Header Ads



ஜம்மியதுல் உலமா சபையின் தலைவராக, மீண்டும் ரிஸ்வி முப்தி தெரிவு



ஜம்மியதுல் உலமா சபையின் தலைவராக, மீண்டும்  ரிஸ்வி முப்தி  சற்றுமுன் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.


இன்று (30.08.2025)  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அவர், மறுமுறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதன்மூலம் 22 வருடமாக தலைவர் பதவியில் தொடரும் வாய்ப்பு ரிஸ்வி முப்திக்கு கிட்டியுள்ளது. 

No comments

Powered by Blogger.