எம்மிடம் 113 இல்லாவிட்டால் ஏன், அராஜகத்தை மேற்கொள்ள வேண்டும் - கொதிக்கிறார் - குமாரவெல்கம. Friday, November 16, 2018 பாராளுமன்றில் 113 பெரும்பான்மை இல்லாவிட்டால் ஜனநாயக முறையில் ஆட்சியை வழங்கிவிட்டுச் செல்ல வேண்டும். எம்மிடம் பெரும்பான்மை இல்லாவிட்டால் ...Read More
MP களை கொலைசெய்ய யார், முயற்சித்தார்கள் என்பது இப்போது புலனாகிறது Friday, November 16, 2018 “நாடாளுமன்ற உறுப்பினர்களைப் படுகொலை செய்யும் முயற்சியொன்று காணப்படுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இப்போது, அவ்வா...Read More
முஸ்லிம் சமூகமும், பாலித்த தேவப்பெருமவும்...!! Friday, November 16, 2018 பாலித தெவரப்பெரும எனும் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்த மனித நேயம் மிக்க அரசியல்வாதி..! தற்சமயம் முகநூலில் இவரைப்பற்றி கேலித்தனமா...Read More
மகிந்த ராஜபக்ச உடனடியாக, பதவி விலக வேண்டும் - சம்பந்தன் Friday, November 16, 2018 மகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். “மகிந்த ராஜபக்ச அ...Read More
இன்று ஒரு, கரிநாளாக பார்க்கிறேன் - ரவூப் ஹக்கீம் Friday, November 16, 2018 “மஹிந்த ராஜபக்ச மற்றும் அவருக்கு எதிராக நான் முன்வைத்த நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது “ - சுமந்திரன் எம் பி...Read More
சபாநாயகருடன் வந்த பொலிஸார் மீது தாக்குதல் - குழப்பங்கள் நிகழ்ந்தபோது, சிரித்தபடி வேடிக்கை பார்த்த மகிந்த Friday, November 16, 2018 மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இரண்டாவது தடவையாகவும் இன்று நிறைவேற்றப்பட்டதாக, ஐக்கிய தேசிய முன்னணியின் ந...Read More
19 ஆம் திகதிக்கு, பாராளுமன்றம் ஒத்திவைப்பு Friday, November 16, 2018 சபாநாயகர் நவம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைத்தார். Read More
மிளகாய்தூள் வீசி, பாராளுமன்றத்தில் அக்கிரமம் - கண்ணீர்விட்ட மூத்த MP (படங்கள்) Friday, November 16, 2018 மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர், தமக்கு மிளகாய் தூள் கொண்டு தாக்குதல் நடத்தினரென, ஜே.வீ.பி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹெரத் தெரிவித்துள்ளார்...Read More
பிரதமர் பதவியிலிருந்து, மகிந்த விலகுவாரா...? பிரேரணை நிறைவேற்றம் Friday, November 16, 2018 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அதிக பெரும்பான்மையுடன் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது....Read More
வன்முறைகள் வெடிக்காத வண்ணம், நாட்டை பாதுகாக்க பொலிஸ் திணைக்களத்திற்கு ஜனாதிபதி பணிப்புரை Friday, November 16, 2018 நாட்டில் நிலவியுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் வன்முறைகள் வெடிக்காத வண்ணம் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் வகையில் நடவடி...Read More
பாராளுமன்றத்தில் இறங்கிய ஹெலியால் பரபரப்பு Friday, November 16, 2018 நாடாளுமன்ற வளாகத்தில் சிறிலங்கா விமானப்படையின் முக்கிய பிரமுகர்களுக்கான உலங்குவானூர்தி ஒன்று வந்து இறங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளத...Read More
பாலித்தவை கைது செய்யுமாறு, ஆளும்கட்சியினர் முழக்கம் Friday, November 16, 2018 நாடாளுமன்றத்துக்குள் நேற்று கத்தியுடன் வந்திருந்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் பாலிய தெவரப்பெருமவைக் கைது செய்யுமாறு ஆளும்கட்சி உறுப்பி...Read More
பாராளுமன்றத்தில் மகிந்த அணி அக்கிரமம் - சபாநாயகர் ஆசனத்தையும் கைப்பற்றினர் Friday, November 16, 2018 ஆளும் தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபைக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக, சபை அமர்வும் குறித்த நேரத்தில் உத்...Read More
