Header Ads



NPP க்கு ஆதரவு வழங்கியவர் மு.கா. விலிருந்து நீக்கம்

Wednesday, December 31, 2025
முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ். ஸொஹாரா புஹாரி, கட்சியின் ஒழுக்கத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கட்சியின் உறுப்பு...Read More

கொழும்பு மாநகர வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் NPP, 2 வாக்குகளால் வெற்றி

Wednesday, December 31, 2025
கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் NPP வெற்றி பெற்றுள்ளது. இன்று (31) நடைபெற்ற இந்த வாக்கெடுப...Read More

ஆஸ்திரேலிய - போண்டி கடற்கரை தாக்குதல் சம்வத்திற்குப் பிறகு..

Wednesday, December 31, 2025
ஆஸ்திரேலிய  - போண்டி கடற்கரை தாக்குதல் சம்வத்திற்குப் பிறகு அங்கு இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலிய த...Read More

காலி மாநகர சபையின் 5 உறுப்பினர்கள் கைது

Wednesday, December 31, 2025
காலி மாநகர சபையின் ஐந்து உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை (30) சபை அமர்வில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்...Read More

ஜோன்ஸ்டனை காணவில்லை - 5 பொலிஸ் குழுக்கள் களத்தில்

Tuesday, December 30, 2025
சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமை...Read More

மாவீரன் சதாம் தூக்கிலிடப்பட்ட தினம்

Tuesday, December 30, 2025
இன்று 30-12-2025 இதேபோன்ற ஒரு நாளில்தான் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார். அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்ளட்டும். இந்தப் படம் சதாம் உசேன் மக்கா ...Read More

இலங்கை மக்களுக்கு நிவாரண உதவியாக ஒரு மில்லியன் யுவான் - சீனக் கம்யூனிஸ்ட் கட்சி

Tuesday, December 30, 2025
இலங்கை மக்களுக்கு நிவாரண உதவியாக ஒரு மில்லியன் யுவான் நிதியுதவி வழங்கப்படும் என சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூ...Read More

இலங்கை சுங்கத் திணைக்களம் வழங்கிய பங்களிப்புக்கு நன்றி தெரிவிதத ஜனாதிபதி

Tuesday, December 30, 2025
நாட்டுக்கு அவசியமான வருமானத்தை ஈட்டித்தந்து, பொருளாதார மற்றும் சமூக நிலைபேற்றை உருவாக்க இலங்கை சுங்கத் திணைக்களம் வழங்கிய பங்களிப்புக்கு ஜனா...Read More

இஸ்ரேல் நாட்டில் உள்ள வெற்றிடங்களுக்கு இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்த அமைச்சரவை இணக்கம்

Tuesday, December 30, 2025
இஸ்ரேல் நாட்டில் உள்ள வர்த்தக மற்றும் சேவைத் துறைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்த அமைச்சரவை இணக்கம் தெரிவித...Read More

இலங்கை - சவுதி உறவில் விரிசலா..? 🇱🇰💔🇸🇦

Tuesday, December 30, 2025
இலங்கை - சவுதி உறவில் விரிசலா..? 🇱🇰💔🇸🇦 1️⃣ தித்வா சூறாவளியிலும் இதுவரை எந்த உதவியையும் வழங்கவில்லை, 2️⃣ ஜித்தா கொன்சலேட் ஜெனரலாக   சேனா...Read More

6 ஆண்டுகளாக கோமாவிலிருந்த இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்

Tuesday, December 30, 2025
இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரருமான அக்ஷு பெர்னாண்டோ இன்று (30) காலமானார். க...Read More

தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த அப்ஹாம்

Tuesday, December 30, 2025
சமகாலத்திற்கு பொருத்தமான தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த சம்மாந்துறை மாணவனுக்கு ஊக்குவிப்பாக 50 ஆயிரம் ரூபாய் பரிசை சம்மாந்...Read More

கலிதா ஜியா உடல்நலக்குறைவால் காலமானார்

Tuesday, December 30, 2025
வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா உடல்நலக்குறைவால் காலமானார்.  வங்கதேசத்தின் முதல் பெண்   பிரதமர்  இவர். கடந்த சில மாதங்களாகவே உடல்ந...Read More

புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் சரியா, தவறா என விமர்சிக்க 3 ஆண்டுகள் எடுக்கும்

Monday, December 29, 2025
புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் சரியா, தவறா என விமர்சிக்க சுமார் 3 ஆண்டுகள் எடுக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளா...Read More

ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனத்தினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள்

Monday, December 29, 2025
ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனத்தினால் வெள்ளத் தினால் பாதிக்கப்பட்ட  கம்பளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் குடும்பங்களுக்கு  உலர் உணவுப் பொதிகள் வழங்கி...Read More

'சிறை' திரைப்படம் - முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்

Monday, December 29, 2025
இந்த 'சிறை' திரைப்படம் இஸ்லாமியர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் படமாக இருக்கும். நிறைய சமயங்கள்ல அந்த மக்களோட உணர்வை புரிந்த...Read More

மீண்டும் கொழும்பு மாநகர வரவுசெலவுத் திட்டம்

Monday, December 29, 2025
கொழும்பு மாநகரசபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீண்டும் 31ஆம் திகதி சபைக்கு சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாக...Read More

2 பிரதேச செயலகங்களில் வெடிகுண்டு அச்சுறுத்தல்

Monday, December 29, 2025
நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் குண்டு இருப்பதாக அந்த அலுவலகத்தின் மின்னஞ்சலுக்கு இன்று (29) செய்தி ஒன்று கிட...Read More

பல்வேறு சேவைகள் அத்தியாவசியகளாகப் பிரகடனம்

Monday, December 29, 2025
மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், எரிவாயு விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு உள்ளிட்ட பல்வ...Read More

20 கோடி பெறுமதியான 'குஷ்' பிடிபட்டது

Monday, December 29, 2025
20 கோடியே 68 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ ரக போதைப்பொருள் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக கடத்திச் செல்ல முயன்ற பயணி...Read More

விமான நிலைய போலி வெடிகுண்டு அச்சுறுத்தல் குறித்து விசாரணை

Sunday, December 28, 2025
  தோஹாவிலிருந்து இன்று (28) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானமொன்றில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் சிலர் இருப்பதாகக் கிடைத்த தகவலையட...Read More

அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் தயார் நிலையில்

Saturday, December 27, 2025
எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய மழையுடனான வானிலை அதிகரிப்புக்கு முகம் கொடுப்பதற்காக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் தற்போது தயார் நிலையில்...Read More

ஆபத்தான முன்னுதாரணம் - இஸ்ரேல் சோமாலிலாந்தை அங்கீகரித்தது ஏன்..?

Saturday, December 27, 2025
சோமாலியாவில் இருந்து பிரிந்து சுயாட்சி அதிகாரம் கோரி வரும் சோமாலிலாந்து (Somaliland) பகுதியை, ஒரு சுதந்திர நாடாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அங...Read More

அபாய வலயங்களில் 5,000க்கும் அதிகமான வீடுகள்

Saturday, December 27, 2025
5,000க்கும் அதிகமான வீடுகள் அதிக அபாய வலயங்களில் அமைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம்...Read More
Powered by Blogger.