Header Ads



இலங்கை ராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத்

Friday, August 15, 2025
இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமமிக்கப்பட்டுள்ளார்.  ராணுவத்தின் ரணசூர பதக்கம், உத்தம சேவா  உள்ளி...Read More

கீரி சம்பாக்கு பற்றாக்குறை, பொலன்னறுவையில் மட்டும் 85,000 தொன் கீரி சம்பா இருப்பதாக நினைக்கிறோம்.

Friday, August 15, 2025
நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்த சிலர் முற்படுவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவி...Read More

இப்ராஹிமுக்கு எதிராக இனவாதத்தை கக்கியுள்ள வீரவன்ச

Friday, August 15, 2025
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நான் கூறிய கருத்து சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே CID ற்கு தான் அழைக்கப்பட்டதாக  விமல் வீரவன...Read More

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் உன்னதமான, நேர்மையான, அளப்பரிய பங்கு

Friday, August 15, 2025
- Nooh Mahlari -  1946-ஆம் ஆண்டு இங்கிலாந்து பிரதமர் கிளெமென்ட் அட்லியும் இங்கிலாந்து நாடாளுமன்றமும் ஒரு முடிவுக்கு வருகிறது.  என்னவென்றால் ...Read More

ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்க ஒரு குழுவினர் செயல்படுகின்றனர்

Friday, August 15, 2025
ஓரினச்சேர்க்கையை நாட்டில்  ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து ஒரு குழுவினர் செயல்படுவதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்...Read More

பள்ளிவாசலுக்கு சோலார் வசதி - மாதாந்தம் 135,000 ஆயிரம் மீதி

Thursday, August 14, 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் D - 100 திட்டத்தின் கீழ் கல்முனை முஹைத்தீன் பெரிய பள்ளிவாசலுக்கு 44KW திறன் கொண்ட சோலார்  வசதிக...Read More

நெதன்யாகு ஆட்சியில் இருக்கும் வரை, ஹமாஸ் தோற்கடிக்கப்படாது - இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்

Thursday, August 14, 2025
நான் நெதன்யாகுவுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினேன், அவர் ஆட்சியில் இருக்கும் வரை, ஹமாஸ் தோற்கடிக்கப்படாது. (இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் யா...Read More

ஆளும் தரப்பின் கஞ்சாக்கு அனுமதியை வழங்கி ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் - சஜித்

Thursday, August 14, 2025
ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலை திட்டத்தை முன்னெடுத்த போது, பிரேமதாச வெள்ளைக்கார பெண்களுக்கு உள்ளாடைகளை தைக்கிறார் என்று தற்போதைய ஆளும...Read More

Mp க்களின் தரவரிசை - முஸ்லிம் எம்.பிக்களில் முஜிபுர் 1, நிசாம் 2, ஹக்கீம் 3.

Thursday, August 14, 2025
(அஸ்லம் எஸ்.மெளலானா) பாராளுமன்ற நடவடிக்கைகளில் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்றிறன் மற்றும் இயலுமை சம்பந்தமான manthri.lk தரப்படுத்தலில் முஜ...Read More

பள்ளிவாசல் நிர்வாகியாக இருக்க உங்களுக்கு தகுதியுள்ளதா..?

Thursday, August 14, 2025
கும்பலாக குஷியாக ஒருவரை தூக்கி வைத்துக் கொண்டு வருகிறார்களே.. அவர் ஏதாவது சட்டமன்ற அல்லது நகர்மன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுவிட்டாரோ...!.. ...Read More

அனுராதபுரத்தில் பெருந்தொகை தோட்டாக்கள் மீட்பு

Thursday, August 14, 2025
அனுராதபுரம் கெடலாவ வாவியில் இருந்து  தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 3000க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக கலென் ...Read More

"இனவாதத்தையும், மதவாதத்தையும் கக்கி உள்ள தமிழ்நாட்டு ஆளுநர்"

Thursday, August 14, 2025
இன்று 'ஆகஸ்ட் 14' - பாரதம் தனது 5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் ஒருபோதும் நடந்திராத சம்பவத்தை ஆழ்ந்த வேதனையுடன் நினைவுகூர்கிறத...Read More

28 வயது இளைஞனை, 26 வயது இளைஞன் கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம்

Thursday, August 14, 2025
28 வயது இளைஞனை, 26 வயதுடைய இளைஞன் கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.  அரடுமடில்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இந்...Read More

குளிரூட்டி சாதனத்திற்குள் நாசகார பொருள்

Thursday, August 14, 2025
தாய்லாந்தில் இருந்து குளிரூட்டி சாதனத்திற்குள் மறைத்து வைத்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொரு...Read More

"பிரதமர் ஹரிணி பெரும் சொத்தாகும்"

Wednesday, August 13, 2025
நாங்கள் மிக அன்புடன் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் வேலை செய்கின்றோம், அவர் எமக்கு அரசியலில் கிடைத்த பெரும் சொத்தாகும். எமது அரசாங்கத்தை யாராலு...Read More

காசோலைகளை வழங்கி மக்களிடம் 140 மில்லியன் ரூபாயை மோசடி செய்த தம்பதி

Wednesday, August 13, 2025
பெறப்பட்ட பணத்தை திருப்பித் தராமல் வெற்று காசோலைகளை வழங்கி மக்களிடம் 140 மில்லியன் ரூபாயை மோசடி செய்த  தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக C...Read More

காசாவில் பட்டினி, ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்தவர்கள் 235 ஆக உயர்வு

Wednesday, August 13, 2025
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 குழந்தைகள் உட்பட பட்டினி, ஊட்டச்சத்து குறைபாட்டால் 8 பேர் இறந்துள்ளனர்.  பசி, பட்டினியினால் மொத்தமாக உயிரி...Read More

பிரதமருக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்கள் - விசாரணை ஆரம்பம்

Wednesday, August 13, 2025
சுப்ரீம்செட் திட்டம் தொடர்பாக, பிரதமர் ஹரிணிக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் வசந்த சமரசிங்க தெ...Read More

இலங்கை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கை

Wednesday, August 13, 2025
அரசு காவலில் உள்ள தனிநபர்களின் கொலைகள், காவலில் உள்ள சந்தேக நபர்களின் கொலை, பத்திரிகையாளர்களைத் துன்புறுத்துதல் மற்றும் கருத்துச் சுதந்திரத்...Read More

இலவச கல்வியை முடித்துவிட்டு வெளிநாடு செல்பவர்களிடம், கல்விச் செலவை அறவிடுமாறு கோரிக்கை

Wednesday, August 13, 2025
நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் மாணவர்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறி, மீண்டும் நாட்டுக்குத் திரும...Read More

வட்சப் மூலம் பொலிஸ்மா அதிபருடன், நேரடியாக தொடர்புகொள்ள முடியும்

Wednesday, August 13, 2025
குற்றங்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்குரிய சூழ்நிலைகள் தொடர்பாக  உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்க 071 - 8598888 என்ற  புதிய வாட்...Read More

இலங்கையில் முதல் முறையாக சட்டப்பூர்வமாக கஞ்சா பயிரிட அனுமதி

Wednesday, August 13, 2025
கடும் நிபந்தனைகளின் கீழ், இலங்கையில் முதல் முறையாக சட்டப்பூர்வமாக கஞ்சா பயிரிட 7  வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்...Read More
Powered by Blogger.