Header Ads



கட்சியின் தலைமையை பொறுப்பேற்குமாறு சஜித்திடம் வேண்டுகோள்

Thursday, December 12, 2019
பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுதியான நிலைமையை தக்கவைத்துக் கொள்வதற்காக கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரமாதசவே பொறுக்பே...Read More

தோள்களை உரசும், தொப்புள்கொடி கோட்பாடு

Thursday, December 12, 2019
 - சுஐப் எம் காசிம் - பல்லினங்கள் வாழும் நாடொன்றில் பெரும்பான்மை சமூகத்தின் எழுச்சிகள் சிறுபான்மை அரசியலைப் பாதிக்குமா?இந்திய,இலங்கை...Read More

அடுத்துவரும் 4 மாதங்களும் முஸ்லிம், சமூகத்திற்கு மிக முக்கியமானது - இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார்

Thursday, December 12, 2019
ஆமாம் சாமி போடு அரசியல்வாதிகள் நாட்டுக்கோ, சமூகத்திற்கோ  அவசயமில்லை என முன்ளாள் அமைச்சரும் ஐதேக பிரமுகருமான இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கா...Read More

இலங்கைத் துறைமுக அதிகார சபையின், புதிய தலைவராக தயா ரத்னாயக்க

Thursday, December 12, 2019
இலங்கைத் துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக, ஓய்வுப்பெற்ற ஜெனரல் தயா ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் இராணுவத் தளபதி...Read More

அமெரிக்க, ஜேர்மனி தூதுவர்கள் ஹக்கீமுடன் சந்தித்து பேச்சு

Thursday, December 12, 2019
அமெரிக்க தூதுவர் அலய்னா பீ. ரெப்லிட்ஸ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீமை வியாழக்கிழமை (12) அவரது இல்...Read More

ராஜபக்ஷ சகோதரர்கள் வசம் 154 அரச நிறுவனங்கள் - முஜிபுர் ரஹ்மான்

Thursday, December 12, 2019
( ஆர்.விதுஷா) ஜனாதிபதி கோத்தாபயராஜபக்ஷ,அவரதுமூத்த சகோதரர்களான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகிய...Read More

ஊடக சுதந்திரத்திற்கு எவ்வித, பாதிப்பும் என்னால் ஏற்படுத்தப்படாது - ஜனாதிபதி கோட்டாபய உறுதி

Thursday, December 12, 2019
ஊடகங்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக...Read More

சஜித்தான் பிரதமர் வேட்பாளர் - ரணில் தெரிவிப்பு

Thursday, December 12, 2019
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவே பிரதமர் வேட்பாளர் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதம...Read More

கிழக்கு ஆளுநராக ஜனாதிபதி என்னை நியமித்தபோது, எனக்கு தயக்கம் இருந்தது

Thursday, December 12, 2019
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மதங்களுக்கும் சமமான அந்தஸ்தை வழங்கி அதனூடாக மத ஸ்தலங்களது பாதுகாப்பினை உறுதிசெய்வதில் கூடிய கவனம் எடுப்...Read More

புலனாய்வு மதிப்பீட்டு அடிப்படையிலேயே, ரணிலுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்

Thursday, December 12, 2019
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குரிய பாதுகாப்பு ஊழியர் எண்ணிக்கை தொடர்பில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு, அதற்கேற்றவாறு பாதுகாப்பை...Read More

இலங்கையர்களுக்கு அரிய சூரிய கிரகணத்தை காணும் வாய்ப்பு, வெற்றுக் கண்களினால் பார்க்காதீர்கள்

Thursday, December 12, 2019
10 ஆண்டுகளின் பின்னர் ஓர் அரிய சூரிய கிரகணத்தை காணும் வாய்ப்பு எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கையர்களுக்கு கிட்டவுள்ளதாக ஆர்த்தர் சி. க்ளாக்...Read More

17 ஆம் திகதி முதல் நாடுமுழுவதும், பயணத்தை ஆரம்பிக்கிறார் சஜித்

Thursday, December 12, 2019
- Anzir - எதிர்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச எதிர்வரும் 17 ஆம் திகதிமுதல் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு பொது மக்குளை சந்திக்கவுள்ளத...Read More

