Header Ads



அம்பாந்தோட்டை என்பது ஒர் விடுவிக்கப்படாத பிரதேசமாகும் - சரத் பொன்சேக்கா பிரகடனம்

Monday, April 21, 2014
அம்பாந்தோட்டை ஓர் விடுவிக்கப்படாத பிரதேசமொன்று என ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டில் விடுவிக்கப்படாத பிரதே...Read More

1915 சிங்கள - முஸ்லிம் கலவரப் பதிவுகளும், வன்முறைகளின் பின்னணி அன்றும் இன்றும்

Monday, April 21, 2014
(நஜீப் பின் கபூர்) யார் உங்களை அடித்தது..? சிங்களவர்கள்....! யார் உங்களைப் பாதுகாத்தது..?? அதுவும் சிங்களவர்கள்.....! உங்களை...Read More

கிழக்கில் காணிகள் சுவீகரிப்பு - முஸ்லிம்கள் அநாதரவான நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை

Monday, April 21, 2014
கிழக்கிலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல காணிகள், படையினரால் சுவீகரிக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாணசபையின் ஐக்கிய தேசியக் கட்ச...Read More

ரவூப் ஹக்கீமை சந்தித்த அந்த அமைச்சர் யார்? விசாரிக்க பௌத்த பிக்குகள் ஜனாதிபதிக்கு கோரிக்கை

Monday, April 21, 2014
மலேசியாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர் த...Read More

பேஸ்புக்கில் வயதை மறைத்தவர் சுட்டுக்கொலை

Monday, April 21, 2014
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் வயதை மறைத்த பேஸ்புக் காதலியை காதலன் சுட்டுக் கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உத்தரப்பிரதேச...Read More

அமெரிக்காவில் அட்டைப்பூச்சிகள் உதவியுடன் அறுந்த காது மீண்டும் ஒட்டவைப்பு

Monday, April 21, 2014
அமெரிக்காவில் ரோத் தீவுகளை சேர்ந்த 19 வயது பெண்ணின் இடது காது நாய்கடித்து குதறியதில் முற்றிலும் அறுந்தது. உடனே, அவரை அங்குள்ள ஒரு ஆஸ்பத்...Read More

விமான சக்கரத்தில் மறைந்து பயணித்த 16 வயது பையன் மீட்பு

Monday, April 21, 2014
இளங்கன்று பயமறியாது' என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதனை நிரூபிப்பதுபோல் நேற்று அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்கா...Read More

தென்கொரியக் கப்பல் மூழ்கியபோது மாணவர்கள் அனுப்பிய மனதை உருக்கும் SMS

Monday, April 21, 2014
(Nf) கடலில் மூழ்கிய தென்கொரியக் கப்பலில் பயணித்த மாணவர்கள் கப்பல் மூழ்கும் தருணத்தில் அனுப்பி சில குறுந்தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் வெ...Read More

முஸ்லிம்கள் மீதுள்ள சிநேகிதத்தை விலக்கிக்கொள்ள, சிங்கள மக்கள் முயற்சியா..?

Monday, April 21, 2014
(இ. அம்மார்) பொது பல சேனா  அபை;பினர் முஸ்லிம்களுடைய புனித குர்ஆனை இழிபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு முஸ்லிம்களை பொறுமையை ...Read More

கல்முனை பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டச்சுற்றுப் போட்டி

Monday, April 21, 2014
(ஏ.பி.எம்.அஸ்ஹர்) கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக் கிடையிலான உதைபந்தாட்டச்சுற்றுப் போட்டியில் மருதமுனை ஒ...Read More

நிந்தவூரில் இளைப்பாறிய கிராம உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டனர்

Monday, April 21, 2014
(சுலைமான் றாபி) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச்சென்ற கிராம உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவைகளைப் ...Read More

றிசாத் பதியூதீனீன் நடவடிக்கையை பொதுபல சேனா எதிர்ப்பது நியாயமானது - பாலித ரங்கே பண்டார

Monday, April 21, 2014
அமைச்சர் றிசாத் பதியூதீன் சம்பந்தப்பட்டுள்ள வில்பத்து விலங்குகள் சரணாலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத குடியேற்றதை பொதுபல சேனா எ...Read More

அல்குர்ஆன் குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறேன் - ஞானசார தேரர்

