Header Ads



எத்தனை சர்வதேச புலனாய்வு அமைப்புக்கள், இலங்கையில் களமிறங்கியுள்ள தெரியுமா..?

Wednesday, May 22, 2019
இலங்கையில் இருந்தவாறே FBI உள்ளிட்ட 9 சர்வதேச அமைப்புக்களின் குழு இலங்கையில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ர...Read More

சஹ்ரான் காசு கொடுத்து வாங்கப்பட்டுள்ளான், IS தொடர்பு என்றவுடனே அமெரிக்காதான் செய்தது என புரிகிறது - அதாஉல்லா

Wednesday, May 22, 2019
– மப்றூக் – “ஈட்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை நாட்டுக்குள் நீங்கள்தான் கொண்டு வந்தீர்கள்” என்று, அண்மையில் நடைபெற...Read More

தற்கொலை குண்டுதாரியுடன் நெருங்கிய தொடர்பாம் - கொழும்பு பல்கலைக்கழக மாணவர் கைது

Wednesday, May 22, 2019
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டல் தற்கொலை குண்டுதாரி இன்ஷாப் அஹமட் உடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக கூறப்படும் கொழும்பு பல்கலைக்கழக மாணவர்...Read More

ரிஷாட்டுக்கு ஆதரவளித்துவிட்டு, ஊருக்கு வரவேண்டாம் – பல இடங்களில் பதாகைகள்

Wednesday, May 22, 2019
அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்காமல் ஊருக்கு வந்துவிடவேண்டாமென பாராளுமன்ற உறுப்பினர்களான அரசியல்வாத...Read More

98 வீத‌ம் முஸ்லிம்கள் வாக்குட‌ன் வ‌ந்த‌ ஐ தே க‌ அர‌சு, இவ்வாறு ந‌ட‌ந்து கொள்வ‌து க‌வ‌லையான‌து

Wednesday, May 22, 2019
இஸ்லாமிய‌ ம‌த‌த்தை க‌ற்றுக்கொடுக்கும்  அர‌புக்க‌ல்லூரிக‌ளை ச‌ரியாக‌ நிர்வ‌கிக்க‌ முடியும் என்றிருந்தால் அவ‌ற்றை க‌ல்வி அமைச்சின் கீழ் கொ...Read More

கல்முனை வர்த்தக சங்கத்தினர், மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியுடன் சந்திப்பு

Wednesday, May 22, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக கல்முனை  மாநகர பிரதேசத்தின் பாதுகாப்பு  தொடர்பான கலந்துரையாடலொன்று  இன்று (22) கல்முனைய...Read More

ஜம்இய்யத்துல் உலமாவின், பெயரில் போலிச் செய்தி

Wednesday, May 22, 2019
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பெயரில் செய்தி ஒன்று பரவ விடப்பட்டுள்ளது. எனினும் இந்தச் செய்தியை முற்றிலும் போலியானது என ஜம்இய்யத்...Read More

தொலைக்காட்சியில் கண்ணீர், விட்டழுத றிசாத் (படங்கள்)

Wednesday, May 22, 2019
இன்று புதன்கிழமை -22- இரவு அரச தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரடி, நேர்காணலில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு கட்டத்தில் கண்ணீர் ...Read More

கண்டியில் பரவிய வதந்தி, பதற்றமடைந்து பிள்ளைகளை அழைத்துச்செல்ல ஓடிய பெற்றோர்

Wednesday, May 22, 2019
கண்டி நகரில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று -22- மதியம் பரவிய வதந்தி காரணமாக பெருமளவிலான பெற்றோர் தமது பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்கா...Read More

முஸ்லிம் சமூகத்தின் முன், இருக்கின்ற சவால்கள் என்ன...?

Wednesday, May 22, 2019
ஈஸ்டர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் ஒரு மனிதாபிமானமற்ற செயல். எந்தத் தரப்பிலிருந்தும் இதற்கு ஆதரவான கருத்துக்களை முன்வைக்க முடியாது. இருந...Read More

முஸ்லிம்கள் தலையை மூடி வரலாம் - நீர்கொழும்பு South International School தடையை நீக்கியது

Wednesday, May 22, 2019
Negombo South International School மூலம் வழங்கப்பட்ட முஸ்லிம் மாணவிகளுக்கான புதிய சீருடை பற்றிய துண்டுப் பிரசுரம் அந்த பாடசாலை உயர்மட்டத்...Read More

முஸ்லிம்க­ளுக்கு எதி­ரான தாக்­குதல் திட்­ட­மிடப்பட்டதாகும், பின்­ன­ணியில் இருப்­ப­வர்களை கண்­ட­றி­ய­வேண்டும்

Wednesday, May 22, 2019
குரு­நாகல் பிர­தே­சத்தில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்­ட­தொன்­றாகும். இதன...Read More

முக்கிய பதவிகளில் உள்ள 3 முஸ்லிம்களை நீக்கும்படி, பிக்குமார் இன்று மகஜர் கையளிப்பு

