Header Ads



ஜனாஸா அறிவித்தல்

Monday, April 03, 2017
தெஹிவளை சிறிமாபோதி வீதியைச் சேர்ந்த பாத்திமா நூர்ஜஹான் ஸாதிக் காலமானார். இவர் மர்ஹும் ஜவ்பர் சாதிக் அவர்களின் மனைவி ஆவார். அத்து...Read More

முஸ்லிம்களுக்கு தலதா மாளிகை பற்றிய, உணர்வு இருக்கிறது - மஹிந்த

Monday, April 03, 2017
தலதா மாளிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கு இருக்கும் உணர்வு கூட சில பௌத்தர்களுக்கு கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள...Read More

IS பயங்கரவாதிகளுடன் இணைந்த, இலங்கையர் குடும்பத்தவர்களுடன் பேச்சு - பிரதமர் ரணில்

Monday, April 03, 2017
இலங்கையிலிருந்து சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து கொண்டவர்கள், கடும் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பிரதமர் ரணில் ...Read More

சமூக இணையத்தளம் ஒன்றினால் 2500 ரூபாய் பெற்று, கொழும்பில் பார்டி - பொலிஸாரால் முற்றுகை

Monday, April 03, 2017
கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து பெருந்தொகை மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் பெருந்தொகை மதுபானங...Read More

''இன்னும் ஓர் பர்மா, உருவாவதை யாராலும் தடுக்க முடியாது''

Sunday, April 02, 2017
-M.JAWFER.JP.- ஒரு சமூதாயத்தின் அழிவு அந்த சமுதாயத்தால் வருகின்றதே தவிர வேறு எங்கிருந்தும் வருவதாக இல்லை. கடந்த காலங்களையும் வரலாறுக...Read More

'பசுவை கொல்பவர்கள், தூக்கில் போடப்படுவார்கள்'

Sunday, April 02, 2017
பசுவை கொல்பவர்கள் தூக்கில் போடப்படுவார்கள் என சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் தெரிவித்துள்ளார்.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி பொற...Read More

முஸ்லிம்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம், ஜனாதிபதியிடம் இல்லை - பைசர் முஸ்தபா

Sunday, April 02, 2017
வில்பத்து வன பகுதிக்கு வடக்கே அமைந்துள்ள பிரதேசத்தின் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசமும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி என ஜனாதிபதி வர்த்தமான...Read More

ஒரு பேஸ்புக் போஸ்ட்டுக்கு 500,000 டொலர் அபராதம்

Sunday, April 02, 2017
பெண் ஒருவர் தனது நண்பர் ஒருவரை குறித்த தவறான தகவலை பேஸ்புக்கில் பதிவு செய்ததற்கு அவருக்கு நீதிமன்றம் 500,000 டொலர் அபராதம் விதித்துள்ளது...Read More

'குடும்பத்திற்கு மகுடம் சூட்ட, சுதந்திரக் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கவில்லை' - ஜனாதிபதி

Sunday, April 02, 2017
குடும்பத்திற்கு மகுடம் சூட்டுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கவில்லை எனவும் மக்களுக்கான பொறுப்பை நிறைவேற்றவே ...Read More

அரசாங்கத்தை கவிழ்க்கும் நாள், தொலைவில் இல்லை - மஹிந்த திட்டவட்டம்

Sunday, April 02, 2017
நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தெஹிவளை பிரதேசத்தில...Read More

என்னை தூற்றுவதிலேயே, காலம் கடத்துகின்றனர் - றிசாத்

Sunday, April 02, 2017
முசலி பிரதேச மக்களின் நில மீட்பு போராட்டத்தை எனது சொந்த போராட்டம் என இனவாத நயவஞ்சகர்களுக்கு நமது சமூகத்தில் உள்ள கயவர்கள் காட்டிக்கொடுத்...Read More

ஜனாதிபதிக்கு நெஞ்சை நிமிர்த்தி, சவால்விட்ட றிசாத் பதியுதீன் எங்கே..?

