Header Ads



சற்றுமுன் சபாநாயகர் விடுத்த அறிக்கை . மகிந்தவுக்கு எதிரான பிரேணை 122 வாக்குகளுடன் நிறைவேறியதாகவும் பிரகடனம்

Friday, November 16, 2018
மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 122 எம் பிக்களின் ஆதரவுடன் நிறைவேறியதாக சபாநாயகர் அலுவலகம் சற்று முன் விசேட அறிக்கை ஒன்றை வெளி...Read More

இன்று மாலை கட்சித் தலைவர்கள், மீண்டும் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Friday, November 16, 2018
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் பாராளுமன்ற கட்டடத் தொகுத...Read More

மகிந்தவை விலக்க வேண்டும், இல்லையேல் ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் - சுமந்திரன்

Friday, November 16, 2018
ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூன்றாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளால...Read More

மரண தண்டனை கைதியை, கருங்கல்லால் தாக்கி கொலைசெய்த மரண தண்டனை கைதிகள் - அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில் அகோரம்

Friday, November 16, 2018
மரண தண்டகை பெற்றுள்ள இரண்டு சிறைக் கைதிகள் இணைந்து மற்றொரு மரண தண்டனை பெற்ற சிறைக் கைதியை கருங்கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர்.  அங...Read More

அச்சுறுத்தல் எதிர்ப்புக்கு மத்தியிலும், சபாநாயகரின் விசேட வேண்டுகோள்

Friday, November 16, 2018
எந்தவித அச்சுறுத்தல் மற்றும் எதிர்ப்புக்கும் மத்தியிலும் பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சபாநா...Read More

பிரதமராக மஹிந்த தொடர்ந்து பதவி வகிப்பார், அவரே அரசாங்கத்துக்குத் தலைமையும் தாங்குவார்

Friday, November 16, 2018
“பிரதமராக, மஹிந்த ராஜபக்ஷவே பதவி வகிப்பார். அவரே, புதிய அரசாங்கத்துக்குத் தலைமை தாங்குவார்” - தினேஸ் குணவர்தன Read More

மைத்திரிபாலவும், ரணிலும் அவசரமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - சஜித்

Friday, November 16, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பேச்சுவார்த்தை நடத்தி, அரசாங்கத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் ...Read More

மிளகாய்த் தூள் தாக்குதலுக்கிடையே, மகிந்தவுக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றினோம் - ஹர்ஷ

Friday, November 16, 2018
பாராளுமன்றில் இன்று மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டார்கள். பொலிஸாரின் கடுமையான பாதுகாப்பு மிளகாய்தூள் தாக்குதல்களுக்கு மத்தியிலேயே நம்பி...Read More

மஹிந்த - ரணில் அவசர பேச்சு, நெருக்கடியை முடிவுறுத்த தீவிரமாக ஆராய்வு

Friday, November 16, 2018
பாராளுமன்றத்தில் இன்று (16) ஏற்பட்ட பெரும் கலவரத்தை அடுத்து மஹிந்த - ரணில்  ஆகிய இருவரும் பாராளுமன்றத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ...Read More

எம்மிடம் 113 இல்லாவிட்டால் ஏன், அராஜகத்தை மேற்கொள்ள வேண்டும் - கொதிக்கிறார் - குமாரவெல்கம.

Friday, November 16, 2018
பாராளுமன்றில் 113 பெரும்பான்மை இல்லாவிட்டால் ஜனநாயக முறையில் ஆட்சியை வழங்கிவிட்டுச் செல்ல வேண்டும். எம்மிடம் பெரும்பான்மை இல்லாவிட்டால் ...Read More

MP களை கொலைசெய்ய யார், முயற்சித்தார்கள் என்பது இப்போது புலனாகிறது

Friday, November 16, 2018
“நாடாளுமன்ற உறுப்பினர்களைப் படுகொலை செய்யும் முயற்சியொன்று காணப்படுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இப்போது, அவ்வா...Read More

முஸ்லிம் சமூகமும், பாலித்த தேவப்பெருமவும்...!!

