August 29, 2025
- Syed Ali - செப்டம்பர் ஒன்பதாம் தேதி, இரவு நேரம். இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் இணைந்து பணியாற்றியதற்காக பிரிட்டிஷ் படையினரால் பிடி...Read More

ரமழான் நோன்பு ஆரம்பிக்கும் தினத்திலேயே O/L பரீட்சை

Friday, August 29, 2025
ரமழான் நோன்பு ஆரம்பிக்கும் தினத்திலேயே O/L பரீட்சை. கல்வி அமைச்சும், பரீட்சைகள் திணைக்களமும் கவனம் செலுத்த வேண்டும். 2025 ஆம் கல்வி ஆண்டிற்க...Read More

காசா யுத்தத்தை நிறுத்துமாறு நிசாம், மனோ, சுமந்திரன் அமெரிக்க பிரதிநிதிகளிடம் கோரிக்கை

Friday, August 29, 2025
இன்று (29)  இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் பணியாளர் குழு (ஹவுஸ் டெமோக்ரசி பார்ட்னர்ஷிப் – HDP) (U.S. Congressional Staff Del...Read More

2000 ரூபாய் புதிய நினைவு, நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

Friday, August 29, 2025
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர...Read More

இன்று வரலாற்று மைல்கல்லை கடந்த, கொழும்பு பங்குச் சந்தை

Friday, August 29, 2025
இன்றைய (29 ) வர்த்தக நாளின் ஆரம்பத்தில், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) முதன்முறையாக 21,000 புள்ளிகள்...Read More

செப்டம்பர் 12 வரை ரதன தேரருக்கு விளக்கமறியல்

Friday, August 29, 2025
நுகேகொடை நீதிமன்றத்தில் ஆஜரான  அதுரலியே ரதன தேரர், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.Read More

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த அதுரலியே ரதன தேரர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்.

Friday, August 29, 2025
நுகேகொட நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர், இன்று (29) நீதிமன்றத்தில் ...Read More

நிமல் லன்சா கைது

Friday, August 29, 2025
முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நிமல் லன்சா, சற்றுமுன்னர் (29 ) கைது செய்யப்ப...Read More

AI யினை முஸ்லிம்களுக்கு எதிராக உபயோகிக்கும் RSS

Friday, August 29, 2025
இந்தியா - ம.பி மாநிலத்தில் மைஹரில் உள்ள மாதா சாரதா கோவிலில் வெடிகுண்டு வெடித்துவிட்டதாகவும், குண்டு வைத்தவர்கள் முஸ்லிம்கள் என்றும் போலி ஏஐ ...Read More

10 மில்லியன் இந்தோனேசிய பணத்தை நிராகரித்த பொலிஸ் - ஜகர்த்தாவில் இலங்கை குற்றக்கும்பல் பிடிபட்டது எப்படி..?

Friday, August 29, 2025
கனேமுல்ல சஞ்சீவ கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான கொலைகளுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் கெஹெல்பத்த...Read More

வாழ்க்கை என்பது, மற்றவர்களின் தவறுகளைக் கண்டுபிடிப்பதற்கானது அல்ல...

Friday, August 29, 2025
💕ஒருமுறை, தூரத்தில் சிலர் நெருப்பு மூட்டியிருப்பதைக் கண்ட கலீஃபா உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள், அவர்களை நோக்கி "ஓ! ஒளியின் மக்களே!...Read More

நீதிமன்றத்தில் ஆஜரான ராஜித்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Friday, August 29, 2025
இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதி...Read More
Powered by Blogger.