காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 குழந்தைகள் உட்பட பட்டினி, ஊட்டச்சத்து குறைபாட்டால் 8 பேர் இறந்துள்ளனர். பசி, பட்டினியினால் மொத்தமாக உயிரிழந்த குழந்தைகள் 106 ஆகவும், பெரியவர்கள் 235 ஆகவும் இதன்மூலம் உயர்ந்துள்ளது.(காசா சுகாதார அமைச்சகம்)
Post a Comment