“நான் கண்விழிக்கும் ஒவ்வொரு நாளும், இந்த அழிவின் பிரம்மாண்டமான அளவைக் கண்டு அதிர்ச்சியடைகிறேன், இவை அனைத்தும் ஒரே ஒரு தனிநபரிடமிருந்தே உருவா...Read More
மத்திய கிழக்கில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதையும், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே மீண்டும் பேச்சு தொடங்குவதற்கான வாய்ப்புகளையும...Read More
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அதபத்து, உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் (World Cricketers’ Association - WCA) வீரர்கள் ஆலோசன...Read More
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஜெர்மானிய வெளிவிவகார அமைச்சருடனான தொலைபேசி உரையாடலின் போது, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ...Read More
அரசாங்கத்தைக் கவிழ்க்க யாரும் முயற்சி செய்ய வேண்டியதில்லை அரசாங்கமே தன்னைத் தானே கவிழ்த்துக் கொள்ளும் செயலில் ஈடுபட்டுள்ளது தற்போதுள்ள 159 உ...Read More
2024 மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்கள் அண்மையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு அதன் விபரங்கள் வெளியாகியுள்ளது. அறிக்கையின்படி இனம், மதம் தொ...Read More
எதிர்க்கட்சி உறுப்பினர்களால் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோ...Read More
துருக்கிய ஈரானிய அதிபர்களுக்கு இடையே இன்று (10) தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆட்சிகளின் இராண...Read More
2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு, அரசாங்கத்தின் நிதி அனுசரணையில் வெளிநாடுகளில...Read More
இலங்கையின் நிலக்கரி கொள்வனவு நடைமுறைகளில் பாரிய முறைகேடுகள், ஊழல்கள் காரணமாக நாட்டுக்கு சுமார் 30 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நஷ்டம் ஏற்பட்...Read More
தனது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த தெரிவித்துள்ளார். 2010 – 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆர...Read More
பிரான்ஸின் கயன்கோர்ட் நகராட்சியில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், 18 வயதுடைய இலங்கை வம்சாவளி மாணவர் பிலால் லுக்மான் நகரசபை உறுப்பினராகத்...Read More
பிராந்தியத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று UAE அழைப்பு விடுத்துள்ளது. இழப்பீடுகளையும் உறுதியான பாதுகாப்பு...Read More
டிரம்ப் நம்பிக்கைக்குத் தகுதியற்றவர் என்பதையும், அவர் போர் முனைப்பில் இருக்கிறார் என்பதையும் நிரூபித்துள்ளார். இராணுவத் தலைமையகத்திடமிருந்த...Read More
மொனராகலை - கென்ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் 23 வயதான யுவதி உயிரிழந்துள்ளார். நேற்று -8- மாலை வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் தனத...Read More
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது சிகிச்சைகளை முடித்துக்கொண்டு சற்று முன்னர் இலங்கை...Read More
குவைத் ஏர்வேஸ், எதிர்வரும் ஏப்ரல் 15 புதன்கிழமை முதல் கொழும்புக்கான தனது நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ள...Read More
NDB வங்கியின் உட்புற நிதி மோசடிச் சம்பவம் தொடர்பாக வங்கி முகாமையாளர் ஒருவர் உட்படப் பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்க...Read More
இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட ரணில் விக்ரமசிங்கவிடம் நலன் விசாரிக்க, சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ யோங்-பூன் மருத்த...Read More
பதுளை - கொழும்பு பிரதான வீதியின் புவக்கஹவெல பிரதேசத்தில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் வண்டியொன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது...Read More