Header Ads



15 மில்லியன் ரூ. ஒப்பந்தம், சஞ்சீவயின் கொலையாளி வழங்கிய வாக்குமூலம்

Thursday, February 20, 2025
சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவவை 15 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தில் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிஸார...Read More

2 வெளிநாட்டுப் பயணங்களுக்கு 60 மில்லியன் ரூபாய்கள்

Thursday, February 20, 2025
ஐக்கிய அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ சுற்றுப் பயணமொன்றுக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018ஆம் ஆண்டு 50 மில்லியன் ரூபாய்களை செல...Read More

இனவாதம், மதவாதத்தைத் தூண்ட எவருக்கும் இடமளிக்கப்படாது - ஜனாதிபதி

Thursday, February 20, 2025
பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளி...Read More

எனக்கு மட்டும் ஏன், இப்படியெல்லாம் நிகழுகிறது..?

Thursday, February 20, 2025
ஆர்தர் ஆஷே, பிரபல அமெரிக்க டென்னிஸ் வீரர். கறுப்பினத்தைச் சேர்ந்தவர். அமெரிக்க ஓபன் டென்னிஸ், ஆஸ்திரேலியா ஓபன், விம்பிள்டன் எனப் பல போட்டிகள...Read More

500 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனங்களை, வாடகைக்கு எடுத்து விபரீதமாக செயற்பட்ட நபர்

Thursday, February 20, 2025
சுமார் 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனங்களை வாடகைக்கு எடுத்து மற்றவர்களுக்கு விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...Read More

அடுக்கடுக்காக பிரச்சினைகளை கூறிய ஹக்கீம் - சாதக பதில்களை வழங்கிய ஜனாதிபதி

Thursday, February 20, 2025
மன்னார், சிலாவத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்ட பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளையும்,அவர்களது உடைமை...Read More

பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டுவர, சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் - ஜனாதிபதி உறுதி

Thursday, February 20, 2025
எதிர்காலத்தில் பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.  ...Read More

சஞ்சீவ படுகொலை - நீர்கொழும்பு பொலிஸ் நிலைய அதிகாரி கைது

Thursday, February 20, 2025
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் புதன்கிழமை (19) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொட...Read More

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து தொடர்பில் கரி­ச­னையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள ஐ.நா.

Thursday, February 20, 2025
(நா.தனுஜா) இலங்­கை­யினால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் பெண்கள், சமா­தானம் மற்றும் பாது­காப்பு தொடர்­பான தேசிய நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் ...Read More

ராஜபக்ச தரப்பால் மரபுரிமையாகப் முன்னெடுக்கப்பட்ட கொலைகள் பற்றி குறிப்பிட்டுள்ள பிரதியமைச்சர்

Thursday, February 20, 2025
ராஜபக்ச தரப்பால் மரபுரிமையாகப் முன்னெடுக்கப்பட்ட கொலைகளே நாட்டில் பல முக்கிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சாட்சியங்களை இல்லாதொழித்துள்ளதாக ...Read More

ரமழான் காலத்தில் உள்­ளூ­ராட்சி தேர்தல் இடம்­பெ­றாது, முடிந்தால் தோற்கடித்து காட்டுமாறு சவால்

Thursday, February 20, 2025
ரமழான் காலத்தில் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் இடம்­பெ­றாது என நினைக்­கிறேன். அதே­போன்று  பரீட்சை காலத்­திலும் நோன்பு காலத்­திலும் தேர்தல் இடம்...Read More

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் போக்கும் உயர்பணியில் சவூதி அரேபியா

Thursday, February 20, 2025
அம்பாந்தோட்டை, வலஸ்முல்ல பகுதியில் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தால் வலஸ்முல்ல தேசிய வைத்தியசாலையில் கடந்த 18 ஆம் திகத...Read More

பிரதியமைச்சர் கழுதை என திட்டியமைக்கு, வருத்தம் தெரிவித்த அமைச்சர்

Thursday, February 20, 2025
புதுக்கடை நீதிமன்றத்தில் நேற்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தனது சாரதியைக் கழுதை எனத் திட்டியமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அ...Read More

பாராளுமன்றம் செல்வாரா ரணில்...?

