Header Ads



டயானாவை பிடித்து ஆஜர் படுத்துமாறு உத்தரவு

Thursday, August 21, 2025
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விசாரணைக்கு ஆஜராகத் தவறியத...Read More

மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

Thursday, August 21, 2025
ஸ்ரீலங்கன் விமான சேவையில் கடந்த காலங்களில் நடந்த ஊழல், மோசடி,  முறைகேடுகள் குறித்து ஆராய நிறுவப்பட்ட ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு, மக்களிடம...Read More

அமெரிக்காவும், உலகமும் மிகவும் கனிவான நீதிபதிகளில் ஒருவரை இழந்தது

Thursday, August 21, 2025
அமெரிக்காவும், உலகமும் மிகவும் பணிவான, கனிவான நீதிபதிகளில் ஒருவரை இழந்துவிட்டன. நீதிபதி ஃபிராங்க் காப்ரியோ காலமானார். உலகெங்கும் வாழும் மக்க...Read More

கத்தோலிக்க ஆயர்கள் ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்தனர்

Thursday, August 21, 2025
கொழும்பு பேராயர்  மெல்கம் ரஞ்சித்  மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ச...Read More

அரச நிறுவனங்களில் தேவையற்ற பொருட்களை அகற்ற ஒரு வாரம்

Thursday, August 21, 2025
 அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்ற விசேட திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.  "செயிரி வ...Read More

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஆரம்பம்

Thursday, August 21, 2025
காசாவின் மிகப்பெரிய நகர்ப்புற மையமான காசா நகரத்தைக் கைப்பற்றுவதற்கான அதன் திட்டமிடப்பட்ட தாக்குதலின் முதல் கட்டங்களைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரே...Read More

ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் உள்ள மூளையாகச் செயல்படும் நபரை எதிர்கொள்ள இலங்கை சக்தியற்றது

Wednesday, August 20, 2025
2019 ஈஸ்டர் குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் உள்ள மூளையாகச் செயல்படும் நபரை எதிர்கொள்ள இலங்கை சக்தியற்றது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால ...Read More

யூசுப் அலியின் தாராள மனசு

Wednesday, August 20, 2025
கடந்தாண்டு வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமழை நிலச்சரிவில் ஐநூறுக்கும் அதிகமானோர் மண்ணில் புதைந்து பலியானதும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந...Read More

மாவனெல்லயில் காணாமல் போன யுவதி

Wednesday, August 20, 2025
மாவனெல்லயில் காணாமல் போன, யுவதியை கண்டுபிடிக்க மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். 21 வயதான தருஷி செவ்வந்தி திசாநாயக்க என்ற யுவதி கடந்த ஜ...Read More

SJB குள் வெடிப்பு - தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவிப்பு

Wednesday, August 20, 2025
தொடர் தோல்விகளை சந்தித்த யாராக இருந்தாலும்,   கட்சியை மீட்டெடுக்க வேண்டும். SJB யில் உள்ளக மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்றால் தான் தனிக்கட...Read More

மகிந்தவை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம்

Wednesday, August 20, 2025
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம் என தொழிலாளர் பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க கோரிக்கை விடுத்...Read More

தேசபந்து கைது

Wednesday, August 20, 2025
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து  தென்னக்கோன் இன்று மாலை (20) கைது  CID யினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   கடந்த 2022ஆம் ஆண்டு மே மாத...Read More

இப்போது எங்களிடம் மிகச் சிறந்த ஏவுகணைகள் உள்ளன - ஈரானிய பாதுகாப்பு அமைச்சர்

Wednesday, August 20, 2025
ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசிர்சாடா இன்று (20) தெரிவித்துள்ள கருத்துக்கள், இஸ்ரேலுக்கு எதிராக நாங்கள் பயன்படுத்திய ஏவுகணைகள் பல ஆண்டு...Read More

தூக்கமின்றி அவதியுறும் சஷீந்திர

Wednesday, August 20, 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, இன்சோமேனியா என்னும் தூக்கமின்மை நோயால் அவதிப்படுவதாகவும், அவரது உடல்நிலைக்கு மருத்துவ உதவி தேவை...Read More

ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட 73 பேர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானில் துயரம்

Wednesday, August 20, 2025
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 17 சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழந்ததாக தலிபான் அதிகாரிகள் உறுதிப்படுத...Read More

1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

Wednesday, August 20, 2025
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற...Read More

தனது புன்னகைக்குத் தகுதியில்லாத உலகத்தைப் பார்த்து, இன்னும் புன்னகைக்கிறாள்...

Wednesday, August 20, 2025
தன்மீதான  காட்டுமிராண்டித்தனத்திற்கு இவள் தகுதியுடையவள் இல்லை. எதுவும் செய்யாத காசாவைச் சேர்ந்த இந்த அப்பாவிச்  சிறுமி, தனது புன்னகைக்குத் த...Read More

தாயும், மகளும் மரணம்

Wednesday, August 20, 2025
குருணாகல் - மதியாவ  பிரதேசத்தில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். உயிர...Read More

இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுக்கும், அவர்களின் நிலத்திற்கும் எதிரான குற்றங்களை நிறுத்த வேண்டும்

Tuesday, August 19, 2025
இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுக்கும் அவர்களின் நிலத்திற்கும் எதிரான குற்றங்களை நிறுத்துமாறு கட்டாயப்படுத்த சர்வதேச சமூகம், குறிப்பாக பாதுகாப்பு கவு...Read More

அறுகம்பை விடயத்தில் SLMC தலைவரும், பொத்துவில் பிரதேச தவிசாளரும் வேறு நிலைப்பாட்டில் உள்னர்

Tuesday, August 19, 2025
இனம் மதம் என்ற அடிப்படையில் பிளவுபட்டு அரசியல் செய்வதைவிட்டு பொது எதிரியை அறிந்துகொண்டு அதற்காக போராடுவதற்கு அரசாங்கம் ஒன்று தேவை என்ற வி...Read More

தாய்லாந்தில் 10,000 இலங்கை தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்பு

Tuesday, August 19, 2025
தாய்லாந்தில் 10,000 இலங்கை தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க அந்நாட்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  இலங்கையைச் சேர்ந்த 30,000 ...Read More

துட்டகைமுனு மன்னன் போன்று, மகிந்தவும், அரசர் தான்

Tuesday, August 19, 2025
மகிந்தவின் விஜேராம வீட்டுக்கு அவரை சந்திக்க தேரர்கள் மற்றும் சிங்கள பெரும்பான்மையின கட்சிகளின் உறுப்பினர்கள் சென்று வருவது சமூக ஊடகங்களில் அ...Read More

'எனக்குப் பசிக்கிறது' என அழுது, நம்மையும் அழவைத்த காசா குழந்தை அப்துல்லா, துருக்கியில் அல்லாஹ்விடத்தில் உயர்ந்தான்

Tuesday, August 19, 2025
'எனக்குப் பசிக்கிறது' என அழுது, நம்மையும் அழவைத்த குழந்தை அப்துல்லா அபு சர்கா (5 வயது) உலகிலிருந்து விடை பெற்று, தியாகியாக அல்லாஹ்வி...Read More

கைரேகை வருகை முறையை ஏற்க முடியாதவர்கள் வேறு இடங்களில் வேலை தேடலாம்

Tuesday, August 19, 2025
மேலதிக நேரக் கொடுப்பனவு போதுமானதாக இல்லை அல்லது கைரேகை வருகை முறையை ஏற்க முடியாதவர்கள் வேறு இடங்களில் வேலை தேடலாம் என அமைச்சரும் அமைச்சரவைப்...Read More
Powered by Blogger.