Friday, November 16, 2018
பாலித தெவரப்பெரும எனும் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்த மனித நேயம் மிக்க அரசியல்வாதி..! தற்சமயம் முகநூலில் இவரைப்பற்றி கேலித்தனமா...Read More

மகிந்த ராஜபக்ச உடனடியாக, பதவி விலக வேண்டும் - சம்பந்தன்

Friday, November 16, 2018
மகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். “மகிந்த ராஜபக்ச அ...Read More

இன்று ஒரு, கரிநாளாக பார்க்கிறேன் - ரவூப் ஹக்கீம்

Friday, November 16, 2018
“மஹிந்த ராஜபக்ச மற்றும் அவருக்கு எதிராக நான் முன்வைத்த நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது “ - சுமந்திரன் எம் பி...Read More

சபாநாயகருடன் வந்த பொலிஸார் மீது தாக்குதல் - குழப்பங்கள் நிகழ்ந்தபோது, சிரித்தபடி வேடிக்கை பார்த்த மகிந்த

Friday, November 16, 2018
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இரண்டாவது தடவையாகவும் இன்று நிறைவேற்றப்பட்டதாக, ஐக்கிய தேசிய முன்னணியின் ந...Read More

மிளகாய்தூள் வீசி, பாராளுமன்றத்தில் அக்கிரமம் - கண்ணீர்விட்ட மூத்த MP (படங்கள்)

Friday, November 16, 2018
மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர், தமக்கு மிளகாய் தூள் கொண்டு தாக்குதல் நடத்தினரென, ஜே.வீ.பி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹெரத் தெரிவித்துள்ளார்...Read More

பிரதமர் பதவியிலிருந்து, மகிந்த விலகுவாரா...? பிரேரணை நிறைவேற்றம்

Friday, November 16, 2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அதிக பெரும்பான்மையுடன் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது....Read More

வன்முறைகள் வெடிக்காத வண்ணம், நாட்டை பாதுகாக்க பொலிஸ் திணைக்களத்திற்கு ஜனாதிபதி பணிப்புரை

Friday, November 16, 2018
நாட்டில் நிலவியுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில்  வன்முறைகள் வெடிக்காத வண்ணம் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் வகையில் நடவடி...Read More

பாராளுமன்றத்தில் இறங்கிய ஹெலியால் பரபரப்பு

Friday, November 16, 2018
நாடாளுமன்ற வளாகத்தில் சிறிலங்கா விமானப்படையின் முக்கிய பிரமுகர்களுக்கான உலங்குவானூர்தி ஒன்று வந்து இறங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளத...Read More

பாலித்தவை கைது செய்யுமாறு, ஆளும்கட்சியினர் முழக்கம்

Friday, November 16, 2018
நாடாளுமன்றத்துக்குள் நேற்று கத்தியுடன் வந்திருந்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் பாலிய தெவரப்பெருமவைக் கைது செய்யுமாறு ஆளும்கட்சி உறுப்பி...Read More

பாராளுமன்றத்தில் மகிந்த அணி அக்கிரமம் - சபாநாயகர் ஆசனத்தையும் கைப்பற்றினர்

Friday, November 16, 2018
ஆளும் தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபைக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக, சபை அமர்வும் குறித்த நேரத்தில் உத்...Read More

மஹிந்தவின் உறுப்புரிமை நீக்கப்படுகிறது...

Friday, November 16, 2018
சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் சுதந்திரக் ...Read More

பாராளுமன்றத்தில் அமளிதுமளி - சபாநாயரின் ஆசனத்தில் அமர்ந்த அருந்திக்க

Friday, November 16, 2018
ஆளும் தரப்பு பாராளுமனற உறுப்பினர்கள் அமளி துமளியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.  மேலும், எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசன...Read More
Powered by Blogger.