Thursday, February 20, 2025
புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்பகமான அர...Read More

இஸ்ரேலிய கைதிகளை உயிருடன் வைத்திருக்க முயன்றதாக ஹமாஸ் கூறல்

Thursday, February 20, 2025
இஸ்ரேலிய கைதிகளை உயிருடன் வைத்திருக்க முயன்றதாக ஹமாஸ் கூறியுள்ளது, ஆனால் காசா மீதான போரைத் தொடர வேண்டும் என்ற பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின...Read More

துக்கத்தில் ஆழ்ந்த இஸ்ரேலியர்கள்

Thursday, February 20, 2025
ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு கைதிகளின் உடல்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து அவை   இஸ்ரேலிடம் ...Read More

பளு தூக்கும் வீராங்கனைக்கு ஏற்பட்ட துயரம்

Thursday, February 20, 2025
பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம் வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா 270 கிலோ எடையுள்ள கம்பி கழுத்தில் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். இந்த...Read More

4 இஸ்ரேலியர்களின் உடல்கள் கையளிப்பு - பெனரில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள்

Thursday, February 20, 2025
காசா - கான் யூனிஸுக்கு கிழக்கே உள்ள பானி சுஹெய்லா நகரின் கல்லறையில் செஞ்சிலுவை சங்கம் மற்றும் அல்-கஸ்ஸாம் போராளிகள் கையெழுத்திட்டதை அடுத்து,...Read More

தேசிய பாதுகாப்பில் எவ்வித சீர்கேடும் ஏற்படவில்லை - பொது பாதுகாப்பு அமைச்சர் திட்டவட்டமாக அறிவிப்பு

Thursday, February 20, 2025
இலங்கையின் தேசிய பாதுகாப்பில் எவ்வித சீர்கேடும் ஏற்படவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று வியாழக்கிழமை (20) பாராளுமன்றத்தி...Read More

இலங்கைக்கு வந்துள்ள, வெளிநாட்டுப் பறவைகள் (படங்கள்)

Thursday, February 20, 2025
மன்னாரில் புலம்பெயர் பறவைகளின் பயணப் பாதையில் அமைந்துள்ளமையால் பல நாடுகளை சேர்ந்த பறவை இனங்கள் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வருகை தர...Read More

NPP யின் வரவு செலவுத் திட்டம் - சர்வதேச நிறுவனத்தின் கணிப்பீடு

Thursday, February 20, 2025
இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டமானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பங்காக நிதி வருவாயை உயர்த்துவதற்கான அதிகாரிகளின் உறுதிப்பாட்ட...Read More

சிறுவர்களிடம் இருந்த 30 துப்பாக்கி ரவைகள் - அடுப்பில் போட்டதால் விடயம் அம்பலமானது

Thursday, February 20, 2025
ஹசலக 7 எல பகுதியில் பல பாடசாலை மாணவர்களின் உடைமையில் இருந்து பயன்படுத்தாத பல துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  மேற்படி, சிறுவர்கள்...Read More

பிரதான கொலைச் சந்தேக நபர், சமிந்து டில்ஷான் என அடையாளம் காணப்பட்டார் - பாராளுமன்றத்தில் அமைச்சர் தெரிவிப்பு

Thursday, February 20, 2025
கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சமிந்து டில்ஷான் பியுமங்க கந...Read More

கொலைக்கு உதவிய செவ்வந்தி - மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

Thursday, February 20, 2025
கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் பொதுமக்க...Read More

கொலையாளியை ஏற்றிச்சென்ற வேன் சாரதி கைது

Thursday, February 20, 2025
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.   பிரதான சந்தேக நபர் நேற்று (19...Read More
Powered by Blogger.