Sunday, April 02, 2017
(றியாத் ஏ. மஜீத் ) கட்சிக்கு சவால்கள் வருகின்ற போதெல்லாம் கோடாரிக் காம்புகளுக்கு பதில் சொல்கின்ற முதல் மண்ணாக எப்பொழுதும் கல்முனைத...Read More

இலங்கையின் தேசியக் கொடி அவமானத்துக்குரியதா..?

Sunday, April 02, 2017
அவமானத்துக்கு உரிய தேசியக் கொடிகளின் பட்டியலில் இலங்கையின் தேசியக் கொடி இணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கப்பல் சரக்கு பரிமாற்ற சம்மேளனம்...Read More

"ஒருநாளும் நான், இதுபோல் அழு­த­வ­னல்ல" (மைத்திரியின் பகல் கொள்ளை)

Sunday, April 02, 2017
-முசலியிலிருந்து பி.எம்.முஜிபுர்ரஹ்மான் - ஆசியா உம்மா தம்பி, பல கஷ்­டங்­க­ளோடும், மிக மன­வே­த­னை­யோடும், பல சிர­மங்­க­ளுக்கு மத்...Read More

உயிருக்கு போராடிய பெண் - மீட்காமல் வீடியோ எடுத்து மகிழ்ந்த எஜமானி கைது

Sunday, April 02, 2017
எண்ணை வளம் மிகுந்த குவைத் நாட்டில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பணிபுரிய பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கு பலர் வீட்டு எஜமானர்...Read More

‘நன்றி கெட்ட உலகம்’

Sunday, April 02, 2017
‘போலியோ இல்லாத- புது உலகம் படைப்போம்’ என்று அறைகூவல் விடுத்து, தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்களின் மூலம் போலியோ நோயில் இருந்து சிறு ...Read More

விலங்கு எப்படி, மனிதனுக்கு தாயாக முடியும்? நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி

Sunday, April 02, 2017
பால் கொடுக்கும் பசு மனிதர்களுக்கு தாய் போன்றது என பா.ஜ.க.வினர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், மனிதர்களுக்கு விலங்கு எப்படி தாயாக முடி...Read More

தர்கா நிர்வாகத்தை யார் கவனிப்பது? மயக்கமருந்து கொடுத்து, கொடூரத் தாக்குதல் - 20 பேர் மரணம்

Sunday, April 02, 2017
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முஹம்மது அலி குஜ்ஜார் தர்காவில் நேற்று பின்னிரவு நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் மூன்று ...Read More

195 மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்ட, புதிய பஸ் நிலையம் பயனற்றுக் கிடக்கிறது

Sunday, April 02, 2017
வவுனியாவில் 195 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டு மூன்று மாதங்கள் கூட முழுமையாகப் பூர்த்திய...Read More

“நீ சாகிறதுக்கு தானே போனனி, செத்துப்போ...”

Sunday, April 02, 2017
யாழ். அளவெட்டி மத்தியில் தந்தையால் தீ மூட்டப்பட்டு கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான யுவதி ஒருவர் ஒரு வாரத்தின் பின்னர் சிகிச்சை பலனின்றி...Read More

உலமா சபையை விமர்சிக்கும், பெண்கள் செயற்­பாட்டு வலை­ய­மைப்பு

Sunday, April 02, 2017
-விடிவெள்ளி பத்திரிகை- சமீ­பத்­திய நேர்­காணல் ஒன்றில், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின்  தலைவர் ரிஸ்வி முப்தி, ‘முஸ்லிம் விவ...Read More

முஸ்லிம்களின் நிலை, தலைகீழாக மாறிவிட்டது - சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப்

Sunday, April 02, 2017
 -ARA.Fareel- கே: கடந்த வாரம் ஜனா­தி­ப­தியும் மகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சுற்­றாடல் அமைச்­ச­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­க...Read More

ரஞ்சனை நீக்கும்படி, கபீர் ஹாசீமிற்கு கடிதம்

Sunday, April 02, 2017
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை கட்சியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச...Read More
Powered by Blogger.