Monday, April 21, 2014
குர் ஆன் தொடர்பாக தான் வெளியிட்ட கருத்து தொடர்பான பிரச்சினையானது பொலிஸுக்கு செல்லும் வரை காத்திருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் க...Read More

பேராசிரியர் பஸ்லி நிசாரின் 33 கோடி ரூபா அன்பளிப்பில் கொழும்பு மகளிர் கல்லூரிக்கு கட்டிடங்கள்

Monday, April 21, 2014
பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரிக்கென அகில இலங்கை சோணகர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பஸ்லி நிசார் அவர்களின் அன்பளிப்பாக 33 கோடி...Read More

ஐக்கிய தேசிய கட்சியை இலத்திரனியல் மயப்படுத்த அவதானம் - கபீர் ஹாசிம்

Monday, April 21, 2014
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளக அமைப்புகளை இலத்திரனியல் மயப்படுத்த அவதானம் செலுத்தப்படுள்ளது. ...Read More

றியாலில் நிதி பெறுபவர்கள் ஜாதிக பலசேனாவா..? டிலான் பெரேரா கேட்கிறார் (வீடியோ)

Monday, April 21, 2014
சர்வதேசத்திற்கு தேவையான வகையில் நாட்டை பிரிக்க ஒருவருக்கும் இடம்தர போவதில்லை என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளையில...Read More

மலேசியாவில் மீண்டும் பரபரப்பு - கியர் இயங்காமையால் நடுவானில் 4 மணிநேரம் வட்டமிட்ட விமானம்

Monday, April 21, 2014
விமானத்தை தரையிறக்குவதற்கான கியர் இயங்காமையால் நடுவானில் சுமார் நான்கு மணிநேரம் வட்டமிட்டுகொண்டிருந்த மலேசிய விமானம் நீண்டநேர முயற்சிய...Read More

தெரு நாய்களுடன் விவாதம் செய்வது ரவூப் ஹக்கீமுக்கு நியாயமா..?

Monday, April 21, 2014
கௌரவ அமைச்சர் றஊஃப் ஹகீம் அவர்களுக்குஒரு பணிவான ஆலோசனை அளவில்லா அருளாளனும் நிகரில்லா அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்… த...Read More

ஞானசாரர் விடயத்தில் முஸ்லிம்கள், சிங்கள சமூகத்திற்கு நன்றி கூறவேண்டும்

Sunday, April 20, 2014
(நஜீப் பின் கபூர்) பொது பல சேனா, ஞானசாரத் தேரர் என்ற வார்த்தைகள் முஸ்லிம்கள் மத்தியில் தற்போது மிகவும் ஜனரஞ்சகமாக நமங்களாக இருந்து...Read More

எந்தவொரு இனமும் வேறு இனங்களை நசுக்கவோ, காட்டிக் கொடுக்கவோ இங்கு இடமில்லை - மஹிந்த ராஜபக்ஷ

Sunday, April 20, 2014
எந்தவொரு இனமும் வேறு இனங்களை நசுக்கவோ, காட்டிக் கொடுக்கவோ இங்கு இடமில்லை. அதற்கு சிறிதளவேனும் இடமளிக்கப்படவும் மாட்டாது என்று ஜனாதிபதி ம...Read More

நாட்டில் முஸ்லிம் தீவிரவாதம் களையப்பட வேண்டும் - ஓமல்பே சோபித தேரர்

Sunday, April 20, 2014
நாட்டில் தீவிரவாதத்திற்கும் அதனை ஊக்குவிக்கும் முயற்சிகளும் இடமில்லை. அப்படியான முயற்சிகள் முறியடிக்கப்படும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்...Read More

21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டு இருக்கும் நாம்..?

Sunday, April 20, 2014
21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டு இருக்கும் நாம், பல பிரச்சிணைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து எமது எதிர்கால இளம் தலைவர்களுக்க...Read More

பொதுபல சேனாவை நோக்கி பாயும் அமைச்சர் டிலான் பெரேரா..!

Sunday, April 20, 2014
(அஸ்ரப். ஏ. சமத்)  இந்த பொதுபலசேனாவை வாலை நருக்கி மட்டுமல்லாமல் தலையில் தேசிக்காய் வைத்து இரண்டாகவும் பிளக்கும் அளவுக்கு வெட்டி ஓட...Read More
Powered by Blogger.