மைத்திரிபாலவை சந்திக்க, கட்சிகள் மறுப்பு Thursday, November 15, 2018 மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதை அடுத்து, சி...Read More
பாராளுமன்ற நிகழ்வு ஆரம்பமானது - யாருமே பிரதமர் இல்லை என்கிறார் சபாநாயகர் Thursday, November 15, 2018 நாடாளுமன்றம் இன்று காலை 10 மணியளவில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியுள்ள நிலையில், கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. அமைச்ச...Read More
முடக்கப்பட்டது ஐ.தே.க.வின் பேஸ்புக் Thursday, November 15, 2018 ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் நேற்று பிற்பகல் முதல் முடக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ...Read More
அப்துர் ராசிக் மீதான மத நிந்தனை வழக்கு, அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு. Thursday, November 15, 2018 சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் சிங்கள மொழியில் ஆற்றிய ஓர் உரையில் பௌத்த மதத்தை நிந்தனை செய்தார் என்று குற...Read More
பாராளுமன்றத்திற்கு ஓடிய மைத்திரி - மகிந்தவையும் இணைத்து அவசரக் கூட்டம் Thursday, November 15, 2018 இன்று -15- காலை பாராளுமன்ற கட்டிடத்தில் மைத்திரி - மஹிந்த தலைமையில் ஆளுங்கட்சியின் விசேட கூட்டம் நடைபெற்றுள்ளது. இன்று பாராளுமன்றத்...Read More
மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – பாராளுமன்றத்தில் இன்று குழப்பம் வெடிக்கும் Thursday, November 15, 2018 நாடாளுமன்றத்தில் இன்று தாம் ஆளும் கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொள்ளப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளதுடன், மகிந்த ராஜபக்சவை பிரத...Read More
முடிந்தால் மீண்டும் பெரும்பான்மையை, நிரூபித்துக் காட்டுங்கள் - ரணில் சவால் Wednesday, November 14, 2018 நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையை சவாலுக்கு உட்படுத்துவதாக இருந்தால், முடிந்தால் நாடாளுமன்றில் வியாழக்கிழமை பெரும்பான்மையை நிர...Read More
சஜித், கரு, நவீன் ஆகிய மூவரில் ஒருவரை பிரதமராக நியமிக்க தயார் - ஜனாதிபதி மைத்திரி Wednesday, November 14, 2018 எக்காரணம் கொண்டும் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளதா...Read More
எமக்கு பெரும்பான்மைப் பலம் இருப்பதால், வியாழக்கிழமை ஆளுங்கட்சி ஆசனங்களில் அமருவோம் Wednesday, November 14, 2018 நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றிய பின்னர் நாளை(15) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கட்சித் தலைவர்கள் விசேட சந்திப்பொன்றை மேற்கொள...Read More
நவ்சர் பௌசி ஐ.தே.க.யில், கொழும்பில் போட்டியிடுகிறார் Wednesday, November 14, 2018 சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவரான பௌசி ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவியதை அடுத்து அவரது மகனும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளதாக தெர...Read More
மைத்திரிக்கு வந்த, கடும் கோபம் - வயலை தீ வைத்து கொளுத்தினார் - அம்பலப்படுத்தும் மகள் Wednesday, November 14, 2018 சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்பாவி ஆனாலும், சரியான கோபக்காரர் என அவரின் மகள் சத்துரிகா சிறிசேன தெரிவித்துள்ளார். சிறிசேனவின்...Read More
113 Mp களின் கையொப்பஙகளை சபாநாயகரிடம் மகிந்த கையளித்தால், பிரதமராக ரணில் நீடிக்கமாட்டார் Wednesday, November 14, 2018 பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கமாறு ஐக்கிய தேசியக் கட்சி, மகிந்த தரப்பிற்கு சவால் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரி...Read More
ஐனாதிபதி தான்தோன்றித்தனத்தை, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முழு வீச்சுடன் கண்டிக்கிறது Wednesday, November 14, 2018 சட்டவிரோதமாகக் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை, மீண்டும் கூட்ட வழிவகுத்த உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவை நல்லாட்சிக்கான தேசிய முன...Read More
மைத்திரி - ரணிலை ஓர் அறையில் அடைக்க வேண்டும் - இருவரும் கடித்தோ, கட்டியணைத்தோ பிரச்சினையை தீர்க்கனும் Wednesday, November 14, 2018 மஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் வரலாற்றில் பரிதாபகரமான சந்தர்ப்பத்தை இன்று தாம் பாராளுமன்றத்தில் கண்டதாகவும் அவரிடம் ஓரளவுக்கேனும் ஒழுக்கம் எ...Read More
ரணிலிடம் தடாலடி, கேள்வியெழுப்பிய சம்பந்தன் Wednesday, November 14, 2018 ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக த...Read More
ஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணி, நாளை காலை முக்கிய சந்திப்பு Wednesday, November 14, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ள...Read More
சபாநாயகர் கடிதத்தை ஏற்க, ஜனாதிபதி மறுப்பு - சட்டவிரோதமானது என பிடிவாதம் Wednesday, November 14, 2018 பாராளுமன்றத்தில் இன்று -14- மகிந்தவுக்கு எதிராக, நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் பிரேணை மற்றும் 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்கள...Read More
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின், பரிசளிப்பு விழா Wednesday, November 14, 2018 ஒன்றேகால் நூற்றாண்டைக் கடந்து பயணிக்கும் இலங்கை முஸ்லிம்களின் முன்னோடிப் பாடசாலையான கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் 2017 ஆம் ஆண்டுக்கான ...Read More
பாராளுமன்றத்தில் மகிந்த, நாளை விசேட உரை Wednesday, November 14, 2018 பிரதமர் மகிந்த ராஜபக்ச நாளைய தினம் -15- நாடாளுமன்றில் விசேட உரையாற்ற உள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நீண்ட நாளா...Read More
பிரதமராகும் எண்ணம் எனக்கில்லை, கட்சியின் தீர்மானங்களுக்கு தலைசாய்க்கின்றேன் - சஜித் Wednesday, November 14, 2018 ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் ஊடங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். இதன்போது, பா...Read More
அவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி Wednesday, November 14, 2018 ஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...Read More
ஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...! Wednesday, November 14, 2018 நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...Read More
இப்படிச் செய்தால், எனது தந்தை பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வார் - நாமல் Wednesday, November 14, 2018 "சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் கிடையாது" என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ...Read More
எதிர்க்கட்சிகளின் கைமேலோங்கி. ஒலிவாங்கியும் வழங்கப்படாமையால் சபையை விட்டு வெளியேறிய மகிந்த Wednesday, November 14, 2018 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் ...Read More
விகிதாசார முறையில், மாகாண சபைத் தேர்தல் Wednesday, November 14, 2018 பழைய முறைப்படியே மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது என்று சிறிலங்கா அமைச்சரவை முடிவு செய்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலை...Read More