Dr ஷாபியிடம் மீண்டும் வாக்குமூலம் பெற, நீதிமன்றம் உத்தரவு - வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு

Thursday, December 12, 2019
வைத்தியர் ஷாபி தொடர்பிலான வாக்குமூலங்களை மீண்டும் பெற்றுக் கொள்ளமாறு நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.  ...Read More

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா, தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்

Thursday, December 12, 2019
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அனுராதா யஹம்பத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். திருகோணமலைய...Read More

Z - Score மாவட்ட முறைக்கு பதிலாக பாடசாலை ரீதியில், புதிய முறையை அறிமுகப்படுத்த திட்டம்

Thursday, December 12, 2019
Z-Score முறையின் அடிப்படையில் பல்கலைகழகத்திற்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக தற்போது பயன்படுத்படுத்தப்படும் மாவட்ட ரீதியிலான முறைக்கு பத...Read More

வைத்தியர் ஷாபி பற்றி விசாரணைசெய்ய, புதிய குழு நியமனம் - CID நீதிமன்றில் தெரிவிப்பு

Thursday, December 12, 2019
வைத்தியர் ஷாபி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றப்ப...Read More

உங்கள் தொலைபேசி கட்டணம், குறைக்கப்படவில்லையாயின் முறையிடுங்கள்

Thursday, December 12, 2019
தொலைபேசிக் கட்டணங்கள் குறைக்கப்படாது இருந்தால் அது தொடர்பில் தெரிவிக்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொலைபேசி பாவனையாள...Read More

Dr ஷாபி இன்று, நீதிமன்றத்தில் ஆஜரானார்

Thursday, December 12, 2019
குருணாகலை வைத்தியசாலை வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிரான வழக்கிற்காக அவர் குருணாகலை நீதவான் நீதிமன்றில் தற்போது ஆஜராகியுள்ளார்.  அ...Read More

அமைச்சர்களே செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள் - ஜனாதிபதி கோட்டாபய அறிவுறுத்தல்

Wednesday, December 11, 2019
புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துடன் கூடிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அவர்களது ஊழியர்கள் தங்களுக்குத் தேவையான அலு...Read More

"எதிர்க்கட்சித் தலைவராக பெயரிடப்பட்டமை சஜித் பிரேமதாசவிற்கு அறிவிக்கப்படவில்லை"

Wednesday, December 11, 2019
அரசியலமைப்பு பேரவை அதன் தலைவரும் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் நாளை (12) காலை கூடவுள்ளது. 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தமூடாக உ...Read More

கொழும்பில் உலாவும் கடற்சிங்கம்: சுதந்திரமாக நடமாட இடமளிக்குமாறு கோரிக்கை

Wednesday, December 11, 2019
கொழும்பை அண்மித்த கடற்பரப்பில் கடந்த சில நாட்களாக கடற்சிங்கமொன்றை இடைக்கிடையே காணக்கூடியதாகவுள்ளது. கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் கு...Read More

தங்க நகைகளை கொள்ளையிட்ட 3 மாணவர்கள் கைது

Wednesday, December 11, 2019
மாத்தளை- உக்குவளை வரகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து, 4,20,000 ரூபாய் பெறுமதியான தங்கநகைகளைக் கொள்ளையிட்ட இரண்டு இளைஞர்களு...Read More

"தாமரை மொட்டு சின்னமே, மக்களுக்கு மிகவும் பரீட்சையாமானது"

Wednesday, December 11, 2019
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன முன்னணியின் சின்னத்தில் போட்டியிடுவது உசிதமானது என இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்கஹ தெரிவித்துள்ளார...Read More

இஸ்லாத்திற்கு கலங்கம் ஏற்படும் கருத்துக்களை, பதிவிட்ட 3 இலங்கையர்கள் டுபாயில் கைது

Wednesday, December 11, 2019
சமூக ஊடகங்களில் இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று இலங...Read More