மஹிந்தவின் உறுப்புரிமை நீக்கப்படுகிறது... Friday, November 16, 2018 சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் சுதந்திரக் ...Read More
பாராளுமன்றத்தில் அமளிதுமளி - சபாநாயரின் ஆசனத்தில் அமர்ந்த அருந்திக்க Friday, November 16, 2018 ஆளும் தரப்பு பாராளுமனற உறுப்பினர்கள் அமளி துமளியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். மேலும், எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசன...Read More
கட்சித் தலைவர்கள் கூட்டம், இணக்கமின்றி முடிந்தது - சகல MP களுக்கும் உடற்பரிசோதனை Friday, November 16, 2018 சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இணக்கமின்றி முடிவடைந்தது... அனைத்து எம் பிக்களும் விசேட உடற்பரிசோதனை செய்யப்பட்...Read More
யாழ்ப்பாணத்தில் கடல் நீர் உள்வாங்குவது பற்றி, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் Friday, November 16, 2018 கடல்நீர் உள்வாங்கியதால் எவ்விதமான பாதிப்புக்களே விளைவுகளே ஏற்படாதென யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.யாழ்ப்பாணம்...Read More
ஒரே சூலில் 3 பெண் குழந்தைகள், குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த தாய் - யாழில் சம்பவம் Friday, November 16, 2018 -Vi- ஒரே சூலில் மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் குழந்தைகளின் முகங்களைப் பார்க்காமல் மரணமடைந்துள்ளார்.இந்தத் துயரச் சம்பவம்...Read More
பாராளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு Friday, November 16, 2018 நாடாளுமன்றம் இன்று (16) பிற்பகல் 1.30 மணியளவில் கூடவுள்ளதால், நாடாளுமன்றத்திலும் அதனை சூழவுள்ள பிரதேசத்திலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட...Read More
"அரச சொத்தை நாசமாக்கிய, MP க்கு பௌத்தபிக்கு ஆசிர்வாதம்" Friday, November 16, 2018 பாராளுமன்றத்தில் சபாநாயகரின் ஒலிவாங்கியை (Mic) கையால் உடைக்கப் போனதன் விளைவு இது. திலும் அமுனுகமவிற்கு கையில் சத்திரசிகிச்சை மேற்க...Read More
MP கள் பெறும் அதிரடிச் சலுகைகளின், முழு விபரம் - "ஒவ்வொரு இலங்கையனினதும் குற்றம் இது" Friday, November 16, 2018 நாட்டின் ஒழுங்கையும் இயல்பான இயக்கத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் தொழிற்பட வேண்டிய அரசாங்கத்தின் முப்பெரும் கிளைகளில் ஒன்றான பாராளுமன்...Read More
இலங்கை அரசியல் வரலாற்றில், தீர்மானமிக்க வெள்ளிக்கிழமை Friday, November 16, 2018 இலங்கையின் அரசியல் வரலாற்றில் வெள்ளிக்கிழமை ஒரு மறக்க முடியாத நாளாக பதிவாகவுள்ளது. இலங்கையில் அரசியலில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள...Read More
கத்தியுடன் வந்த பாலித்தவுக்கு எதிராக, பொலிஸ் அவசர இலக்கத்துக்கு முறைப்பாடு Friday, November 16, 2018 பாராளுமன்றத்திற்குள் கத்தி ஒன்றை வைத்திருந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவுக்கு எதிராக முறைப்...Read More
இன்றும் பல்டிகள் நடக்குமா..? ஜனாதிபதி கூறிய ரகசியம் என்ன..?? பரபரப்பாகும் இலங்கை Friday, November 16, 2018 -DC- பாராளுமன்றம் மீண்டும் இன்று(16) பிற்பகல் 1.30 மணிக்கு கூடவுள்ளது. இன்றைய சபை அமர்வில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பை ...Read More
பிரதமராக தொடருங்கள் - மகிந்தவுக்கு இன்றுகாலை மைத்திரி உத்தரவு, ரணிலுக்கு வழங்க முடியாதென பிடிவாதம் Friday, November 16, 2018 மஹிந்தவை அழைத்து மைத்ரி இன்று -16- காலை முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். நேற்று கட்சித் தலைவர்களிடம் தான் பேசியதை இதன்போது மக...Read More