Header Ads



மோட்டார் சைக்கிளில் சென்றவர் அடித்துக் கொலை

Wednesday, August 27, 2025
மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.  ஒருவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டதாக மகுலுகஸ்வ...Read More

"உலகத்திற்கே வழிகாட்டிய, அன்றைய முஸ்லிம் (அந்தலூசியா) ஸ்பெயின்"

Wednesday, August 27, 2025
நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பா மருத்துவத்துறையில் பின்தங்கியிருந்த காலத்தில், அந்தலூசியாவின்(ஸ்பெயின்) இஸ்லாமிய உலகம் அறிவுக்கும். முன்னே...Read More

ரணிலுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்

Wednesday, August 27, 2025
ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் Dr ருக்‌ஷன் பெல...Read More

பாடசாலை வேன் விபத்து - மாணவர்கள் உட்பட 3 பேர் பலி, பலர் படுகாயம்

Wednesday, August 27, 2025
குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். ...Read More

மக்களின் ஆதரவு NPP க்கு அதிகரித்து வருகின்றது - அருண்

Tuesday, August 26, 2025
குற்றவாளிகளை எப்போது பிடிப்பீர்கள் என மக்கள் இவ்வளவு காலமாக கேட்டுக் கொண்டிருந்தனர். இப்போது நாங்கள் கைது செய்து கொண்டிருக்கிறோம். ஊழல்வாதிக...Read More

முஹம்மது சலாமா சுவனத்தில் மணமகள் ஹலா உஸ்பூருக்காக இன்ஷா அல்லாஹ் காத்திருப்பார்...

Tuesday, August 26, 2025
வளமிக்க அரபு நாடுகளில், அழகான மத்தியதரைக்கடலோரத்தில் உள்ள காஸாவில்  அதன் அண்டை நாடுகளின் கண் முன்னால்  ('அண்டை வீட்டுக்காரன் பட்டினியாக ...Read More

எந்த தனிநபரும் எனது நிர்வாகத்தின் கீழ், சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க மாட்டார் - ஜனாதிபதி

Tuesday, August 26, 2025
ஊழல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் கடும் தண்டனையை எதிர்கொள்வர். அனைத்து மக்கள் மீதும் சட்டம் சமமாக அமல்படுத்தப்படும். எவ்வளவு கோஷங்கள்  எழுப்பி...Read More

இலங்கை பாதுகாப்புப் படை, உலகில் தலைசிறந்த பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக மாற வேண்டும் - ஜனாதிபதி

Tuesday, August 26, 2025
இலங்கை பாதுகாப்புப் படை உலகில் தலைசிறந்த தொழில்முறை பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக மாற வேண்டும் என்றும், அதற்கான தேவையான பயிற்சி மற்றும் வசதிக...Read More

50 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்ட ரணில்

Tuesday, August 26, 2025
50 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவரது உடல் நிலையை கருத்திற்கொண்டு இன்று(26) பிணை வ...Read More

காலாவதியான 6.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பேரீச்சம்பழம் பறிமுதல்

Tuesday, August 26, 2025
வத்தளையில் உள்ள களஞ்சியம் ஒன்றிலிருந்து 3,620 கிலோகிராம் காலாவதியான பேரீச்சம்பழம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.    நுகர்வோர் அலுவல்கள் அதிகார ...Read More

நிரூபித்துக் காட்டுமாறு பிரதமர் சவால்

Tuesday, August 26, 2025
போலி செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதுபோன்ற போலி செய்திகளைப் பரப...Read More

வரலாறு இவ்வாறு பதிவு செய்யும்..

Tuesday, August 26, 2025
எகிப்தில் நைல் நதி பெருக்கெடுத்து ஓடியபோதும், காஸா தாகத்தில் தவித்தது. சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திடம் எண்ணெய்க் கடல்கள் இருந...Read More

பல்கலைக்கழகத்திக்கு தகுதி பெற்றவர்களின் கவனத்திற்கு

Tuesday, August 26, 2025
2024/2025 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக  ‘Z’  வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடநெறி, பல்கலைக்கழகத்தைப் பி...Read More

கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் பதற்றமான நிலை

Tuesday, August 26, 2025
கோட்டை - நீதவான் நீதிமன்றத்தில்  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்கு, இன்னும் சொற்பநேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்...Read More

அமெரிக்காவில் சதை உண்ணும் ஒட்டுண்ணி கண்டுப்பிடிப்பு

Tuesday, August 26, 2025
அமெரிக்காவில் சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார். எல் சால்வடாரில் இருந்து அமெரிக்கா வந்த ஒரு நோயா...Read More

ஈரானிய தூதரை வெளியேற்றுகிறது ஆஸ்திரேலியா

Tuesday, August 26, 2025
ஆஸ்திரேலிய மண்ணில்  2  யூத எதிர்ப்புத் தாக்குதல்களுக்கு ஈரான் தான் காரணம் என்று அந்நாட்டின் உளவுத்துறை நிறுவனம் கண்டறிந்ததை அடுத்து, ஆஸ்திரே...Read More

விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை, ரணில் அரச நிதி தவறாகப் பயன்படுத்தியமை நிரூபணம்

Tuesday, August 26, 2025
விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போ...Read More

ரணில் தொடர்பான வழக்கு, மீண்டும் இன்று (26) விசாரணை

Tuesday, August 26, 2025
அரச நிதியை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில் தொடர்பான வழக்கு மீண்டும் இன்று ...Read More

சட்டமா அதிபருக்கு டுபாயிலிருந்து கொலை அச்சுறுத்தல்

Tuesday, August 26, 2025
டுபாயில் மறைந்திருக்கும் திட்டமிட்ட குற்றவாளிகள் குழுவினால், சட்டமா அதிபர்  திலீப பீரிஸின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரி...Read More

ரணில் மீண்டும் பாராளுமன்றம் செல்வாரா..?

Monday, August 25, 2025
ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றம் அனுபுவதற்காக திட்டங்கள் வகுக்கப்படுவதாக நிலவும் கருத்து போலியானவை, அவ்வாறான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என ...Read More

ஹஜ்ஜை முடித்துவிட்டு வரும்போது குருக்கள் மடத்தில் கொல்லப்பட்டவர்களின் மனித எச்சங்களை தோண்டி எடுக்க உத்தரவு

Monday, August 25, 2025
1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணித்த முஸ்லிம் யாத்ரீகர்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப...Read More

இன்று தியாகியான காசா பத்திரிகையாளர், தனது மகனுக்கு எழுதியிருந்த உயில்

Monday, August 25, 2025
காசா  - நாசர் மருத்துவ வளாகத்தில் இன்று  (25) திங்களன்று வான்வழித் தாக்குதலில் தியாகியான, பலஸ்தீன பெண் பத்திரிகையாளர் மரியம் அபு டாக்கா,  தன...Read More
Powered by Blogger.