Wednesday, May 22, 2019
தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அமைச்சர் றிசார்ட் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ...Read More

கூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு, நியாயத்தை முன்வைத்த ரிஷாத்

Wednesday, May 22, 2019
எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தின் மத்தியில்  உணர்ச்சிவசப்பட்டு தனது தரப்பு நியாயத்தை முன்வைத்தார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.  ப...Read More

ஞானசாரர் இன்னும் விடுவிக்கப்படவில்லை - அவர் சிறைக்குள்ளேயே இருக்கிறார்

Wednesday, May 22, 2019
பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இன்னும் விடுதலை  செய்யப்படவில்லை. அவர் தற்போது சிறைச்சாலைக்குள்ளேயே இருக்கிறாரென சிறைச்ச...Read More

பாதுகாப்பு பிரச்சினை என்றால், ஆடைகளை கழற்ற வேண்டும் - தம்பர அமில தேரர்

Wednesday, May 22, 2019
நாட்டின் சமூக முறையின் கீழ் இனவாதம் வர்த்தக பொருளாக மாறியுள்ளதாக தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நில...Read More

மஸாஹினாவின் கைது, ஒரு தமிழ் ஆசிரியர் சொன்ன கதை

Wednesday, May 22, 2019
மஹியங்கனையைச் சேர்ந்த சகோதரி மஸாஹினாவிண் கைது விவகாரத்தினை நினைக்கையில் கடந்த காலத்தில் என் மதிப்பிற்குரிய தமிழ் ஆசிரியர் ஒருவர் சொன்ன...Read More

அமைச்சர் ரிஷாத்தை இக்கட்டான, நிலைக்கு தள்ளிவிட வேண்டாம் - மஹிந்த

Wednesday, May 22, 2019
நம்பிக்கையில்லா பிரேரணையை பிற்படுத்தி அரசாங்கம் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை இக்கட்டான நிலைக்கு தள்ளிவிடவேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் மஹி...Read More

மினுவாங்கொடையில் புர்காவுக்கும், நிகாபுக்கும் முற்றிலும் தடைவிதிப்பு

Wednesday, May 22, 2019
மினுவாங்கொடை நகர சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில், புர்கா, நிக்காப் என்பவற்றை அணிவதற்கு, முற்றிலும் தடை விதித்து, மினுவாங்கொடை...Read More

இன்று காலை சிறைச்சாலைக்கு சென்று, ஞானசாரரை சந்தித்த ஆசாத் சாலி

Wednesday, May 22, 2019
பொதுப்பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரரின்  விடுதலை தொடர்பில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களிடம் உரையாடியுள்ளதாக ...Read More

சற்றுமுன் சுதந்திர, பறவையானார் ஞானசாரர்

Wednesday, May 22, 2019
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தேரர் இன்று -22- மாலை விடுதலை செய...Read More

ஒட்டுமொத்த இஸ்லாமியர்ளையும், கழுவி ஊற்றுகிறார்கள் - அதைபோய் பார்த்து, பொழைக்கிற வழிய பாருங்க என்கிறார் மனோ கணேசன்

Wednesday, May 22, 2019
- Mano Ganesan - தமிழில் எழுதும் முஸ்லிம் ஊடகர் ஒருவர், திடீரென விழித்தெழுந்து, மலையக தமிழ் பெண்களை அசிங்கமாக கொச்சைப்படுத்தி, என்னையு...Read More

"நாம் இருவர், நமக்கு மூவர்" குடும்ப கட்டுப்பாட்டுச் சட்டம் ஏகமனதாக நிறைவேற்றம் - காலியில் சம்பவம்

Wednesday, May 22, 2019
போபே போத்தள பிரதேச சபைக் கூட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான பிரேரணையொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...Read More

அவசர காலச்சட்டம் மேலும், ஒரு மாதத்திற்கு நீடிப்பு - வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டது

Wednesday, May 22, 2019
நாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அ...Read More

ரிஷாத் அழுத்தம் தரவில்லை - இராணுவத்தளபதி தெரிவித்தாக, பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

Wednesday, May 22, 2019
- ஊடகப்பிரிவு - அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தொலைபேசியில் தன்னுடன் தொடர்புகொண்டு கைது செய்யபட்ட ஒருவர் தொடர்பிலான கோரிக்கை ஒன்றை மட்டு...Read More

ஒரு முஸ்லிம் அரசியல்வாதியாவது, நியாயத்தை பேசினார்களா..?

Wednesday, May 22, 2019
நாடாளுமன்றத்திலே ஒரு முஸ்லிம் அரசியல்வாதியாவது, கல்முனை பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற விடயத்திலே நியாயத்தை பேசினார்களா? ...Read More

கொடூர பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்த, முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

Wednesday, May 22, 2019
இலங்கையில் வாழும் அனைத்து இனத்தவரும், மதத்தவரும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே...Read More
Powered by Blogger.