Header Ads



நீதிமன்றத்தில் ஆஜரான ராஜித்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு


இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ராஜித சேனாரத்னவை ஆஜர்படுத்த உத்தரவிட்டார். 


கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை, அவரை விளக்கமறியலில் வைக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.