சவுதி அரம்கோ நிறுவனம்: பங்குச்சந்தை வரலாற்றில் சாதனை படைத்தது

Wednesday, December 11, 2019
சௌதி அரம்கோ நிறுவனம் பங்குச்சந்தை வணிகத்தில் ஈடுபட தொடங்கிய முதல் நாளிலேயே அதன் பங்குகளின் மதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. சௌ...Read More

சுவிஸ் தூதுவர் திருப்பி அழைக்கப்படவில்லை - பொய் தகவல் நிராகரிப்பு

Wednesday, December 11, 2019
இலங்கைக்கான சுவிஸ் தூதுவரை உடனடியாக நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை சுவிஸ் வெளியுறவுத் துறை திணைக்களம் நிர...Read More

பௌத்த மதத்தினரே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர், தவறான ஆலோசனைகள் பற்றி ஜனாதிபதி கவனம்செலுத்த வேண்டும்

Wednesday, December 11, 2019
(இராஜதுரை ஹஷான்) 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு ஒரு தரப்பினரது தவறான செயற்பாடுகளே பிரதான காரணியாக காணப்பட்டது. மக்களுக்காக தோற்றுவ...Read More

எதிர்கட்சி தலைவராக சஜித் செயற்பட்டால், அவரே பிரதமர் வேட்பாளராகுவார் - ரணிலின் சகா தெரிவிப்பு

Wednesday, December 11, 2019
எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் செயற்படுவாராயின் அவரே எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகுவார் என நாடாளுமன்ற ...Read More

முஸ்லிம்கள் இந்த நாட்டில் நொந்துபோன, அநாதை சமூகமாக வாழ்கின்றார்கள்

Wednesday, December 11, 2019
(எச்.எம்.எம்.பர்ஸான்) இந்த நாட்டில் தற்போது சிறுபான்மைச் சமூகம் குறிப்பாக முஸ்லிம்கள் நொந்து போய் அநாதையான சமூகமாக வாழ்ந்து கொண்டிரு...Read More

மட்டக்களப்பு வைத்தியசாலையின் அசட்டையினால், வபாத்தான மாணவியின் ஜனாஸா நல்லடக்கம் - திரண்டுவந்த மக்கள்

Wednesday, December 11, 2019
மாணவி பாத்திமா ஜப்ராவின் ஜனாஸா, அஸர் தொழுகையை தொடர்ந்து பதுர் ஜும்ஆ பள்ளிவாசலில் ஜனாஸா  தொழுகை நடாத்தப்பட்டு காங்கேயனோடை பொது மையவாடிய...Read More

சுவிஸ் பணியாளர் கடத்தப்பட்டதாக, கூறப்படுவது ஒரு நாடகமாகும் - கமால் குணரட்ன

Wednesday, December 11, 2019
இலங்கையின் குற்றப்புலனாய்வுப்பிரிவோ அல்லது சட்டத்தை அமுல்படுத்தும் எந்தவொரு பிரிவோ சுவிஸ் தூதரக பணியாளரை கடத்தவில்லை என்று பாதுகாப்பு செ...Read More

தவறாக வழி நடத்தப்பட்டவர்களின், தன்னிச்சையான செயலே ஈஸ்டர் தாக்குதலாகும் - மெல்கம் ரஞ்சித்

Wednesday, December 11, 2019
மனித உயிர்களை பறிக்கவோ, மனித இனத்தை மிதிக்கவோ எந்த சக்திக்கும் இடமளிக்கக் கூடாது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்த...Read More

கொழும்பில போட்டியிடப்போகும் சஜித்

Wednesday, December 11, 2019
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை கைவிட்டு, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக...Read More

என்னை ஏமாற்றி விட்டார்கள் - வாசுதேவ

Wednesday, December 11, 2019
கடந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடிகளை கண்டறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடித்து ...Read More

O/L பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் மாணவர்களே, அவர்களின் பெற்றோர்களே...!!

Wednesday, December 11, 2019
மாணவர்கள் தங்களது O/L பிரியாவிடை நேரம் மற்றவர்களை அசௌகரியப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளும் பல சம்பவங்களை நாம் வருடந்தோறும் பார்க்கிற...Read More
Powered by Blogger.