Header Ads



ஈரானிய தூதரை வெளியேற்றுகிறது ஆஸ்திரேலியா

Tuesday, August 26, 2025
ஆஸ்திரேலிய மண்ணில்  2  யூத எதிர்ப்புத் தாக்குதல்களுக்கு ஈரான் தான் காரணம் என்று அந்நாட்டின் உளவுத்துறை நிறுவனம் கண்டறிந்ததை அடுத்து, ஆஸ்திரே...Read More

விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை, ரணில் அரச நிதி தவறாகப் பயன்படுத்தியமை நிரூபணம்

Tuesday, August 26, 2025
விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போ...Read More

ரணில் தொடர்பான வழக்கு, மீண்டும் இன்று (26) விசாரணை

Tuesday, August 26, 2025
அரச நிதியை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில் தொடர்பான வழக்கு மீண்டும் இன்று ...Read More

சட்டமா அதிபருக்கு டுபாயிலிருந்து கொலை அச்சுறுத்தல்

Tuesday, August 26, 2025
டுபாயில் மறைந்திருக்கும் திட்டமிட்ட குற்றவாளிகள் குழுவினால், சட்டமா அதிபர்  திலீப பீரிஸின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரி...Read More

ரணில் மீண்டும் பாராளுமன்றம் செல்வாரா..?

Monday, August 25, 2025
ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றம் அனுபுவதற்காக திட்டங்கள் வகுக்கப்படுவதாக நிலவும் கருத்து போலியானவை, அவ்வாறான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என ...Read More

ஹஜ்ஜை முடித்துவிட்டு வரும்போது குருக்கள் மடத்தில் கொல்லப்பட்டவர்களின் மனித எச்சங்களை தோண்டி எடுக்க உத்தரவு

Monday, August 25, 2025
1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணித்த முஸ்லிம் யாத்ரீகர்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப...Read More

இன்று தியாகியான காசா பத்திரிகையாளர், தனது மகனுக்கு எழுதியிருந்த உயில்

Monday, August 25, 2025
காசா  - நாசர் மருத்துவ வளாகத்தில் இன்று  (25) திங்களன்று வான்வழித் தாக்குதலில் தியாகியான, பலஸ்தீன பெண் பத்திரிகையாளர் மரியம் அபு டாக்கா,  தன...Read More

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஓய்வூதியத்தை நீக்கவில்லை, கூடுதல் சலுகைகளையே நீக்கவுள்ளோம்

Monday, August 25, 2025
முன்மொழியப்பட்ட ஜனாதிபதி உரிமைகள் சட்டமூலம், தற்போதைய அரசியலமைப்பின் கீழ் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய உரிமைகளை நீக்க முயற்...Read More

4 ஊடகவிலாளர்கள் தியாகிகள் ஆகினர்

Monday, August 25, 2025
காசா நாசர் மருத்துவமனை மீது இன்று (25) திங்கட்கிழமை இஸ்ரேலிய தாக்குதலில் 4 ஊடகவிலாளர்கள் தியாகிகள் ஆகியுள்ளனர். அல்லாஹ் அனைவருடைய தியாகங்கள...Read More

அரசாங்கத்திலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் பொய்யானவை - ஹனீப் யூசுப்

Monday, August 25, 2025
தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கத்திலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என்பதுடன். அவை பொய்யானவை என‌ மேல் மாக...Read More

40 ஆண்டுகளுக்கு முன்பே ரணில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் - அமைச்சர் பிமல்

Monday, August 25, 2025
ரணில் மீது சுமத்தப்பட்டுள்ள மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக 40 ஆண்டுகளுக்கு முன்பே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அவரது சமீபத்...Read More

20 மணத் தம்பதிகளுக்கு திருமணம் முடித்து வைக்கும் வைபவம்

Monday, August 25, 2025
பாராளுமன்ற  உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் வேண்டுகோளின் பிரகாரம் ஐக்கிய அரபு இராய்ச்சியத்தின்  தாபகத் தலைவர்  செய்க் ஸாயித் பின் சுல்தான் அல்...Read More

டியூசன் செல்வதாக பொய் சொல்லிவிட்டு சென்ற, 2 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்

Monday, August 25, 2025
டியூசன் செல்வதாக பெற்றோரிடம்  பொய் சொல்லிவிட்டு, பயாகல கடற்பகுதியில் நீராட சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். காணாமல் போன 2...Read More

காசாவின் இதயத்தில் புனித, குர்ஆனின் ஒளி பிரகாசித்துக் கொண்டிருக்கிறது...

Sunday, August 24, 2025
படுகொலைகள், பட்டினி, மரணங்கள் அன்றாட நிகழ்வாக மாறி, வீடுகள், பள்ளிகள் மற்றும் பள்ளிவாசல்கள் குண்டுவீசி அழிக்கப்பட்டாலும், காசாவின் இதயத்தில்...Read More

"தயவுசெய்து முன்பு போல பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட வேண்டாம்"

Sunday, August 24, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதுவரை குற்றவாளியாகக் கண்டறியப்படவில்லை என்று விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த கூறுகிறார். முன்னாள் ஜனா...Read More

எமக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள 90 வீதமானவர்களுக்கு வழக்கு இருக்கின்றது

Sunday, August 24, 2025
அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அரசியலில் எமக்கு எவ்வித சவாலும் ஏற்படப் போவதில்லை. அவர்கள் கடந்த காலத்தில் சேர்ந்தும் இருந்தார்கள், ...Read More

20 கிலோ தங்கத்தை மீட்ட, மத்ரஸா மாணவர்கள் (வீடியோ)

Sunday, August 24, 2025
பாகிஸ்தானில்  வெள்ளத்தால் பாதித்த  ​​பகுதிகளில் மத்ரஸா மாணவர்கள் மில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ தங்கத்தை அதன் உரிமையாளரிடம் திர...Read More

2005 ஆம் ஆண்டில், நாம் ஜே.வி.பியின் நண்பர்கள்

Sunday, August 24, 2025
  நாங்கள் ஒன்று சேருவதற்கு யாரும் சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது ஜே.வி.பியின் நிலைப்பாடாகும்.  அவர்கள் ஒன்று சேருவதற்குதான் போராட்டம்...Read More

ரணில் கைதுசெய்யப்பட்டமை தவறு என கூறுவது கவலை அளிக்கின்றது

Sunday, August 24, 2025
ரணில் கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில் இருந்து கதைக...Read More

உடல்நிலை சீரடைந்தவுடன் ரணில், மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு

Sunday, August 24, 2025
கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பாதுகாக்க, இரண்டு ஜெயில...Read More
Powered by Blogger.