Header Ads



முஸ்லிம்களின் வாக்குகளை புதிய அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு அமைப்பாளர்களுக்கு உள்ளது - மைத்திரி

Friday, December 13, 2019
எதிர்காலத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் உருவாக்கும் அரசாங்கத்தில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பும் பொறுப்பு ஸ்ரீலங்கா சு...Read More

ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விடயங்களை, கொட்டாஞ்சேனை பொலிஸார் மறைத்தது நிரூபனம்

Friday, December 13, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விடயங்களை மறைக்க கொட்டாஞ்சேனை பொலிஸார் பிழையான தகவல்களை பதிவு புத்தகத்தில் பதிவு செய்திருப்பது ஜனாத...Read More

அமெரிக்கா, இந்தியா, இலங்கையிலும் தேசியவாத கொள்கைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டமை தேர்தல் முடிவுகள் மூலம் அம்பலமாகியுள்ளது

Friday, December 13, 2019
உலகம் முழுவதிலும் தேசியவாத கொள்கைகள் மேலோங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்...Read More

ஆங்சான் சூ கீயை நடுங்கவைத்த, அபூபக்கர் மர்ரி தம்பதாவ் - யார் இவர்...?

Friday, December 13, 2019
பச்சை பசேல் என்கின்ற அந்த பூமியின் மக்கள், வீடிழந்து, நாடிழந்து, எரிக்கப்பட்டு, உயிருடன் புதைக்கப்பட்டும், ஈமான் இழக்காது இன்னும் இசுலாம...Read More

100 மில்லியன் பெறுமதியான தங்க, பிஸ்கட்களை கடத்த முயன்றவர் சிக்கினார்

Friday, December 13, 2019
இரட்டை குடியுரிமை உள்ள இலங்கையர் ஒருவரின் ஊடாக 100 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளிய...Read More

"ஆட்சி அதிகாரங்களுக்கு சொந்தக்காரன், அனைத்தையும் படைத்த அல்லாஹூ தாஆலாவே"

Friday, December 13, 2019
உலகம் முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்டு, அவதானிக்கப்பட்டு வந்த பிரித்தானிய தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது.  இஸ்லாமிய அடிப்படையில் எதிர்பா...Read More

என்னுடைய அடுத்த இலக்கு இலங்கைதான் - நித்தியானந்தா

Friday, December 13, 2019
தலைமறைவான நித்தியானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில்,  ராவணனை கடுமையாக சாடியும், ராமரை புகழ்ந்தும் பேசியுள்ளார். அதில், சமூகத்துக்...Read More

புதிய இஸ்லாமிய தீவிரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு, இராணுவத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் - பிரதமர் மஹிந்த

Friday, December 13, 2019
(இராஜதுரை ஹஷான்) இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகிய இரண்டும் பாரிய  சவால்களுக்கு  உட்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை பொறுப...Read More

தேர்தலுக்கு பின் கட்சி தலைமையை, சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனமாகும்

Friday, December 13, 2019
எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க தகுதி பெற்றுள்ள சஜித் பிரேமதாசவுக்கு கட்சி தலைவர் பதவியை வழங்குவதில் யாருக்கும் பிரச்சினையாக இருக்காது என ...Read More

30 Mp க்கள் கையொப்பமிட்டு, ரணிலுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதம்

Friday, December 13, 2019
டிசம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தை நடத்துமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர...Read More

முஸ்லிம்களிடையே அச்சத்தை அதிகரித்த நரேந்திர மோதி அரசின் 3 முக்கிய முடிவுகள்

Friday, December 13, 2019
- நிதின் ஸ்ரீவஸ்தவா பிபிசி - பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து வந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் ...Read More

பொதுஜன பெரமுனவை இன்னும் 10 வருடங்களுக்கு அசைக்க முடியாது - பிள்ளையான் இன‌வாத‌ம‌ற்ற‌ ஒருவ‌ர்

Friday, December 13, 2019
ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌த்தில் முஸ்லிம்க‌ளும், த‌மிழ‌ர்க‌ளும் இணைந்து போட்டியிட்டால் ஒருவ‌ர் வெற்றிய‌டைய‌க்கூடிய‌ சாத்திய‌ம் உள்ள‌து என...Read More

இது பௌத்த நாடு - முஸ்லிம் தீவிரவாதிகள் நாட்டில் சந்தேகத்தையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளனர் - பாதுகாப்பு செயலாளர் கமால்

