பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தாக்குதல் - பிரதமர் உடனடியாக வெளியேற்றப்பட்டார் - சிலர் காயம் Wednesday, March 22, 2017 லண்டனிலுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தை "இப்போதைக்கு பயங்கரவாத தாக்குதலாக" கருதுவதாக லண்டன் காவல...Read More
ஜெனிவாவில் இலங்கை பற்றிய, இன்றைய விவாதத்தில் நடந்தவை (முழு விபரம்) Wednesday, March 22, 2017 ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சமர்ப்பித்த அறிக்கை மீது தற்போது விவாதம்...Read More
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு, தண்டனை விதிக்கப்படாத நிலை நீடிக்கிறது - AMNESTY Wednesday, March 22, 2017 குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாது நீர்த்துப்போக செய்யும் நிலைமை இலங்கையில் தொடர்ந்தும் நீடித்து வருகின்றது. திருகோணமலை மாணவர் படுகொல...Read More
ஜெனிவாவில் சிங்களவர்கள் எதிர்ப்பு பேரணி - மகிந்த ஆதரவு எம்.பி.க்களும் பங்கேற்பு Wednesday, March 22, 2017 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை காரியாலயத்திற்கு முன்னால் சிங்கள மக்கள் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர். லண்டன் உள்ளிட்ட ஐரோப்...Read More
விசித்திர குழந்தை, பால் ஊட்ட மறுத்த தாய், கடவுளின் அவதாரம் என்கின்றனர் மக்கள் Wednesday, March 22, 2017 இந்தியாவின் கத்திஹார் - கடமகச்சி பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவருக்கு மிகவும் விசித்திர வடிவமுடைய ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது. குறித...Read More
மாணவி படுகொலை, நீதிபதி றியாலுக்கு கடிதம் அனுப்பிய சந்தேக நபர் Wednesday, March 22, 2017 புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒன்பதாவது சந்தேகநபர், ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீத...Read More
ரணில் செய்வது திருட்டே எனச்சொல்லி, தகாத வார்த்தைகளை வெளியிட்டவரின் உரை நீக்கம் Wednesday, March 22, 2017 பல திருடர்கள் இன்றும் சுதந்திரமாக இருக்க, விமல் வீரவங்ச இன்று சிறையில் இருட்டறையில் இருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாந...Read More
கோத்தாபயவின் மரணப்படை விவகாரம் - முக்கிய இராணுவ அதிகாரி கைதாகிறார் Wednesday, March 22, 2017 சிறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அடுத்த சில நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக, சிறில...Read More
நெடுந்தீவில் பெரு வெற்றியளித்துள்ள, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் Wednesday, March 22, 2017 (ச.ஜெயபாலன்) யாழ்ப்பாணம் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினர் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் வறுமைக் குறைப்பிற்கான ஐப்பான...Read More
551 பேரை படுகொலை செய்த கோத்தபாய, கொலைப் பட்டியலும் உள்ளது - மனோ பரபரப்பு குற்றச்சாட்டு Wednesday, March 22, 2017 கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட 551 பேரை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச படுகொலை செய்துள...Read More
முஸ்லிம் பிரதேசத்தில், மதுபான உற்பத்திற்கு அனுமதி வழங்கியது யார்..? Wednesday, March 22, 2017 சன்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அமைய, அர்ஜூன் அலோசியஸிற்கு சொந்தமான W.M.மென்டிஸ் மதுபான உற்பத்தி நிலையம் மட்டக்களப்பு கல்குடாவில் புதிய மது...Read More
பாடசாலையில் பிறந்தநாள் பார்ட்டி - மதுவருந்திய மாணவர்கள் வைத்தியசாலையில்..! Wednesday, March 22, 2017 அனுராதபுரம் மிஹிந்தலை பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் எட்டு பேர்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுபானம் அருந்தியமையாலேயே க...Read More
ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது, முஸ்லிம்கள் தொழுகையை மாற்றிக் கொள்ளலாம் - சங்பரிவார் 'பொருக்கி' Wednesday, March 22, 2017 ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது. முஸ்லிம்கள் தொழுகையை எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்..! சங்பரிவார் 'பொருக்கி...Read More
'செய்த பாவத்திற்கு, வாழ்நாளிலேயே பரிகாரம்' Wednesday, March 22, 2017 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறிய தந்தையார் மாவீரர் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை உஹது களத்தில் ஷகீதாக்கிய வஹ்ஷீ அவர்கள் அந்...Read More
எர்துகானை வரவேற்கமாட்டோம் - ஜேர்மன் ஜனாதிபதி அறிவிப்பு Wednesday, March 22, 2017 ஜெர்மனி அரசை நாஜிக்களுடன் ஒப்பிட்டு எல்லை மீறிய துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எரிதுவான் ஜெர்மனியில் வரவேற்கப்பட மாட்டார் என்று அந்நாட்ட...Read More
கொழும்பிலுள்ள பெண்கள், பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு Wednesday, March 22, 2017 கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பெண்கள் பாடசாலைகளுக்கு அருகில் சீருடை மற்றும் சிவில் உடைகளில் பொலிஸாரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட...Read More
சாராய உற்பத்திச்சாலையை மூடுங்கள் - கிழக்கு முதலமைச்சரிடம், ரதன தேரர் கோரிக்கை Wednesday, March 22, 2017 மட்டக்களப்பு கல்குடாவில் தற்போது சாராய உற்பத்திச்சாலை அமைக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே கிழக்கு மாகாண முதலமைச்ச...Read More
இலங்கைக்கு எதிராக ஹூசெய்ன் - ஐ.நா. சபையில் சிங்களவர்கள் முறைப்பாடு Wednesday, March 22, 2017 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் முற...Read More
டெங்குவும், பன்றிக் காய்ச்சலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை Wednesday, March 22, 2017 அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு, டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார த...Read More
ஷஹித் ஷேக் அஹமது யாசின், நினைவுதினம் இன்று...! Wednesday, March 22, 2017 -Amd Ismail- பாலஸ்தீன் போராளிய இயக்கம் ஹமாசின் நிறுவனர் ஷேய்க் அஹமத் யாசின் அதிகாலை தொழுகையை முடித்து விட்டு வெளி வரும்போது, இஸ்ரே...Read More
''இலங்கை அணி, மரணமடைந்து விட்டது'' Wednesday, March 22, 2017 பங்களாதேஸ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததால் மரணச் செய்தியை வெளியிட்டு பத்திரிகைகள் இலங்கை அணியை தாக்கியுள்ளத...Read More
விஷத்தன்மையுள்ள அரிசி விற்பனை - மைத்திரியின் கோட்டையில் அகோரம் Wednesday, March 22, 2017 அரிசி ஆலை உரிமையாளர்கள், கொள்வனவு செய்யும் அரிசியை குறைந்தது ஐந்து ஆண்டுகள் பயன்படுத்துவதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் அதிக விஷத்தன்மைய...Read More
சிறைச்சாலையில் விமலின், உண்ணாவிரதம் ஆரம்பம் Wednesday, March 22, 2017 கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தனது சிறை அறையில் உண்ணாவிரத போராட்டமொன்றை ஆரம்ப...Read More
இலங்கை முஸ்லிம்கள் புறக்கணிப்பு, ஜெனீவாவில் ஒலித்த குரல் Wednesday, March 22, 2017 இலங்கையின் நீதி மற்றும் அரசியல் தீர்வு செயற்பாடுகளில் சர்வதேசம் ஈடுபடும்போது முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்பட்ட வர்களாகவே காணப்படுகின்றனர...Read More
ஜெனிவாவில் இலங்கை பற்றி, இன்று முக்கிய விவாதம் - ஹுசேனின் அறிக்கையும் வெளியாகிறது Wednesday, March 22, 2017 ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் இன்று -22- சிறிலங்கா குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது. இன்...Read More