Friday, December 13, 2019
(வீரகேசரி) விடுதலைப்புலிகள் புத்துயிர்  பெற முயலும்அதேவேளை தங்கள் மதத்தினை பிழையாக விளங்கிக்கொண்டுள்ள தீவிரவாத இளைஞர் குழுவொன்று நாட்...Read More

எமது ஆதரவு கிடைக்காவிட்டால் கோத்தாபய, இலகுவாக வெற்றிபெற்றிருக்க மாட்டார்

Friday, December 13, 2019
(எம்.ஆர்.எம்.வஸீம்) தேர்தல் வெற்றிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாரிய சக்தியாக இருந்ததாக தெரிவித்த நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீ...Read More

தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை, துரிதகரமாக நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி உறுதி

Friday, December 13, 2019
பொதுத்தேர்தலின் வெற்றியை கருத்திற் கொண்டு இடைக்கால அரசாங்கம் தற்போது செயற்படவில்லை. தேர்தல் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடய...Read More

ஹட்டனில் பச்சைநிற, பாம்பு கண்டு பிடிக்கப்பட்டது

Friday, December 13, 2019
- இரா.யோகேசன்   - ஹட்டன் - மிட்போட் தோட்டம் ஒஸ்போன் பிரிவிலுள்ள தேயிலைத் தோட்டத்திலிருந்து, பச்சை நிறத்திலான பாம்பு ஒன்றை தொழிலாளர்க...Read More

சஜித் 2 நாள் மட்டுமா,, எதிர்க்கட்சி தலைவர்...?

Friday, December 13, 2019
எதிர்க்கட்சி தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் காலப்பகுதியில் இரண்டு நாடாளுமன்ற அமர்வுகளில் ...Read More

பாராளுமன்றத் தேர்தலுக்காக 50 நாள் வேலைத்திட்டம் - ஜே.வி.பி.

Friday, December 13, 2019
எதிர்வரும் பொதுத் தேர்தலை மையமாகக் கொண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி 50 நாள் வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள தயாராகவுள்ளதாக மக்கள் விடுதலை முன...Read More

பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட 31 அரச நிறுவனங்கள் (முழு விபரம்)

Friday, December 13, 2019
புதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் 31 அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்தவகையில் இவ்வாறு பாதுகாப்பு...Read More

முஸ்லிம் கூட்டமைப்பு, சாத்தியமாக வேண்டும்

Friday, December 13, 2019
தேர்தல் நெருக்கி வந்து விட்டால், தேசிய அரசியலில் மட்டுமன்றி, சிறுபான்மையின அரசியலிலும் கூட்டணி, முன்னணி, கூட்டமைப்பு என்ற கோட்பாடுகள் பே...Read More

சூரிய சக்தியால் இயங்கும் முதலாவது, முச்சக்கரவண்டி இன்று இலங்கையில் அறிமுகம்

Friday, December 13, 2019
சூரிய சக்தியால் இயங்கும் முதலாவது முச்சக்கரவண்டி இன்று (13) அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.  இந்த முச்சக்கர வண்டியை சுற்றுச்சூழல் ...Read More

கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றி, தொழிலாளர் கட்சி படுதோல்வி - போரிஸ் மீண்டும் பிரதமராகிறார்

Friday, December 13, 2019
பிரிட்டனில் நேற்று (12) நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  இதில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களி...Read More

வாழ்க்கை செலவை குறைத்து, ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கப்போகும் ஜனாதிபதி கோத்தா

Thursday, December 12, 2019
வாழ்க்கை செலவு தொடர்பாக ஆராய உப குழு ஒன்றை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ...Read More

14 வயது பாத்திமா ஜப்றா மரணம் - பெண்தாதியர், மருந்தாளர், வைத்தியர் பிணையில் விடுதலை

Thursday, December 12, 2019
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 14 வயது சிறுமி ஒருவருக்கு அதிக மருந்தை வழங்கியதால் சிறுமி உயிரிழந்த சம்வம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ...Read More

Dr ஷாபி முஸ்லிம் என்பதால், இனவாத வழக்கு சோடிக்கப்பட்டு இலக்கு வைக்கப்பட்டுள்ளார் - சட்டத்தரணி நவரத்ன

Thursday, December 12, 2019
(எம்.எப்.எம்.பஸீர்) சட்ட விரோத கருத் தடை விவகாரம் தொடர்பில்  குருணாகல் போதனா வைத்தியசாலையின்  பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்...Read More
Powered by Blogger.